நல்ல குணம்.....
நல்ல
மனசோடு
ஒரு
மனுஷன்
இருப்பது
கூட....வீண்பழியை
வரவழைத்து
விடுகிறது......
நல்ல
குணம் என்று
சொல்லி....எந்தன்
குறைநிறைகளை
மேலும்
சீராக்க..... சிலபேரு
அனுமதி
வாங்காமல்
உள் நுழைந்து.... இன்று
இருவருமே
சீரழிந்து......!!