ஏக்கம்

பொருந்தாத மனத்தால்
பெற்றவர்கள்
பிரிகிறார்கள் ...

பெற்றோரைப்
பெற்றவர்கள்
தவியாய்
தவிக்கிறார்கள்
யாரிடமிருந்தாலும் ...

எழுதியவர் : அலாவுதீன் (5-Jul-12, 8:02 pm)
பார்வை : 195

மேலே