ஏக்கம்
பொருந்தாத மனத்தால்
பெற்றவர்கள்
பிரிகிறார்கள் ...
பெற்றோரைப்
பெற்றவர்கள்
தவியாய்
தவிக்கிறார்கள்
யாரிடமிருந்தாலும் ...
பொருந்தாத மனத்தால்
பெற்றவர்கள்
பிரிகிறார்கள் ...
பெற்றோரைப்
பெற்றவர்கள்
தவியாய்
தவிக்கிறார்கள்
யாரிடமிருந்தாலும் ...