பாரம்....
பாரம்....
முளைக்கும் வரைதான்
பூமி விதைக்குப் பாரம்.......
முளைத்து விட்டால்
அந்த ஆகாயத்தையே
சுமக்கும் ஆற்றல் -அதன்
கிளைகளுக்கு வந்துவிடும்....
பாரம்....
முளைக்கும் வரைதான்
பூமி விதைக்குப் பாரம்.......
முளைத்து விட்டால்
அந்த ஆகாயத்தையே
சுமக்கும் ஆற்றல் -அதன்
கிளைகளுக்கு வந்துவிடும்....