பாரம்....

பாரம்....

முளைக்கும் வரைதான்
பூமி விதைக்குப் பாரம்.......

முளைத்து விட்டால்
அந்த ஆகாயத்தையே
சுமக்கும் ஆற்றல் -அதன்
கிளைகளுக்கு வந்துவிடும்....

எழுதியவர் : Sureka (1-Oct-10, 9:54 am)
சேர்த்தது : RENUrenu
Tanglish : paaram
பார்வை : 430

மேலே