கல்லறையில் எனது கவிதை
பகலில் நான் உழைக்கும் போது இரவு எனக்கு ஓய்வெனும் பரிசைத் தந்தது...
இரவை பகலாக்கும் முயற்சியால் பகலும் இரவும் கை கோர்த்து சோம்பேறியெனும் பரிசைத் தந்தது...
ஆனால் நானோ,
அந்த பகலையும் இரவையும் முட்டாளாக்கி மரணமெனும் ஏமாற்றத்தை தந்துவிட்டேன்.