என் பேனாவின் கவிதை
பறக்கும் காகிதத்தை நான் காதலிக்கும் போதே எனக்கு தெரியும்,
என்னால் அதன்மீது ஒரு எழுத்தைக்கூட பதிக்க முடியாதென்று,
எனினும் என் மை சுண்டும் வரை அந்தக்
காகிதமே என் வாழ்நாள் கவிதை.....
பறக்கும் காகிதத்தை நான் காதலிக்கும் போதே எனக்கு தெரியும்,
என்னால் அதன்மீது ஒரு எழுத்தைக்கூட பதிக்க முடியாதென்று,
எனினும் என் மை சுண்டும் வரை அந்தக்
காகிதமே என் வாழ்நாள் கவிதை.....