என் பேனாவின் கவிதை

பறக்கும் காகிதத்தை நான் காதலிக்கும் போதே எனக்கு தெரியும்,

என்னால் அதன்மீது ஒரு எழுத்தைக்கூட பதிக்க முடியாதென்று,

எனினும் என் மை சுண்டும் வரை அந்தக்
காகிதமே என் வாழ்நாள் கவிதை.....

எழுதியவர் : anbalagan (9-Jul-12, 3:39 pm)
சேர்த்தது : அன்பேசிவம்
பார்வை : 218

மேலே