காலம்
பெண்ணே - உன்
கண்ணீரை ஏன்
தலையணைக்கு தடவி கொடுக்கிறாய்
தரணிக்கு தெரியப்படுத்து
காலம் பதில் சொல்லும் - நீ
கற்புள்ள கண்ணகி என்று ....
பெண்ணே - உன்
கண்ணீரை ஏன்
தலையணைக்கு தடவி கொடுக்கிறாய்
தரணிக்கு தெரியப்படுத்து
காலம் பதில் சொல்லும் - நீ
கற்புள்ள கண்ணகி என்று ....