காலம்

பெண்ணே - உன்
கண்ணீரை ஏன்
தலையணைக்கு தடவி கொடுக்கிறாய்
தரணிக்கு தெரியப்படுத்து
காலம் பதில் சொல்லும் - நீ
கற்புள்ள கண்ணகி என்று ....

எழுதியவர் : (19-Feb-10, 6:33 pm)
சேர்த்தது : sudha
Tanglish : kaalam
பார்வை : 762

மேலே