தேடுதல்கள் முடிவல்ல

அலையைத் தேடும்
கடல்
சூறாவளியைத் தேடும்
தென்றல்
துறவியைத் தேடும்
ஆசை
இயற்கையைத் தேடும்
கவிஞன்
நீ மட்டும் ஏன்
மனிதனாக
ஆசைப் படுவதில்லை
எப்போதும் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (17-Jul-12, 1:45 pm)
பார்வை : 279

மேலே