உயிர்ப்பு

கண்ணில் மணிபோல
நெஞ்சில் உனைவைத்து
உள்ளம் தனை எரித்து வாடிய
பூ இது
போதையேனும் நீறூற்றி மீண்டும்
உயிர்த்தது......

எழுதியவர் : (19-Feb-10, 6:34 pm)
சேர்த்தது : sudha
பார்வை : 755

மேலே