ருசி

முனுசாமி : நேத்து கோவிலுக்கு போனியே சாமி கிட்ட என்ன வேண்டிகிட்ட ?

ராமசாமி : எப்பவும் புளியோதரையும் வடையும் நல்லா ருசிய இருகனும்முனு வேண்டிகிட்டன்.

முனுசாமி : !!!!!!!!!!!

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (21-Jul-12, 5:54 pm)
பார்வை : 612

சிறந்த நகைச்சுவைகள்

மேலே