அவள் துப்பட்டாவில்...!
மலர்கள்
தனக்குள் இருக்கும்
கனிகளைக் கூட
மறைக்க
போராடுவதில்லை.....!
இங்கோ
இரு
மலர்களை
மறைத்துக் கொள்ள
வனம் கூடி
முற்றுகை
இடுகின்றனவே.....!
மலர்கள்
தனக்குள் இருக்கும்
கனிகளைக் கூட
மறைக்க
போராடுவதில்லை.....!
இங்கோ
இரு
மலர்களை
மறைத்துக் கொள்ள
வனம் கூடி
முற்றுகை
இடுகின்றனவே.....!