pirivu
பிரிவொன்று நேர்ந்தாலும் பிரியமுடன்
ஏற்க மனம் துடிக்கிறது......
ஏனெனில் உயிருக்குள் உயிராய் உன்
உன் உறவை நேசித்த பின் - என்
உயிர் சிந்தும் ஓர் மூச்சை ஏற்க
என் அருகில் நீ இன்றியும்
அசைந்தாடும் மேகமாய் உன் வாசலில்
தவம் இருப்பேன் என நீ நம்பினால்
நிஜமாய் இருக்கும்..........