துயரச் சத்தம்....(ஹைக்கூ)

துயரைத் தணிக்க
கரையை அடைந்தேன்,
அலைகள் எனக்கும்முன்னே;
பாவ அலைகளோ!

- A. பிரேம் குமார்

எழுதியவர் : A. பிரேம் குமார் (12-Aug-12, 4:52 am)
பார்வை : 147

மேலே