துணை

கண்ணே,

என் பாத சுவடுகளோடு உன் மலர் பாதங்களை நிறைத்து கொண்டு வா,

உன்னை கற்களும் முட்களும் தீண்டாமல் வழிநடத்துவேன், என் வாழ்க்கை பயணத்தில்....

எழுதியவர் : mutharkavi (14-Aug-12, 4:03 pm)
சேர்த்தது : lekha
Tanglish : thunai
பார்வை : 133

மேலே