துணை
கண்ணே,
என் பாத சுவடுகளோடு உன் மலர் பாதங்களை நிறைத்து கொண்டு வா,
உன்னை கற்களும் முட்களும் தீண்டாமல் வழிநடத்துவேன், என் வாழ்க்கை பயணத்தில்....
கண்ணே,
என் பாத சுவடுகளோடு உன் மலர் பாதங்களை நிறைத்து கொண்டு வா,
உன்னை கற்களும் முட்களும் தீண்டாமல் வழிநடத்துவேன், என் வாழ்க்கை பயணத்தில்....