ஈகை திருநாள் !

மாதங்களில் புனிதமான
மாண்புமிகு ரமலானின்

மாசற்ற நோன்பினை
பசித்திருந்து நிறைவேற்றி

இல்லாதோருக்கு கொடுத்துவந்து
இறைவனின் நாட்டம் கொண்டு

இனிதே கொண்டாடும் இந்த ஈகை திருநாளில்
இதயம் கனிந்த வாழ்த்துக்களையும்
இணைத்துக்கொள்ளும்

ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (19-Aug-12, 12:57 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 891

மேலே