நேசிக்கிறேன்.......
உன்னை நேசிக்கத்
துவங்கிய பின்பு தான்
உலகை ரசிக்கத் தோன்றியது
நேசிக்கத் தோன்றியது.
உன்மீதான நேசம்
கேள்விக்குறியான போதும்
நேசிக்கிறேன்
நீ வாழும்
இவ்வுலகத்தை........
-பாரதிகண்ணம்மா

