கவிதை தொகுப்பு- தித்திக்கும் செய்தி.....பகுதி 3 -மூன்றாவது அழைப்பு.
தித்திப்புச்செய்தி -இத்தளத்தின் முதல் கவிதைத் தொகுப்பு பற்றியது. மூன்றாவது அழைப்பு...
தோழமைகளுக்கு வணக்கம்...
முதல் தொகுப்பில் இடம் பெரும் படைப்பாளிகளின் பெயர்சென்ற பகுதியில் அளிக்கப்பட்டது...
கீழ் காணும் படைப்பாளிகள் தங்களின் சுய விவரங்களை உடன் அனுப்பிட வேண்டுகிறேன்....நூலாக்கப் பணி தொடங்கிவிட்டது... படைப்பாளிகள் 94433 60007 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் முகவரி பெறலாம் பிற செய்திகளுக்கு...
விரைவு விழைவு..... ..
தொகுப்பு : ஒன்று
திருவாளர்கள்.
ரோஷான்
வா.நேரு
முத்துநாடன்
பரிதி.முத்துராசன்
மோசே
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா
கிரிகாசன்
தமிழ்தாசன்
ஷாஜஹான்
அல்லாவுதீன்
பொற்செழியன்
மணவாசல் நாகா
ருத்ரா நாகன்
பரமசிவன் ருத்ரா
அரசி பாரதி
அன்புடன் அகன் ....