கௌரவர் தேனிக்கள்

ஆயிரம் குகைகள் குடைந்து எடுத்த வைர துளிகள் ஆயினும் தன் கண் முன்னே கூறு போட்டிடும் போது, கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கின்றன தேனீ என்னும் கௌரவர் படைகள்

எழுதியவர் : அர்ஜுனன் (30-Sep-12, 8:01 pm)
சேர்த்தது : அர்ஜுனன்
பார்வை : 188

மேலே