எங்கும் நீயே என்னவளே
உன்னை மேகத்தில் வைத்தேன்
நீ மழையானாய்..........
உன்னை கல்லில் வைத்தேன்
நீ சிற்பமனாய் ............
உன்னை எழுத்தில் வைத்தேன்
நீ கவிதையனாய்........
உன்னை என் இதயத்தில் வைத்தேன்
நீ நண்பனானாய்..............
உன்னை என்னில் வைத்தேன்
நீ என்னவலனாய்..........