கவிதைகளால் அர்ச்சனை செய்கிறோம்
எழுத்து கோவிலில்
தமிழ்(மொழி) தெய்வத்தை
கவிதைகளால் அர்ச்சனை செய்யும்
பக்தர்கள் நாம்
பிரசாதமாக பலரின்
கருத்துகளையும் தேர்வுகளையும்
பெற்று கொள்கிறோம்
குறிப்பு :எனது இந்த 50வது கவிதையை எழுத்து கோயிலில் தமிழ் கடவுளுக்கு கவிதைகளால் அர்ச்சனை செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன்
*********************** ( ராஜ்கமல் ) ********************************