கவிதைகளால் அர்ச்சனை செய்கிறோம்

எழுத்து கோவிலில்

தமிழ்(மொழி) தெய்வத்தை

கவிதைகளால் அர்ச்சனை செய்யும்

பக்தர்கள் நாம்

பிரசாதமாக பலரின்

கருத்துகளையும் தேர்வுகளையும்

பெற்று கொள்கிறோம்




குறிப்பு :எனது இந்த 50வது கவிதையை எழுத்து கோயிலில் தமிழ் கடவுளுக்கு கவிதைகளால் அர்ச்சனை செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன்
*********************** ( ராஜ்கமல் ) ********************************

எழுதியவர் : ராஜ்கமல் (8-Oct-12, 10:16 pm)
பார்வை : 199

மேலே