என்ன சொல்லி துளிர்க்க வைப்பது............இன்போ.அம்பிகா

வேர் விட்டு போன
சொந்தங்களை விட்டு.....
ஊர் விட்டு வந்த
என் மனது....

பட்டு போன பாலையாய்....
என் உள்ள கிடக்கையை
என்ன சொல்லி
துளிர்க்க வைப்பது............இன்போ.அம்பிகா

(என் சொந்த ஊரான செங்கோட்டையை விட்டு திருப்பூர் வந்து விட்டலும்,11 வருடம் ஆகி விட்ட நிலையிலும் ..... என் மனம் அங்கே உள்ள உறவுகளை எண்ணி அவ்வப்போது விழியோரம் ஈரம் வந்து போவதின் பலனாய் வந்த கவிதை )

எழுதியவர் : இன்போ.ambiga (16-Oct-12, 12:39 pm)
பார்வை : 249

மேலே