விஷப்பசி

பசியின் மடியில் படுத்திருந்தேன் .
பாவப்பட்ட வயற்றில் தேனிகள் கொட்டுகிறதே
இறந்துபோனாலும் இறுதி பாலாவது கிடைக்கும்
இங்கே இருந்து கொண்டு ஈர த்துணி தான் மிச்சம்
பசிக்காக பாவம் பண்ண த் துணிவில்லை
பண்ணியே பாவம்தான் பசியாகி ப்போனதோ.....

எழுதியவர் : (15-Nov-12, 10:41 pm)
சேர்த்தது : tamilan
பார்வை : 128

மேலே