கரை
காதலில் கரை சேரும்
வரை நீந்திக் கொண்ண்டே
இருப்பேன் உன் இதயக்க் கடலில் ..........
என் விளித்திரயில் விழுந்த
உன் பின்பத்தை பதிவு செய்தேன்
என் இதய அறையில் ..........
ரோஜாவை போன்று விரியும்
உன் இதழை முத்தமிட
நினைத்தேன் ..............