என் முதல் கவிதை

"சுதந்திரம்" என்னும் ஆறேழுத்தில்,
"அடக்கம்" என்னும் ஐந்தெழுத்தை இழந்துவிட்டு,
"துன்பம்" என்னும் நான்கேழுத்தை பெற்று,
"வெற்றி" என்னும் மூன்றெழுத்தை இழந்துவிட்டு,
"விதி" என்னும் ஈரேழுத்தை சொல்லாமல்,
இவை அனைத்துக்கும் காரணம்
"நீ" என்பதை உணரவேண்டும்...

எழுதியவர் : மாதவன் (15-Dec-12, 10:44 pm)
பார்வை : 126

மேலே