உலக படைப்பு இரண்டு தான் ...?

உலக படைப்புகள் இரண்டு தான்
1) கொடுப்பதற்க்கா படைக்கப்பட்டவை -அவைதான்
தாவரங்கள் ; தென்னையை பாருங்கள் தேங்காய் பழுத்தவுடன் கீழே விழுகிறது காரணம் தென்னைக்கு கொடுக்க தான் தெரியும் ...

2) வாழுவதற்காக படைக்கப்பட்டவை -அவைதான்
பூச்சி புழு முதல் மனிதன் வரை ..வாழுவதட்க்காக
படைக்கப்பட்ட ஒன்றின் வாழ்வாதாரத்தை மனிதன் எப்படி பறிக்கமுடியும் ?..ஆறறிவு உள்ள மனிதா யோசி

எழுதியவர் : கவிஞர் இனியவன் (4-Jan-13, 2:28 pm)
பார்வை : 179

மேலே