என் உயிர் தோழிக்கு

எனக்கு தோல்வியே வாழ்கை
என கொண்டேன்
"தோழியாக"
நீ வந்தாய் எனக்கு
துன்பம் என
என்னும் பொழுது எல்லாம்
உன் பெயரை தானடி
எழுதினேன்? உனக்காக
என் வாழ்க்கையை இழந்தேனடி .
ஆனால் நீயோ காதலை
கொண்டு கனவிலே வாழ்கிறாய்
நானோ நம் நட்பை பிரித்து
சென்றதை எண்ணி
கண்ணீரில் வாழ்கிறேன்,
என்றும் நீயோ என் வரம் ....உனக்கு நான்????

எழுதியவர் : ப்ரியாஅசோக் (5-Jan-13, 10:36 am)
பார்வை : 110

மேலே