அக்காவின் பாவாடையும் ......?

இருக்கைகள் நிரம்பிய பேருந்து ஒன்றில் இளம் பெண்
ஒருத்தியும் அவரின் கடைசி தம்பியும் ஏறினர். .இருக்கை இல்லாததால் நின்றே பயணம் செய்ய வேண்டியதாயிற்று .

திடீர் என சாரதி பிரேக்கை போட்டதால் சிறுவன் பேருந்துக்குள் விழுந்து சிறு காயமும் வந்தது .இறங்கும் இடம் வரேவே இருவரும் இறங்கி சென்றனர்.

வீடுவரை சிறுவன் அழுத படியே சென்றான் .இவர்களை எதிர் பார்த்துக்கொண்டு இருந்த அம்மா
ஏன் மகன் அழுகிரியல் என்று கேட்க நடந்ததை அழுதபடியே சொன்னான் .

என்ன மகன் பேருந்தின் சீட் கம்பியை பிடித்துக்கொண்டு நிண்டிருக்கலாமே என்றார் .

சிறுவன் சொன்னான் சீட் கம்பி எட்ட வில்லை அம்மா ..என்றான்

அம்மா சொன்னார் ,அக்காவின் பாவாடையை பிடித்துக்கொண்டு நிண்டு இருக்கலாமே ..?

அதுவும் எட்ட வில்லை அம்மா என்றான் ...

எழுதியவர் : கவிஞர் இனியவன் (5-Jan-13, 7:19 pm)
பார்வை : 537

மேலே