அரவிந்த் ரகு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அரவிந்த் ரகு
இடம்:  ஆலங்குடி,புதுக்கோட்டை
பிறந்த தேதி :  13-Mar-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2016
பார்த்தவர்கள்:  1377
புள்ளி:  106

என்னைப் பற்றி...

ஒரு நல்ல ரசிகன்..தனிமை பொழுதில் என்னை நானே தேடுவேன்.குழந்தை என்றால் குதூகலிக்கும் மனமெனது.தடைகள் பல கடந்து ,எனக்கென்று தனி அடையாளம் தேடி பறந்து கொண்டிருக்கும் வித்தியாச விரும்பி..
என் பாதையும்
போதையும் எழுத்தே...

என் படைப்புகள்
அரவிந்த் ரகு செய்திகள்
அரவிந்த் ரகு - அரவிந்த் ரகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2019 8:48 pm

சில அவள்கள்

சவத்திலிருந்து ஜனனம்..
பிரசவம் !
ஒரு உயிரை பெற்றெடுக்க தன் உயிரை பணயம் வைத்து மரணம் வரை சென்று திரும்பும் அவள்...!

பெற்றெடுத்த குழந்தைக்கு தன் ரத்தத்தையே உணவாக மாற்றி பரிமாறும் அவள்..!

மகன்களின் தேசத்தில் முடிசூடா அரசியாக கொண்டாடப்படும் தாயான அவள்.
**********************
என்றோ ஓர் உயிரை
உலகிற்கு கொண்டுவர
மாதந்தோறும் உதிரத்தின் ஒரு பங்கை இழந்து பழகும் அவள்.

உயிர் போகும் வலி
வலியை கூட மெதுவாய் தான் சொல்ல வேண்டும்
ரகசியம்..!
3 நாள் சொந்த வீட்டிலே
அன்னிய நாட்டு உளவாளி போல் உலவ வேண்டும்.
ஆண்கள் இல்லாத கடை தேடிப்போய்
அங்கு ஒரு பஞ்சை 6 க

மேலும்

அருமை சகோ... 21-Mar-2019 11:38 pm
அரவிந்த் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2019 8:48 pm

சில அவள்கள்

சவத்திலிருந்து ஜனனம்..
பிரசவம் !
ஒரு உயிரை பெற்றெடுக்க தன் உயிரை பணயம் வைத்து மரணம் வரை சென்று திரும்பும் அவள்...!

பெற்றெடுத்த குழந்தைக்கு தன் ரத்தத்தையே உணவாக மாற்றி பரிமாறும் அவள்..!

மகன்களின் தேசத்தில் முடிசூடா அரசியாக கொண்டாடப்படும் தாயான அவள்.
**********************
என்றோ ஓர் உயிரை
உலகிற்கு கொண்டுவர
மாதந்தோறும் உதிரத்தின் ஒரு பங்கை இழந்து பழகும் அவள்.

உயிர் போகும் வலி
வலியை கூட மெதுவாய் தான் சொல்ல வேண்டும்
ரகசியம்..!
3 நாள் சொந்த வீட்டிலே
அன்னிய நாட்டு உளவாளி போல் உலவ வேண்டும்.
ஆண்கள் இல்லாத கடை தேடிப்போய்
அங்கு ஒரு பஞ்சை 6 க

மேலும்

அருமை சகோ... 21-Mar-2019 11:38 pm
அரவிந்த் ரகு - veeraa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2018 6:39 pm

அம்மாவின் முந்தானையில் ஒளிந்துகொள்ளும் குழந்தைபோல
உன் சொல்லுக்குள்ளே ஒளிந்திருக்கிறது
நீ சொல்லாத நம் காதல்.

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி :) 03-Sep-2018 10:08 pm
கருத்துக்கு மிக்க நன்றி :) 03-Sep-2018 10:05 pm
கருத்துக்கு மிக்க நன்றி :) 03-Sep-2018 9:59 pm
அருமை..! 03-Sep-2018 2:08 pm
அரவிந்த் ரகு - சுப்ரமண்ய செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2018 5:03 pm

அரிசி புடைத்து
சோறாக்கிய
அப்பத்தாவோடு
பறந்துவிட்டன
சிட்டுக்குருவிகளும்
- சுப்ரமண்ய செல்வா -

மேலும்

நன்றி 02-Sep-2018 1:49 pm
நன்றி 02-Sep-2018 1:46 pm
அருமை 02-Sep-2018 12:11 pm
அருமை 02-Sep-2018 8:13 am
அரவிந்த் ரகு - சுப்ரமண்ய செல்வா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2018 5:03 pm

அரிசி புடைத்து
சோறாக்கிய
அப்பத்தாவோடு
பறந்துவிட்டன
சிட்டுக்குருவிகளும்
- சுப்ரமண்ய செல்வா -

மேலும்

நன்றி 02-Sep-2018 1:49 pm
நன்றி 02-Sep-2018 1:46 pm
அருமை 02-Sep-2018 12:11 pm
அருமை 02-Sep-2018 8:13 am
அரவிந்த் ரகு - அரவிந்த் ரகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2018 8:30 pm

பேசும் பொழுதைக் காட்டிலும்
நம்பபடும் போதுதான்
அதிகமாக வலிக்கிறது பொய்கள்..!
- அரவிந்த் ரகு

மேலும்

நன்றி 01-Sep-2018 8:52 pm
உண்மை 01-Sep-2018 8:49 pm
அரவிந்த் ரகு - அரவிந்த் ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2018 8:30 pm

பேசும் பொழுதைக் காட்டிலும்
நம்பபடும் போதுதான்
அதிகமாக வலிக்கிறது பொய்கள்..!
- அரவிந்த் ரகு

மேலும்

நன்றி 01-Sep-2018 8:52 pm
உண்மை 01-Sep-2018 8:49 pm
அரவிந்த் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2018 8:30 pm

பேசும் பொழுதைக் காட்டிலும்
நம்பபடும் போதுதான்
அதிகமாக வலிக்கிறது பொய்கள்..!
- அரவிந்த் ரகு

மேலும்

நன்றி 01-Sep-2018 8:52 pm
உண்மை 01-Sep-2018 8:49 pm
அரவிந்த் ரகு - செநா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2018 11:18 pm

கவிஞர் நா. முத்துக்குமார் பற்றி ஒரு வரியில்?

மேலும்

கவிஞர் இறந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது 01-Sep-2018 9:59 am
அது என்ன 2 வயது..... 01-Sep-2018 9:31 am
வரிகளாய் வாழும் கவிஞன்...வயது இரண்டு 31-Aug-2018 7:11 pm
தங்களின் கருத்திற்கு நன்றி நட்பே........ 30-Aug-2018 3:46 pm
அரவிந்த் ரகு - அரவிந்த் ரகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2018 9:32 pm

குழந்தைகள் எண்ணும்போது மட்டும்
நட்சத்திரங்கள் பத்துக்குள்ளே முடிந்து விடுகிறது
எப்போதும்.

குழந்தைகளின் அழுகைக்கும் சிரிப்புக்குமான
இடைவெளி இரண்டு அங்குலம் தான்
கன்னத்தில் இருக்கும்
கண்ணீரைத் துடைக்க மறந்துவிட்டு
சிரிக்க தயாராகிறார்கள்.

உதடுகளைக் குவிக்காமலே முத்தமிட்டு
சத்தமில்லாமல் முத்தமிடும் வித்தையை
கற்றுத்தருகிறார்கள்.

வாசலில் அம்மா க்களும்
வீட்டினுள் குழந்தை களும்
கோலமிடுகிறார்கள்.

கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில்
சேலை கட்டிய எல்லாருமே
அம்மாக்கள்தான் குழந்தை களுக்கு...

கடவுளும் பொம்மைகளும்
குழந்தைகளுடன் பேசிவிடுகிறார்கள்
யாருக்கும் தெரியாமல்...

மேலும்

வருகைக்கும் கருந்துக்கும் நன்றி நண்பரே... 31-Aug-2018 5:55 pm
அருமை நட்பே.... 31-Aug-2018 4:44 pm
அரவிந்த் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2018 9:32 pm

குழந்தைகள் எண்ணும்போது மட்டும்
நட்சத்திரங்கள் பத்துக்குள்ளே முடிந்து விடுகிறது
எப்போதும்.

குழந்தைகளின் அழுகைக்கும் சிரிப்புக்குமான
இடைவெளி இரண்டு அங்குலம் தான்
கன்னத்தில் இருக்கும்
கண்ணீரைத் துடைக்க மறந்துவிட்டு
சிரிக்க தயாராகிறார்கள்.

உதடுகளைக் குவிக்காமலே முத்தமிட்டு
சத்தமில்லாமல் முத்தமிடும் வித்தையை
கற்றுத்தருகிறார்கள்.

வாசலில் அம்மா க்களும்
வீட்டினுள் குழந்தை களும்
கோலமிடுகிறார்கள்.

கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில்
சேலை கட்டிய எல்லாருமே
அம்மாக்கள்தான் குழந்தை களுக்கு...

கடவுளும் பொம்மைகளும்
குழந்தைகளுடன் பேசிவிடுகிறார்கள்
யாருக்கும் தெரியாமல்...

மேலும்

வருகைக்கும் கருந்துக்கும் நன்றி நண்பரே... 31-Aug-2018 5:55 pm
அருமை நட்பே.... 31-Aug-2018 4:44 pm
அரவிந்த் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2016 10:05 am

வாழைமரம் வரவேற்க
வாசலிலே பெருங்கூட்டம்
வளைகாப்பு வைபோகம்...!

வெள்ளைச்சட்டையில் மாப்பிள்ளை
கிண்டலடிக்கும் இளவட்டம்.!

தத்தித்தாவும் சிறுவர்கள்
தாவணிப்பெண்கள் அணிவகுப்பு.!

"கலகல" சிரிப்போசை
சிணுங்கிடும் வளையலோசை
முகத்தில் மகிழ்ச்சி
அவள் இன்புற்றிருந்தாள்
அவளின் வெட்கத்திற்கு
மஞ்சள் நிறம் பூசப்பட்டுக்கொண்டிருந்தது....

எல்லோரும் முறைப்பார்த்து
முன் செல்ல
நான் மட்டும் காலை
பின்வைத்தேன்
என் பிறப்பை நொந்தபடி....

நெஞ்சில் வந்தேறியது
பொறாமையும் கோபமும்..
கண்ணில் நீர்
கரை கடந்தது...

கூட்டத்தில் ஒரு குழந்தை
ஆள்தெரியாமல்
"அம்மா "என்று எனையழைக்க
'மலடி' ப

மேலும்

நன்றி 26-Oct-2017 11:24 am
"கலகல" சிரிப்போசை சிணுங்கிடும் வளையலோசை ... அருமையான வரிகள்! 22-Aug-2017 12:20 am
நன்றி தோழி 03-Sep-2016 3:46 pm
ஆ ! அருமை ! கவிதையும் , கவிதையின் தாய்மையும் அழகு ! 03-Sep-2016 1:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (34)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (35)

மேலே