தப்தி செல்வராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தப்தி செல்வராஜ்
இடம்:  சாத்தூர்
பிறந்த தேதி :  18-Mar-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Nov-2013
பார்த்தவர்கள்:  721
புள்ளி:  356

என்னைப் பற்றி...

எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்....! நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓர் தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றுகின்றேன். பள்ளிக் காலத்திலேயே என்னுள் முளைத்த தமிழார்வம் இப்பொழுது தான் என் விரல் வழியே வேர் விட ஆரம்பித்துள்ளது. தங்களின் மேலான பின்னூட்டங்களால் என் எழுத்திற்குத் தண்ணீர் ஊற்றி என் தமிழ் மரம் பூத்துக் குலுங்கிடச் செய்வீர்....நன்றி....!! :-) :-)

என் படைப்புகள்
தப்தி செல்வராஜ் செய்திகள்
தப்தி செல்வராஜ் அளித்த படைப்பை (public) செ செல்வமணி செந்தில் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Apr-2016 12:33 pm

குடி போதையில் அப்பன்
குழந்தை பொறுக்கி விற்கின்றான்
காலி மதுக்குடுவைகளை

பிஞ்சுக் கையில் கந்தக நெடி
தினம் கழுவித் துடைக்கின்றது
தாயின் கண்ணீர்

படித்த பள்ளியின் சுற்றுச்சுவரை
தொட்டுத் தடவி வெள்ளையடிக்கின்றான்
பள்ளி செல்லா சிறுவன்

காலில் தைத்த முள் காயத்துடன்
காலணி தைத்துக் கொடுக்கின்றான்
கால் வயிறு நிரம்பிட

செப்பு வைத்து விளையாடும் வயதில்
பத்துப் பாத்திரம் கழுவுகின்றாள்
பத்து வயது சிறுமி

அடுக்கு மாடி கட்டிடும் செங்கல்
அடுக்கடுக்காய் சுமக்கின்றாள்
ஓலை வீட்டுச் சிறுமி

பூச்சூடி புத்தாடை அணிந்திடாது
பூமாலை கட்டி விற்கின்றாள்
பூவைப் பெண்ணொருத்தி

மண்ணிலே பூத்தபின்
சி

மேலும்

அருமையான சிந்தனைச் சிதறல்கள் முத்துக்களாய் மின்னிடும் வரிகள் ... வாழ்த்துக்கள் .... 05-Aug-2016 12:05 pm
அருமையான வரிகள் தோழியே ! தொடர்ந்து எழுதுங்கள் தாங்கள் படைப்பு சிறக்க வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:39 am
Varugaikkum purithalukkum mikka nandri thozhi 01-May-2016 9:37 pm
Purithalukkum rasanaikkum mikka nandri... 01-May-2016 9:36 pm
தப்தி செல்வராஜ் அளித்த ஓவியத்தில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Apr-2016 6:55 pm

சில்லறை சத்தம் கேட்டு
கருவறை வளர்ந்திடும் சிசு
பிறக்கும் முன் பதிவிட்ட
முகநூல் நிலைத்தகவல்
"நான் ராஜா...நான் ராஜா..."
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

மேலும்

அருமையை சொல்ல வார்த்தைகள் தேடி அலைகிறேன் அவ்ளோவு அருமையானது தோழி 05-Nov-2017 11:40 am
Rasanaikkum vaazhthukkum mikka nandri thambi :-) 26-Apr-2016 1:28 pm
ஓவியமும் எழுதப்பட்ட காவியமும் அழகு வெற்றி பெற வாழ்த்துக்கள் 26-Apr-2016 9:46 am
தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) chelvamuthutamil மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Apr-2016 12:33 pm

குடி போதையில் அப்பன்
குழந்தை பொறுக்கி விற்கின்றான்
காலி மதுக்குடுவைகளை

பிஞ்சுக் கையில் கந்தக நெடி
தினம் கழுவித் துடைக்கின்றது
தாயின் கண்ணீர்

படித்த பள்ளியின் சுற்றுச்சுவரை
தொட்டுத் தடவி வெள்ளையடிக்கின்றான்
பள்ளி செல்லா சிறுவன்

காலில் தைத்த முள் காயத்துடன்
காலணி தைத்துக் கொடுக்கின்றான்
கால் வயிறு நிரம்பிட

செப்பு வைத்து விளையாடும் வயதில்
பத்துப் பாத்திரம் கழுவுகின்றாள்
பத்து வயது சிறுமி

அடுக்கு மாடி கட்டிடும் செங்கல்
அடுக்கடுக்காய் சுமக்கின்றாள்
ஓலை வீட்டுச் சிறுமி

பூச்சூடி புத்தாடை அணிந்திடாது
பூமாலை கட்டி விற்கின்றாள்
பூவைப் பெண்ணொருத்தி

மண்ணிலே பூத்தபின்
சி

மேலும்

அருமையான சிந்தனைச் சிதறல்கள் முத்துக்களாய் மின்னிடும் வரிகள் ... வாழ்த்துக்கள் .... 05-Aug-2016 12:05 pm
அருமையான வரிகள் தோழியே ! தொடர்ந்து எழுதுங்கள் தாங்கள் படைப்பு சிறக்க வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:39 am
Varugaikkum purithalukkum mikka nandri thozhi 01-May-2016 9:37 pm
Purithalukkum rasanaikkum mikka nandri... 01-May-2016 9:36 pm
தப்தி செல்வராஜ் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
25-Apr-2016 6:55 pm

சில்லறை சத்தம் கேட்டு
கருவறை வளர்ந்திடும் சிசு
பிறக்கும் முன் பதிவிட்ட
முகநூல் நிலைத்தகவல்
"நான் ராஜா...நான் ராஜா..."
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

மேலும்

அருமையை சொல்ல வார்த்தைகள் தேடி அலைகிறேன் அவ்ளோவு அருமையானது தோழி 05-Nov-2017 11:40 am
Rasanaikkum vaazhthukkum mikka nandri thambi :-) 26-Apr-2016 1:28 pm
ஓவியமும் எழுதப்பட்ட காவியமும் அழகு வெற்றி பெற வாழ்த்துக்கள் 26-Apr-2016 9:46 am
தப்தி செல்வராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 12:33 pm

குடி போதையில் அப்பன்
குழந்தை பொறுக்கி விற்கின்றான்
காலி மதுக்குடுவைகளை

பிஞ்சுக் கையில் கந்தக நெடி
தினம் கழுவித் துடைக்கின்றது
தாயின் கண்ணீர்

படித்த பள்ளியின் சுற்றுச்சுவரை
தொட்டுத் தடவி வெள்ளையடிக்கின்றான்
பள்ளி செல்லா சிறுவன்

காலில் தைத்த முள் காயத்துடன்
காலணி தைத்துக் கொடுக்கின்றான்
கால் வயிறு நிரம்பிட

செப்பு வைத்து விளையாடும் வயதில்
பத்துப் பாத்திரம் கழுவுகின்றாள்
பத்து வயது சிறுமி

அடுக்கு மாடி கட்டிடும் செங்கல்
அடுக்கடுக்காய் சுமக்கின்றாள்
ஓலை வீட்டுச் சிறுமி

பூச்சூடி புத்தாடை அணிந்திடாது
பூமாலை கட்டி விற்கின்றாள்
பூவைப் பெண்ணொருத்தி

மண்ணிலே பூத்தபின்
சி

மேலும்

அருமையான சிந்தனைச் சிதறல்கள் முத்துக்களாய் மின்னிடும் வரிகள் ... வாழ்த்துக்கள் .... 05-Aug-2016 12:05 pm
அருமையான வரிகள் தோழியே ! தொடர்ந்து எழுதுங்கள் தாங்கள் படைப்பு சிறக்க வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:39 am
Varugaikkum purithalukkum mikka nandri thozhi 01-May-2016 9:37 pm
Purithalukkum rasanaikkum mikka nandri... 01-May-2016 9:36 pm
தப்தி செல்வராஜ் அளித்த படைப்பை (public) முதல்பூ மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Feb-2016 8:33 pm

(நம் தேசம் காக்கும் மாவீரர் அனைவருக்கும் சமர்ப்பணம்)

குருதி குத்தும் பனியில்
குறை கூறாமல் பணியாற்றியவனே...
உன் நெஞ்சின் உரம் கண்டு - அந்த

உறை பனியும் இனி வெட்கி உருகிடுமே...!!

எத்தனை சோதனைகள் வந்தாலும்
அத்தனையும் தூசு தட்டி விட்டு
எல்லை காத்து சாதித்து
மார் தட்டி நம் கீதம் முழங்கிட்ட சிங்கமே..!!

நாடு காக்க வீடு கடந்த நல்மகனே
எதிரி மட்டும் அல்ல,
உன் உயிர் பறிக்க இத்தனை நாள்
எமனும் தான் அஞ்சி நின்றான்....!!!

உன்னை இந்த மண்ணில் புதைக்கவில்லை
பாரதத் தாயின் வயிற்றிலே விதைக்கின்றோம்
ஆற்றல் மொத்தம் திரட்டி காற்றாற்றாய்
ஆர்ப்பரித்து நம் தேசம் அரவணைக்க வா...!!!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....!! 12-Feb-2016 12:52 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....!! 12-Feb-2016 12:52 pm
தங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழரே 😊 12-Feb-2016 12:47 pm
Aam madam.... Karuthirkku mikka nandri... 12-Feb-2016 9:45 am
தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) muraiyer69 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Feb-2016 8:33 pm

(நம் தேசம் காக்கும் மாவீரர் அனைவருக்கும் சமர்ப்பணம்)

குருதி குத்தும் பனியில்
குறை கூறாமல் பணியாற்றியவனே...
உன் நெஞ்சின் உரம் கண்டு - அந்த

உறை பனியும் இனி வெட்கி உருகிடுமே...!!

எத்தனை சோதனைகள் வந்தாலும்
அத்தனையும் தூசு தட்டி விட்டு
எல்லை காத்து சாதித்து
மார் தட்டி நம் கீதம் முழங்கிட்ட சிங்கமே..!!

நாடு காக்க வீடு கடந்த நல்மகனே
எதிரி மட்டும் அல்ல,
உன் உயிர் பறிக்க இத்தனை நாள்
எமனும் தான் அஞ்சி நின்றான்....!!!

உன்னை இந்த மண்ணில் புதைக்கவில்லை
பாரதத் தாயின் வயிற்றிலே விதைக்கின்றோம்
ஆற்றல் மொத்தம் திரட்டி காற்றாற்றாய்
ஆர்ப்பரித்து நம் தேசம் அரவணைக்க வா...!!!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....!! 12-Feb-2016 12:52 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....!! 12-Feb-2016 12:52 pm
தங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழரே 😊 12-Feb-2016 12:47 pm
Aam madam.... Karuthirkku mikka nandri... 12-Feb-2016 9:45 am
தப்தி செல்வராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2016 8:33 pm

(நம் தேசம் காக்கும் மாவீரர் அனைவருக்கும் சமர்ப்பணம்)

குருதி குத்தும் பனியில்
குறை கூறாமல் பணியாற்றியவனே...
உன் நெஞ்சின் உரம் கண்டு - அந்த

உறை பனியும் இனி வெட்கி உருகிடுமே...!!

எத்தனை சோதனைகள் வந்தாலும்
அத்தனையும் தூசு தட்டி விட்டு
எல்லை காத்து சாதித்து
மார் தட்டி நம் கீதம் முழங்கிட்ட சிங்கமே..!!

நாடு காக்க வீடு கடந்த நல்மகனே
எதிரி மட்டும் அல்ல,
உன் உயிர் பறிக்க இத்தனை நாள்
எமனும் தான் அஞ்சி நின்றான்....!!!

உன்னை இந்த மண்ணில் புதைக்கவில்லை
பாரதத் தாயின் வயிற்றிலே விதைக்கின்றோம்
ஆற்றல் மொத்தம் திரட்டி காற்றாற்றாய்
ஆர்ப்பரித்து நம் தேசம் அரவணைக்க வா...!!!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....!! 12-Feb-2016 12:52 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி....!! 12-Feb-2016 12:52 pm
தங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழரே 😊 12-Feb-2016 12:47 pm
Aam madam.... Karuthirkku mikka nandri... 12-Feb-2016 9:45 am
தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Oct-2015 3:03 pm

விழியே விழியே
என்மேல் உனக்கென்ன கோவம்?
இருந்தும் திறந்திட மறந்தாய்
நான் என்ன செய்தேன் பாவம்..?

கருவறைப் புனித இருட்டிலே
ஈரைந்து மாதம் தங்கி வந்த எனக்கு
நிரந்தர இவ்விருட்டு
புனிதமாய் இல்லை ஏனோ..?

வானவில்லின் ஏழுவண்ணம்
இதுவரை நானறியேன்
என் மன வானின்
வானவில்லை யார் அறிவார்..?

சூரியனைக் காண்கின்றேன் வெம்மையாய்
வெண்ணிலவைக் காண்கின்றேன் தண்மையாய்
விழியில்லா என் முகத்தை
நான் காண்பது எப்போது..?

கருவிழியில் தான் இல்லை ஒளி
மனக்கண்ணால் கண்டிடுவேன் என் வழி
ஒலி கேட்டிடும் காதுகளே
ஒளி காட்டும் கண்கள் ஆனதேனோ..?

இரவு வந்து கனவு கண்ட பின்
விழித்த பிறகும் இரவாகவே உ

மேலும்

ரசனைக்கும் உணர்வுப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி தோழி... :-) 09-Oct-2015 11:12 am
புரிதலுக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி தோழரே :-) 09-Oct-2015 11:10 am
ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழமை :-) 09-Oct-2015 11:10 am
உணர்வுப்பூர்வம் !! வாழ்த்துக்கள் !! 08-Oct-2015 3:21 pm
தப்தி செல்வராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 3:03 pm

விழியே விழியே
என்மேல் உனக்கென்ன கோவம்?
இருந்தும் திறந்திட மறந்தாய்
நான் என்ன செய்தேன் பாவம்..?

கருவறைப் புனித இருட்டிலே
ஈரைந்து மாதம் தங்கி வந்த எனக்கு
நிரந்தர இவ்விருட்டு
புனிதமாய் இல்லை ஏனோ..?

வானவில்லின் ஏழுவண்ணம்
இதுவரை நானறியேன்
என் மன வானின்
வானவில்லை யார் அறிவார்..?

சூரியனைக் காண்கின்றேன் வெம்மையாய்
வெண்ணிலவைக் காண்கின்றேன் தண்மையாய்
விழியில்லா என் முகத்தை
நான் காண்பது எப்போது..?

கருவிழியில் தான் இல்லை ஒளி
மனக்கண்ணால் கண்டிடுவேன் என் வழி
ஒலி கேட்டிடும் காதுகளே
ஒளி காட்டும் கண்கள் ஆனதேனோ..?

இரவு வந்து கனவு கண்ட பின்
விழித்த பிறகும் இரவாகவே உ

மேலும்

ரசனைக்கும் உணர்வுப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி தோழி... :-) 09-Oct-2015 11:12 am
புரிதலுக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி தோழரே :-) 09-Oct-2015 11:10 am
ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழமை :-) 09-Oct-2015 11:10 am
உணர்வுப்பூர்வம் !! வாழ்த்துக்கள் !! 08-Oct-2015 3:21 pm
தப்தி செல்வராஜ் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2015 8:14 pm

படிப்பை முடிச்சிட்டீங்க
மேல என்ன பண்ணப் போறீங்க?

மேல ஒண்ணும் பண்ண முடியாது.
பூமியிலேதான் எதாவது பண்ணனும்.

மேலும்

மலர்91 அளித்த படைப்பை (public) விக்னேஷ் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
04-Oct-2015 11:28 pm

உலகின் மொத்த மொழிகள் 6809ல்
பேசவும் எழுதவும் முடியும் மொழிகள்
சுமார் 700 மட்டும் தானாம்...
சொந்த வரிவடிவம் கொண்ட மொழிகள்
100 தானாம்...
அவற்றுக்கெல்லாம் தாயாக மூல
மொழியாக திகழ்பவை 6 மொழிகளாம்...
எபிரேயம்
கிரேக்கம்
இலத்தீன்
சமஸ்க்ருதம்
தமிழ்
சீனம்
இவற்றுள் தமிழ்,சீனம் தவிர
மற்றவை பேச்சு வழக்கில் இல்லை.....!
உலகின் மூலமொழியாம்
தமிழ் மொழியை தாய்மொழியாகப் பெற்றமைக்கு பெருமைகொள்வோம்.
தாய் தமிழ் போற்றுவோம்...!

நன்றி: முகநூலில்: Ganesh Kumar Coimbatore to ‎தமிழ்ப் பணி மன்றம்

மேலும்

நல்ல பயனுள்ள அவசியமான பதிவு ஐயா நன்றி !!! 04-Nov-2015 9:30 am
முகநூல் தமிழ் பணி மன்ற உறுப்பினர் கணேஷ் குமார் அவர்களின் சார்பாக தங்களுக்கு எனது நன்றி காதல் கவியரசே 29-Oct-2015 10:29 pm
நன்றி நண்பரே. நம் நன்றிக்குரியவர் முகநூல் தமிழ்ப் பணி மன்ற உறுப்பினர் கணேஷ் குமார் அவர்களே. 29-Oct-2015 10:23 pm
அற்புதமான தகவல் நண்பரே.. தமிழன் என்று கூறிக்கொண்டு தமிழை பேச தயங்கும் எல்லாரும் உங்களின் இந்த தகவலை கண்டாவது கண் திறக்கட்டும் வாழ்க தமிழ் 29-Oct-2015 2:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (104)

காஜா

காஜா

udumalpet
தங்கதுரை

தங்கதுரை

பாசார் , ரிஷிவந்தியம்
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (106)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
devarajan d

devarajan d

Bhavani

இவரை பின்தொடர்பவர்கள் (107)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே