இசக்கி ராஜு வ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இசக்கி ராஜு வ
இடம்:  கல்லிடைகுறிச்சி
பிறந்த தேதி :  06-May-1967
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jan-2014
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழ் விரும்பி வங்கி பணியாளன்

என் படைப்புகள்
இசக்கி ராஜு வ செய்திகள்
இசக்கி ராஜு வ - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2016 10:12 pm

கதையினை கவிதையாய்
கம்பனும் படைத்திட
கருவென இருந்தது
எழுத்து

உருவென உறவென
உரைத்திட பகிர்ந்திட
உயிராய் இருப்பது
எழுத்து

அரசனும் ஆண்டியும்
அனுதினம் புரிந்திட
அடிப்படை அமைத்தது
எழுத்து

ஓசைக்குள் ஒளிந்திட்ட
உன்னதம் வெளிப்பட
பாடலாய் பிறந்தது
எழுத்து

கோலத்தின் புள்ளியென
மாலையின் மலரென
கவிதயெனும் கோர்வையின்
ஆரம்பம் எழுத்து

மனிதனை மனிதனாய்
வைத்திட
உதித்தது நல்ல
எழுத்து

மனசினை பகிர்ந்திட
காலனை வென்றிட
மருந்தென வந்தது
எழுத்து

மேலும்

உண்மைதான்..எழுத்துக்கள் என்றுமே அழியாத மனிதன் வாழ்ந்து சென்ற சுவடுகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Oct-2016 9:19 pm
இசக்கி ராஜு வ - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2015 8:24 am

பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!

................... நீ ...................

பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...

அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...

மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்

மேலும்

அருமை 07-Mar-2018 4:40 pm
அருமை 😊👍 24-Nov-2017 8:07 pm
தொடர்ந்து எழுதுங்கள் இலக்கியப் பயனத்தில் உச்சியைத் தொடுங்கள்... வாழ்த்துக்கள் நண்பரே.. அருமையான வரிகள் அல்ல வைரங்கள்.. 24-Nov-2017 6:04 pm
மிக அருமை தோழரே! 04-Apr-2016 8:54 am
இசக்கி ராஜு வ - இசக்கி ராஜு வ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2015 10:41 pm

விலங்காய் விளைந்ததை மற்றவர் தின்றிருக்க
விதையாய் விழுந்து விருட்சமாய்
வளர்ந்தவன் தமிழன்

திசையறியாது காட்டினில் மற்றவர் திரிந்திருக்க
திசை காட்டியாய் உலகிற்கு
திருக்குறள் தந்தவன் தமிழன்

வலுவால் தேசங்களை அடக்கியவன் முன்
மதியால் உலகை வசப்படுத்தியவன் தமிழன்
நாசா என்றாலும் இஸ்ரோ என்றாலும்
எங்கும் முன்னிலை எங்கள் தமிழன்

சாதிஎனும் சகதியில் புதைந்து விடாமல்
புகையும் மதுவும் புறந்தள்ளி
புறப்பட்டு தமிழா நீ இன்று

மடு என நினைத்திடும் பகை முன்னே
மலை என வாழ்ந்திடு நீ என்றும்

......... இசக்கிராஜ்

இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்

முகவரி : எ ஜி 1, அனிர

மேலும்

பெருங்கவிகளே வாழ்த்தியதற்கு நன்றி 16-Jan-2015 4:30 pm
நல்லாருக்கு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:53 am
நன்று தோழரே . தொடருங்கள் ... 15-Jan-2015 11:07 pm
இசக்கி ராஜு வ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 10:41 pm

விலங்காய் விளைந்ததை மற்றவர் தின்றிருக்க
விதையாய் விழுந்து விருட்சமாய்
வளர்ந்தவன் தமிழன்

திசையறியாது காட்டினில் மற்றவர் திரிந்திருக்க
திசை காட்டியாய் உலகிற்கு
திருக்குறள் தந்தவன் தமிழன்

வலுவால் தேசங்களை அடக்கியவன் முன்
மதியால் உலகை வசப்படுத்தியவன் தமிழன்
நாசா என்றாலும் இஸ்ரோ என்றாலும்
எங்கும் முன்னிலை எங்கள் தமிழன்

சாதிஎனும் சகதியில் புதைந்து விடாமல்
புகையும் மதுவும் புறந்தள்ளி
புறப்பட்டு தமிழா நீ இன்று

மடு என நினைத்திடும் பகை முன்னே
மலை என வாழ்ந்திடு நீ என்றும்

......... இசக்கிராஜ்

இந்த கவிதை என்னால் எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்

முகவரி : எ ஜி 1, அனிர

மேலும்

பெருங்கவிகளே வாழ்த்தியதற்கு நன்றி 16-Jan-2015 4:30 pm
நல்லாருக்கு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:53 am
நன்று தோழரே . தொடருங்கள் ... 15-Jan-2015 11:07 pm
இசக்கி ராஜு வ - இசக்கி ராஜு வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2014 7:22 pm

மானுட
பூகம்பம்

வேரோடு
பிடுங்கியது
மரங்களல்ல
மனித மனங்கள்

காற்றில்
பறந்தது
கூரைகளல்ல
உன்னத
உறவுகள்

கண்ணகி
கோபம்
மதுரையை
எரித்தது

கார்முகில்
கோபம்
பேய் மழையானது

கடலன்னை
கோபம்
சுனாமியாய்
வந்தது

மனிதா உன்
கோபம்
மானுடம் சாய்த்தது

மேலும்

தங்கள் கோபம் நியாயமானது.... அருமை 09-Nov-2017 2:22 pm
அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:16 am
இசக்கி ராஜு வ - இசக்கி ராஜு வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2014 7:10 pm

உலகில் என்றும்
புரியாதது
இந்த
புரிந்து கொள்ளுதல்
மட்டும் தான்

புரியாதது எல்லாம்
புரிந்தது
போல் தோன்றும்
காதலின் போது

புரிந்தது கூட
புரியாதது போல்
மாறுது
மணமான பின்னே

வேட்டையாடி
வந்தவன்
விண்ணுக்குச
சென்றாலும்

வெறும் பயலாய்
நின்றவன்
வேதங்கள்
சொன்னாலும்

கணினி கூட
யோசிக்கும்
காலமிது
என்றாலும்

மனிதனால்
புரிந்து கொள்ள
முடியாதது
மற்றவரை
புரிந்து கொள்ளுதல்
மட்டும் தான்

மேலும்

இசக்கி ராஜு வ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 7:27 pm

இல்லற முத்தம்
மொத்தத்தின்
ஆரம்பம்

காதல் முத்தம்
சத்தமில்லா
சங்கீதம்

தந்தையின் முத்தம்
இணையில்லா
ஆசீர்வாதம்

அன்னையின் முத்தம்
அன்பின்
ஆழம்

குருவின் முத்தம்
விலையில்லா
வெகுமதி

போட்டியில் முத்தம்
உண்மையான
விமர்சனம்

மேலும்

அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:15 am
இசக்கி ராஜு வ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2014 7:22 pm

மானுட
பூகம்பம்

வேரோடு
பிடுங்கியது
மரங்களல்ல
மனித மனங்கள்

காற்றில்
பறந்தது
கூரைகளல்ல
உன்னத
உறவுகள்

கண்ணகி
கோபம்
மதுரையை
எரித்தது

கார்முகில்
கோபம்
பேய் மழையானது

கடலன்னை
கோபம்
சுனாமியாய்
வந்தது

மனிதா உன்
கோபம்
மானுடம் சாய்த்தது

மேலும்

தங்கள் கோபம் நியாயமானது.... அருமை 09-Nov-2017 2:22 pm
அருமை.... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீப ஒளித் திரு நாள் நல் வாழ்த்துகள்... 23-Oct-2014 12:16 am
இசக்கி ராஜு வ - இசக்கி ராஜு வ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2014 8:36 pm

படைக்கும்
கடவுள்
பிரம்மாவின்
முதல் பாகம் - இவன்

அழகையும்
அழுகையையும்
அழகாய்
பிரித்தெடுக்கும்
அன்னப் பறவை

கனவுகளின்
ஊர்வலத்தை
கண் முன்னே
கொண்டு வரும்
கண்ணாடி - இவன்

தியாகத்தையும்
தீவிரவாதத்தையும்
திடமாய்
சொல்லிடும்
தின முரசு

சுதந்திர
வேட்கையில்
போர் முரசு - இவன்

பொங்கிடும்
அன்பினில்
தேனிலவு

வர்ணனை
என்பது
உயிர்மூச்சு - இவன்

வரிகளில்
வாழுது
மொழி காப்பு

மேலும்

எழுத்தில் உலவ விட்ட என் முதல் கவிதைக்கு கருத்து தெரிவித்ததற்கு நன்றி 21-Oct-2014 5:34 am
எழுத்தில் உலவ விட்ட என் முதல் கவிதைக்கு கருத்து தெரிவித்ததற்கு நன்றி 21-Oct-2014 5:34 am
சூப்பர் ! 20-Oct-2014 8:46 pm
அருமைங்க... 20-Oct-2014 8:42 pm
இசக்கி ராஜு வ - இசக்கி ராஜு வ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2014 8:36 pm

படைக்கும்
கடவுள்
பிரம்மாவின்
முதல் பாகம் - இவன்

அழகையும்
அழுகையையும்
அழகாய்
பிரித்தெடுக்கும்
அன்னப் பறவை

கனவுகளின்
ஊர்வலத்தை
கண் முன்னே
கொண்டு வரும்
கண்ணாடி - இவன்

தியாகத்தையும்
தீவிரவாதத்தையும்
திடமாய்
சொல்லிடும்
தின முரசு

சுதந்திர
வேட்கையில்
போர் முரசு - இவன்

பொங்கிடும்
அன்பினில்
தேனிலவு

வர்ணனை
என்பது
உயிர்மூச்சு - இவன்

வரிகளில்
வாழுது
மொழி காப்பு

மேலும்

எழுத்தில் உலவ விட்ட என் முதல் கவிதைக்கு கருத்து தெரிவித்ததற்கு நன்றி 21-Oct-2014 5:34 am
எழுத்தில் உலவ விட்ட என் முதல் கவிதைக்கு கருத்து தெரிவித்ததற்கு நன்றி 21-Oct-2014 5:34 am
சூப்பர் ! 20-Oct-2014 8:46 pm
அருமைங்க... 20-Oct-2014 8:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மேலே