Mani 8 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Mani 8
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  08-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jul-2012
பார்த்தவர்கள்:  333
புள்ளி:  141

என்னைப் பற்றி...

தோழமையே!
அன்பு வணக்கம்.
"சன்னல் இடைவெளியில்
கண்கள் பதித்து
காத்துகிடக்கும்
பூத்த மங்கை போல்
வாசிக்கப்படாமலே
வயதுபோகும் வருத்தத்தில்
வறண்டு கிடக்குது என் கவி.
உங்கள் உதடு ஈரத்தில்
உயிர் பிழைக்கட்டும்.".

இதயத்தை புரட்டியதற்கும் நட்பிற்கும் மிக்க நன்றி.

என் படைப்புகள்
Mani 8 செய்திகள்
Mani 8 - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2013 10:08 am

என் காதல்கதை

மேலும்

மகிழினி அளித்த படைப்பில் (public) sureshkumareluthu மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
vaishu அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2014 8:08 pm

அரிதாரம்

அக்கா என்றழைத்தவன்
அங்கே வரவா என்கிறான் ..

தங்கை என்றழைத்தவன்
தங்க வரவா என்கிறான் ..

நெருங்கியநட்பு என்றுரைத்தவன்
நெருங்கி வரவா என்கிறான் ..

விரும்புகிறேன் என்றவனோ
விரும்பியபடி பேசவா என்கிறான் ..

இது எல்லாம் நடப்பது
முகமறியா அரட்டை களத்திலே ..

உறவு முறையின் மதிப்பு
தெரியாது பயன்படுத்துவது ஏன் ?

பெண் என தெரிந்துவிட்டால்
கவருவதற்கே முயற்சி..

சிக்கிவிட்டால் சிந்தனை தொலைத்து
சிதைந்து போகவழி சுலபம் ..

விழிப்புடன் இருந்தாலோ நீபெரிய
இவளா என்ற ஏளனம் ..

தன் குடும்ப பெண்களெல்லாம்
தங்கமாம் பாதுகாப்பாம் ..

பிற

மேலும்

அருமை...... 26-Dec-2015 5:44 pm
நன்றி...... ம்... அகம் தான் அழகாய் இருக்கனும்... ஆனா அது தான் மிக குறைவு தான்.... 08-Jan-2015 10:10 pm
நன்றி குரு.... 08-Jan-2015 10:06 pm
பலர் அகத்தை அரிதாரமின்றி அரிதாரத்தில் அழகாய் பதித்துள்ளீர்!!!!! அருமை தோழி!!!!! தொடரட்டும்!!!!!! 08-Jan-2015 5:17 pm
vaishu அளித்த படைப்பில் (public) vaishu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Dec-2014 3:16 pm

அரணாய் நீ இருப்பாய்
எண்ணுகையில் அனல் போல்
அல்லவே வார்த்தை
தெளிக்கிறாய்..

அதில் நான் கருகி
போவது உனக்கு
தெரியவில்லையா ..

கொஞ்சம் அன்பையும்தான்
தெளித்துவிட்டு செல்லேன் ..

கணினிக்கும் , மனிதனுக்கும்
இடைப்பட்ட மொழி உள்ளதை போல
கன்னிக்கும், உனக்குமான
மொழி தேவையோ...

நமக்கான மொழி உருவாக
உன்னை படிக்கும் சந்தர்ப்பம்
கொடு...

- வைஷ்ணவ தேவி

மேலும்

அருமை...... 26-Dec-2015 5:43 pm
நன்றி... உண்மைதான் வருந்த தேவை இல்ல தான்.. 08-Jan-2015 10:04 pm
அருமை தோழி.... உண்மை அன்புக்கு பஞ்சமாகிவிட்டது உணராத உறவுக்கு உறுதி கொடுத்து உள்ளத்தை வருத்திக்கொள்கிறோம். 08-Jan-2015 5:10 pm
நன்றி அண்ணா... ஒரு அளவுக்கு தான் கேட்கமுடியும்... கிடைக்கவே கிடைக்காது என்றால் இறக்கி தான் ஆகணும்... 31-Dec-2014 11:08 am
அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Apr-2014 12:44 pm

மாலை நேர வேளையிலே
மயில் அகவும் சோலையிலே
தோகை மயில் விரித்தாட
மாஞ்சோலை மதிமயங்க

வறட்சியில் வறண்ட பூமி
வருணனிடம் வரம் கேட்க
வருணனும் வரம்தரவே
வருகை தந்தன மேகங்கள்

கார்மேகம் கூடி நிற்க
கருக்கு ஓலை சரசரக்க
காற்றிலாடி கையசைக்க
பார்திருந்த பனை மரங்கள்

தழுவி நின்ற மேகங்களை
தரை இறங்க தலையசைக்க
மேகங்கள் மோகம் கொண்டு
மோதிக்கொண்டு இடி இடிக்க

கொக்கு நாரை கூடு திரும்ப
காகம் கரைந்து கலைத்து நிற்க
சிட்டுக் குருவி கட்டிய கூடு
சிலுசிலுத்து காற்றிலாட

ஈரக் காற்று இதயம் வருட
மண்வாசனை மனதைப் பறிக்க
மண்ணிலே வெள்ளி முத்தாய்
துள்ளி விழும் தூறல் மழை

சடசடவென வ

மேலும்

மிக்க நன்றி மனமகிழ்ந்தேன் ... இன்னும் இம்மழையை ரசிக்க காட்சிப்பதிவுகளோடு காணலாம் yOUTUBE இல் ALAGAR VINOTH சேனலில் பாருங்கள் பகிருங்கள் ... நன்றி 02-Nov-2014 12:03 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! மிக்க நன்றி ! 02-Nov-2014 11:56 am
உம் வரிகள் வளைந்து ஓடுகின்றன காட்சிகளாய்.. வார்த்தெடுத்த விதம் அருமை ... 02-Nov-2014 11:09 am
அருமை வாழ்த்துக்கள் ...! 17-Aug-2014 1:00 pm
Mani 8 - எண்ணம் (public)
07-Jan-2014 5:53 pm

திருக்குறள் போல் "தமிழ் சங்க இலக்கியம் " எழுத்து.காம் முலம் படிக்க கிடைத்தல் அமுதுண்ட இன்பம் பலர் பெறுவர்.

மேலும்

Mani 8 - எண்ணம் (public)
01-Jan-2014 1:05 pm

எழுத்து.காம் மற்றும் எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மேலும்

நன்றி தோழரே!!!! 01-Jan-2014 1:11 pm
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2014 1:09 pm
Mani 8 - எண்ணம் (public)
30-Dec-2013 10:16 am

வணக்கம் தோழமையே !
"சுடும் பூ ", "நிலவே! திருப்பிக்கொடு "
http://eluthu.com/kavithai/166238.html
என்ற என் படைப்பை சமர்பித்துள்ளேன். வாசித்து உங்கள் கருத்தையும் வாக்கையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்.. நன்றி மா.மணி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (112)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
user photo

அசோக் குமார்

மார்த்தாண்டம்
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (112)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Jegan

Jegan

திருநெல்வேலி
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (112)

மேலே