மனு ந - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மனு ந
இடம்:  Tirupur
பிறந்த தேதி :  31-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Sep-2012
பார்த்தவர்கள்:  188
புள்ளி:  18

என்னைப் பற்றி...

எழுத்து.காம் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என் அன்புகலர்ந்த வணக்கம் !!
பிறந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் 20 ஆண்டுகள் திருப்பூரில் வசித்து வருகிறேன் பிறப்பால் மலையாளி என்றாலும் முதன் முதலாய் 'அ' என்ற எழுத்தை என் பிஞ்சு விரல்களால் பதித்த மொழி தமிழ். நான் ஒரு மலையாளி என்று என்னும் பொழுது இனம் புரியா மகிழ்ச்சி என்னுள் தொற்றிகொள்கிறது.. ஆனால் நான் தமிழ் கற்றவன் தமிழ் மொழி என் மொழி என்று என்னும் பொழுது அன்பும் பெருமையும் அடைகிறேன் காரணம் தமிழ் தாய் பெற்றெடுத்த மொழிகளுள் மலையாளமும் ஒன்று தானே தாய் பாசம் இல்லாமலா போய்விடும் ?
புதிதாய் உங்கள் கூட்டிற்குள் இணைந்துள்ள இந்த சிறு பட்டாம்பூச்சிக்கும் சிறகடிக்க வாய்ப்புகளை தாருங்கள் ... தங்களின் அன்பான கருத்துக்கள் என்னை
நல்வழிநடத்தட்டும்..
நன்றிகள் பல ........

என் படைப்புகள்
மனு ந செய்திகள்
மனு ந - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2017 12:41 pm

தேய்ந்த தோள்ப்பட்டை எலும்புகள் சொல்லும் அவள் அவித்தெடுத்த இட்டளிகளின் எண்ணிக்கையை, ஒவ்வொரு முறையும் அவளை சுட்டு வைத்து பாவம் தீர்க்க ஊற்றிய மாவை ஒருமுறைகூட கருக்கியதே இல்லை தோசைக்கல்.
என்றும் காலையில் அவள் கைதொட்டு சாம்பார் கலனில் மிதக்க முருங்கையும்,முள்ளங்கியும் ஆர்ப்பாட்டமே ஆடும் காய்கறிக்கூடையில்,
இந்தமுறையேனும் எடுத்துக்கொள்வாள் என்று நம்பி ஏமாற்றமாய் விரக்தி கொள்ளும் கீரைக்கட்டுகள்.
உப்பும்,மிளகாயும் என்றுமே அவள் மீதும் அவள் சமையல் மீதும் அதிக பாசம் கொண்டவை,
நவீன பாத்திரத்தினுள் அழுத்தம் தாங்கா அரிசிகள் மூடி திறக்கும் வேளையில் அவள் தரிசனம் காணவே தவம் கிடக்கும், பதம் பார்க்கப்பட்ட

மேலும்

மனு ந - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2015 12:08 am

சுதந்திரதின விழா மேடையில் பேச்சாளர் வீறு கொண்டு முழங்கினார் !! சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம் !! விண்ணிலும் சுதந்திரம் மண்ணிலும் சுதந்திரம்..எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் சுதந்திர நாடு எங்கள் பாரத நாடு .. !! வாய் மூடி மௌனமாய் சிரித்து கொண்டே பறந்தது தேசிய கொடி !! கட்டி வெய்த கொடிக்கம்பத்தில் ...

மேலும்

மனு ந - மனு ந அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 11:54 pm

தந்தையின் ஒவ்வொரு செயல்பாடும் ஒவ்வொரு அசைவும் என் மீது அவர் கொண்ட பாசம்.. ஒவ்வொரு முயற்சியும் என் முன்னேற்றதிர்க்காய் அவர் செய்த தியாகம்.. என்பதை ஆண்மகன்கள் உணரத்தொடங்குவது பெரும்பாலும் அந்த மனிதனின் மறைவுக்கு பின்னர்ராகத்தான் இருக்கும் .. ஆம் இந்த உலகத்தின் மிகவும் அன்பான வார்த்தையை கூட பொய் கோபம் கலந்த கரத்த குரலில் கேட்டதும் அவராகத்தான் இருப்பார்...
!!! என்னடா சாப்பிட்டியா ????

மேலும்

ஒவ்வொரு முறையும் முயன்று கொண்டுதான் இருக்கிறேன்..அடுத்த முறை இன்னும் சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன் Jinna .. தங்களின் கருத்தால் மகிழ்கிறேன் நன்றி 14-Aug-2015 6:52 pm
கருத்திற்கு நன்றி செங்கன்.. 14-Aug-2015 6:44 pm
நன்று.. இன்னும் கவிதை நடையில் எழுதினால் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 2:08 am
நன்றான கருத்து. 10-Aug-2015 12:43 am
மனு ந - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2015 11:54 pm

தந்தையின் ஒவ்வொரு செயல்பாடும் ஒவ்வொரு அசைவும் என் மீது அவர் கொண்ட பாசம்.. ஒவ்வொரு முயற்சியும் என் முன்னேற்றதிர்க்காய் அவர் செய்த தியாகம்.. என்பதை ஆண்மகன்கள் உணரத்தொடங்குவது பெரும்பாலும் அந்த மனிதனின் மறைவுக்கு பின்னர்ராகத்தான் இருக்கும் .. ஆம் இந்த உலகத்தின் மிகவும் அன்பான வார்த்தையை கூட பொய் கோபம் கலந்த கரத்த குரலில் கேட்டதும் அவராகத்தான் இருப்பார்...
!!! என்னடா சாப்பிட்டியா ????

மேலும்

ஒவ்வொரு முறையும் முயன்று கொண்டுதான் இருக்கிறேன்..அடுத்த முறை இன்னும் சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன் Jinna .. தங்களின் கருத்தால் மகிழ்கிறேன் நன்றி 14-Aug-2015 6:52 pm
கருத்திற்கு நன்றி செங்கன்.. 14-Aug-2015 6:44 pm
நன்று.. இன்னும் கவிதை நடையில் எழுதினால் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 2:08 am
நன்றான கருத்து. 10-Aug-2015 12:43 am
மனு ந - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2015 11:27 pm

ஒவ்வொரு மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்திலும் வலுவாய் ஒலிக்க வேண்டியம் சப்தம் மதுக்கடையை மூடு என்பதல்ல.. நான் இனி குடிக்க மாட்டேன் என்பதே ..

மேலும்

மனு ந - மனு ந அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2012 6:17 pm

நயவஞ்சக நரிகள் என் நாட்டை ஆள நாவடக்கி நமக்கென்ன என்று நலிந்து வாழும் துப்பில்லா மனிதர்களின் சமுதாயம்..
ஐம்பது திரையில் ஆபாசமாய் நடித்துவிட்டு ஐம்பத்தோராவது திரையில் அம்பாள் வேடமிட்டு நடித்தால் தாயே! என கையெடுத்து வணங்கும் சுய அறிவில்லா மூடர்களின் சமுதாயம் ..
அகிம்சை! அகிம்சை! என்று தன் அகிம்சையால் இவ்வுலகத்தையே வென்றெடுத்த அந்த காந்தி மகானின் உருவம் பொறித்த காகித தாளிர்க்காகத்தான் என் சமுதாயத்தில் எத்தனை ஆயுதம்! எத்தனை வன்முறை!
அன்றோ!!
வளைந்தாலும் வில்லாய் வளைந்து வீரம் காத்த தமிழின கூட்டம்
இன்றோ!!
பணம், பதவி,வெகுமதி என்ற போலி கெள்ரவிதிர்க்காய் கும்பிடு போட்டு போட்டு கேள்விக்குறியாய் க

மேலும்

உண்மை வரிகள் உயிர் வரிகளுக்கு வாழ்த்துக்கள் நண்பா 31-Mar-2014 2:19 pm
அருமை நண்பரே ! 27-Nov-2012 10:39 am
தோழியே ! அன்பிற்கு நன்றிகள் பல.. 09-Oct-2012 2:23 pm
அருமை நண்பரே 09-Oct-2012 12:58 pm
மனு ந - மனு ந அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2012 11:10 am

பச்சிளம் குழந்தையாய் தொட்டிலில் நான் கிடக்க
ஆசையுடன் அன்புகலர்ந்து என் தந்தையிட்டார்
முதலாம் முத்தம்.
அழுகின்ற வேளையில் வரும் கண்ணீரை நிறுத்த
என்னை அள்ளியெடுத்து அரவணைப்புடன் அன்னையிட்டாள்
இரண்டாம் முத்தம்..
பள்ளி பருவத்தில் நாவல் பழம் பரித்துதந்ததின் பலனாய் மகிழ்ச்சி கலந்து என் தோழியிட்டாள்
மூன்றாம் முத்தம்...
கல்லூரி நாட்களில் நட்பின் மேஜையில் நட்பின் கூடலில் வெற்றி களிப்பில் என்னை கட்டி தழுவி நட்புடன் நண்பனிட்டான் நான்காம் முத்தம்....
வாழ்வின் இன்பமாய் வந்தவள் கூடலின் வேளையில் சிறு காமம் கலர்ந்து என் மனைவியிட்டாள்
ஐந்தாம் முத்தம்.....
அந்த கூடலின் விளைவாய் இல்ல

மேலும்

முத்த மழை தொடரட்டும் 31-Mar-2014 2:20 pm
கருத்தால் அன்புகாட்டிய தோழிக்கு நன்றிகள் பல.. 28-Sep-2012 12:09 pm
உங்கள் நேசத்திற்கு இது நல்ல சான்று 28-Sep-2012 11:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
fasrina

fasrina

mawanella - srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (33)

Revathi

Revathi

Coimbatore
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (33)

தோழன் (Allwin Albert )

தோழன் (Allwin Albert )

வாளையார்
user photo

Priya Kumari

சேலம்
v subha

v subha

chennai
மேலே