நவீன்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நவீன்குமார்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  28-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jul-2012
பார்த்தவர்கள்:  847
புள்ளி:  124

என்னைப் பற்றி...

நவீன் குமார்.....

தட்டி விட்டவர்களையும்
தட்டி கொடுத்தவர்களையும்
என்றும் மறவாதே..

என் படைப்புகள்
நவீன்குமார் செய்திகள்
நவீன்குமார் - நவீன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2013 10:31 am

என் மரணம்
உன் கையில் என்றால்
.
ஒரு நாள் உன் மரணம்
என் கையில் தான்
.
.
.
.
.
.
.
சிகரெட்

மேலும்

சரி 24-Nov-2014 4:50 pm
நவீன்குமார் - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2014 12:25 pm

மனக் கணக்கு - யாரிடம் எவ்வளவு பணம்?

ராமு, சோமு இரண்டு பேரிடமும் கொஞ்சம் பணம் இருந்தது.

அப்போது ராமு, "நீ எனக்கு ஒரு ரூபாய் தந்தால், நம் இருவரின் பணமும் சரிசமமாகிவிடும். ஒரு ரூபாய் தா" என்று சோமுவிடம் கூறினான்.

அதற்கு சோமு, "இல்லை ராமு, நீஎனக்கு ஒரு ரூபாய் தா. அப்போது உன்னைப் போல் என்னிடம் இரண்டு மடங்கு பணம் இருக்கும்" என்றான்.அப்படியானால் ராமுவிடமும் சோமுவிடமும் எவ்வளவு பணம் இருந்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

மேலும்

நன்றி நண்பரே... 01-Sep-2014 10:03 am
நானும் போட்டுப்போட்டுப் பார்த்தேன்......நம்ம மூளைக்கு இது ஏறலங்க ....சரியான விடை சொன்ன Naveenkumar பாராட்டுக்கு உரியவர்....கணக்கு போட்டவருக்கும் விடை சொன்னவருக்கு ஒரு ஓம் போடுங்க ... 09-Aug-2014 9:32 pm
மிக சரியானபதில்... அருமைநண்பா....் 09-Aug-2014 2:44 pm
ராமு, சோமுவிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கினால் 6 == 6 சோமு, ராமுவிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கினால் 4 : 8 (2x4) 09-Aug-2014 2:33 pm
ராமு அளித்த கேள்வியில் (public) ப்ரியன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Jul-2014 8:47 am

கும்பகோணம் தீ விபத்தில் பள்ளி குழந்தைகள் இறந்தவர்களின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது, (10 ஆண்டுகள் சிறை தண்டனை).

இது சரியா ?
உங்களின் தீர்ப்பு என்ன.

மேலும்

பாதிக்கப்பட்டவர்கள் தண்டனை கொடுத்தால் தவறுகள் குறையலாம்... 31-Jul-2014 1:58 pm
நானும் ரசிகன் அவர்களின் கருத்தை சரி என்கிறேன்...பாதிக்கப்பட்டவர்கள் பார்வையில் இது திருப்திகரமானதாய் இருக்காது என்பது என் எண்ணமே!! 31-Jul-2014 10:11 am
10 ஆண்டுகள் தானே..... தப்பு செய்ய தயங்காமல் தயாராகிறது மற்றுமொரு கும்பல். 31-Jul-2014 9:59 am
ரசிகன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன் நான் 31-Jul-2014 9:43 am
நவீன்குமார் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2014 10:33 am

அம்மா பாடல்களுக்கு பஞ்சமே இல்லை , அப்பாபாடல்கள் சிலவற்றை பகிருங்கள் தோழர்களே

மேலும்

அருமையான பாடல் , நன்றி தோழரே 31-Jul-2014 10:31 pm
கருத்திற்கு நன்றி தோழமையே 31-Jul-2014 6:53 pm
அன்புள்ள அப்பா.... என்னப்பா.... உங்கள் காதல் கதையை சொன்னால் தப்பா????? 31-Jul-2014 6:53 pm
என் அன்னை என்னை கருவறையில் சுமந்தால்... என் தந்தை அவர் தோளில் சுமந்தார்... என்றும் என் தந்தைக்கு நான் செல்லப்பிள்ளை தான்... பாடல் தோன்றவில்லை... என் தந்தையின் பாசத்தை என்னும்போது கண்ணீர் தான் வருகிறது... 31-Jul-2014 5:23 pm
நவீன்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Jun-2014 11:03 am

எழுத்து இணையதளத்தில் கவிதை சமர்ப்பிப்பது பற்றி செய்வது (how to post poem) பற்றி விளக்கமாக கூறவும்...

மேலும்

அவருக்கு நேரம் போகல. இன்றைக்கு எனக்கும் நேரம் போகல.அது தானo் இந்த முழு நீள விளக்கம். கேள்வி பதில் பகுதியில் கேள்வி கேட்க தெரிந்த அவருக்கு கவிதை பதிவு செய்ய தெரியாதா? என்பது எனக்கும் தெரியும். 19-Jun-2014 7:48 pm
புதிதாக தளத்தில் இணைபவர்களுக்காக: எழுத்து திரையின் மேல் பட்டியலில் தரப்பட்டுள்ள "எழுது" எனும் இணைப்பை சொடுக்கவும். கவிதை சமர்ப்பிக்கும் பகுதியில் தரப்பட்டுள்ள படிவத்தில், நீங்கள் படைத்த கவிதை / கதையின் தலைப்பு, கவிதை, படைத்தவர் பெயர் மற்றும் தலைப்பு மற்றும் கவிதையின் பிரிவு முதலியவற்றை தேர்வு செய்து சமர்ப்பி இணைப்பை சொடுக்கவும். 19-Jun-2014 3:05 pm
ஆமாம்... 19-Jun-2014 2:49 pm
புதிதாக தளத்தில் இணைபவர்களுக்காக??? 19-Jun-2014 1:31 pm
நவீன்குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Jun-2014 10:59 am

எழுத்து இணையதளத்தில் பயனர் லாகின் (user login) செய்வது பற்றி விளக்கமாக கூறவும்...

மேலும்

எழுத்து தளத்தில் தங்கள் மெயில் id மற்றும் சுய விபரங்களோடு பதிவு செய்யவும் . 18-Sep-2020 1:52 pm
#மூக்குத்தி ஃ (ஆய்த எழுத்து) அற்புதம் தமிழுக்கு என்னவளும் அதற்குநிகர்தான் எனக்கு ஆச்சர்யத்தில் தமிழ், ஆய்த (ஃ) எழுத்தில் மெய்யெழுத்தா!! ஆச்சர்யத்தில் நானும்தான், மூக்குத்தியுடன் என்னவள்!! _ காஅர்கித்லாதி 13-Feb-2017 9:32 pm
நீரில் எந்த பொருளை போட்டாலும் அப்பொருளின் நேரை(மாஸ்=w /g ) அளவுக்கு சமமான நீர் வெளிவரும் 22-Nov-2015 6:13 am
ஸ்ஸ்ஸ் அப்பா இந்த குமரிபையன் சேட்டையை பாரு 01-Nov-2015 7:46 am
நவீன்குமார் - எண்ணம் (public)
09-Apr-2014 10:13 am


தற்போதைய சூழ்நிலையில், குடிநீர் முழுக்க பிளாஸ்டிக் கேன்களிலேயே விநியோகம் செய்யப்படுகிறது. கடைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்களிலும், வீடுகளுக்கு 20 லிட்டர் கேன்களிலும், சப்ளை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் அபாயம் உணர்ந்த பெரிய கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து பக்குவமான முறையில் சப்ளை செய்கின்றனர். கடைக்காரர்களுக்கு, அதன் அபாயம் புரியவில்லை. எனவே கேன்களை கடை முன் வெயிலில் அடுக்கி வைக்கின்றனர். அதேபோல் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும், பிளாஸ்டிக் கேன்களையும் வேன் (...)

மேலும்

நவீன்குமார் - எண்ணம் (public)
26-Feb-2014 3:06 pm

உண்மை...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (88)

dhayalan

dhayalan

cuddalore
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
user photo

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (88)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Revathi

Revathi

Coimbatore
Abinaya

Abinaya

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (89)

tamilnadu108

tamilnadu108

இந்தியா
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே