Paul - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Paul
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Nov-2013
பார்த்தவர்கள்:  661
புள்ளி:  344

என் படைப்புகள்
Paul செய்திகள்
T. Joseph Julius அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Aug-2015 1:01 pm

சபிக்கப்பட்ட அன்றைய தினத்தில்
களவு போன என் கனாக்களைத் தேடி
தவித்துத் துடிக்கும் உள்ளத்தைத் தேற்றிட
வெளுக்கப்பட்ட தெருக்களில் நடந்தேன்.
ஒளிராமல் ஒளிரும் மின்விளக்கொளியில்
தோலுடன் உளுந்து கொட்டிக் கிடப்பதாய்
வண்டுகள் இறந்து கிடப்பதைக் கண்டேன்.
தட்டி கவனத்தை தம்பால் ஈர்த்திட்ட
வெட்டுக் கிளிகளும் வீணே பறந்து.
நெட்டைத் தூண்களைக் கடந்து கம்பிக்
கால்களால் மங்கிடும் குழல் விளக்கினை
நெட்டித் தள்ளிடும் முயற்சியில் தோற்று
’டிக்டிக்’ நொடிகளை மெல்ல நகர்த்தின.
.ஏதோ ஒன்று இன்று நடக்கப் போகிறது
என்ற எனது உள்ளுணர்விற்குப் பதிலாக
இடியோசை முணுமுணுப்பாய் காதில் வீழ
நடிப்பது எனக்கும் கொஞ்சம் தெ

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 26-Aug-2015 3:56 pm
நல்ல படைப்பு. 26-Aug-2015 2:23 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. 20-Aug-2015 10:38 am
நல்ல சிந்தனை கவிதை அருமை 14-Aug-2015 3:57 pm
கார்த்திகா அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
12-Aug-2015 9:27 pm

மணல் துகள்களின் மீது
பதிந்த பாதங்களில்
உள்ளோடிய இளம் சூட்டில்
வழிந்து ஓடும்

கருமேகங்கள் நெருங்கிய
நிலவின் இடரில்
வெள்ளொளி பாய்ச்சும்
அதன் வேகத்தில்

இரு தென்னைகள்
காய் கோர்த்த
கிளைக் காதலில்

உன் விரல்
ரேகைகளின்
கால ஸ்பரிசங்களில்

தோற்றுப் போகும்
நான் உயிர்த்த
ஜென்மங்கள்!

மேலும்

மிக்க நன்றி ஐயா.. 14-Aug-2015 4:57 pm
//நான் உதிர்த்த ஜென்மங்கள் // நான் அறிந்தவரை யாராலும் சொல்லமுடியாமல் போனவை .. நியூ உதிர்க்கும் கவிதைகள் ஜென்மங்கள் தொடரட்டும். 14-Aug-2015 3:03 pm
மிக்க நன்றி நட்பே.. 13-Aug-2015 10:39 am
மிக்க நன்றி தோழமையே... 13-Aug-2015 10:39 am
Paul - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2015 2:54 pm

ஒரு பார்வை பார்த்தால்
கண்கள் கதை பேசிடுமா ?

கண்கள் பேசும் மொழி
புரியாவிடில் பார்வையின்
அர்த்தம் காதலாகுமா ?

ஓரக் கண் பார்வையில்
வில்லங்கம் இருக்குமா ?

ஒரு நொடிக்கு
பல தடவை திரும்பிப்
பார்த்ததன் அர்த்தம்
விளங்குமா ?

விளங்காவிடில் அவன்
என்னைப் பார்க்கையில்
நானும் ஏன் பார்க்கிறேன் ?

என் பார்வையின் அர்த்தம்
அவனுக்கு புரிகிறதா ?

நான் ஒழிந்து பார்ப்பதும்
அவன் எட்டிப் பார்ப்பதும்
கண்ணாம்பூச்சு விளையாட்டா ?

விளையாட்டெனின்,
பார்வையின் விளையாட்டு
வினையாகுமா ?

மேலும்

ஒற்றை பார்வைக்கே கவிதைய??? அருமைங்க!! 11-Aug-2015 1:38 pm
காதலின் சின்னம் கவிதையின் எண்ணம் மனதின் வண்ணம் அழகான ஓவியம் அதத்கேற்றால் போல் காவியமும் 11-Aug-2015 9:23 am
வினையாகாது... அதிக பட்சம் இப்படி பட்ட நல்ல கவிதையாகும்... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 1:18 am
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பா கற்குவேல் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
06-Aug-2015 7:15 pm

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

அ __எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா (...)

மேலும்

பகிர்வுக்கு நன்றி. 07-Aug-2015 6:40 am
பகிர்வை பகிர்ந்தமைக்கும் நன்றி தோழமையே..! 06-Aug-2015 11:15 pm
அருமையான பகிர்வு.. 06-Aug-2015 7:26 pm
நிஷா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jul-2015 5:47 pm

ஏதோ சொல்ல துடிக்குது மனசு
ஏனோ மெல்ல மறைக்குது இன்று
தெருவோரச் சருகோடு
தினம் பேசும் என் காதல்
நிதம் தீண்டும் தென்றலாய் உன்
நித்திரையோடு சிரிக்காதா...?

உருகி மருகி துடிக்குது மனசு
உண்மை பேச விரும்புது இன்று
மலரோடு முள்ளாக
மன்றாடும் என் காதல்...
மணம் வீசி அழகாக உன்
மடிமீது தவழாதோ...?

அன்பை சொல்ல விரும்புது மனசு
ஆறுதல் தேடி தவிக்குது இன்று
அரளிப்பூவை அள்ளியணைத்து
அழுது துடிக்கும் ஆசைக்காதல் உன்
அழகு நெஞ்சம் தொட்டு
ஆயிரம் கதைகள் சொல்லாதா.?

மேலும்

தங்கள் ஊக்கத்தால் அகமகிழ்ந்தேன்..நன்றி 09-Aug-2015 10:58 pm
மிக்க நன்றி 09-Aug-2015 10:57 pm
மிக்க நன்றி தோழரே 09-Aug-2015 10:57 pm
அழகிய கவிதை தோழமையே.. காதலின் ஏக்கம் கவிதை வரிகளில் மணம் வீசி மணம் வருடி போகிறது.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-Aug-2015 3:34 pm
முகில் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2015 6:12 pm

எழுதி முடித்த என் கவியின்
எழுத மறந்த வரிகளாய் !

ஏனோ இன்னும் என்னை
ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாள் !

ஏற்கிறேன் எம்மாற்றமும்
இல்லாமல் !

என்றாவது மாற்றம் வரும் என்று !

மேலும்

ஆம் தோழா ! வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி !!! 22-Jul-2015 9:31 pm
ம்ம் எனக்கும்கூட தெரியவில்லை தோழா ! 22-Jul-2015 9:30 pm
நன்றி நண்பரே ! 22-Jul-2015 9:29 pm
காதல் கண் சிமிட்டுகிறதா தோழரே ! 22-Jul-2015 2:01 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jul-2015 11:02 pm

நிலவுக்கோர் முத்தம் கொடுத்தேன்.
நாணத்தால் என் பின்னால் ஒளிகிறாள்.
அலைபேசியில் அவள் சுவாசம் கூட
ஆயிரம் கவிதைகள் பேசும் மெளனமாய்....,

களியாலான என் யாக்கையை
உளி எனும் நினைவுகளால் உடைக்கிறாய்.
அவள் இதழில் தான் புன்னகைக்கும்
சிரிப்புக்கும் வித்தியாசம் கண்டறிந்தேன்.

கடைக்கண்ணால் பார்க்காதே!!
அய்யோ..!!!இவள் பார்வைக்கு மருந்தென்ன.?
உன் இதழில் ஓர் மச்சமடி
நீ என் உயிரில் கலந்த எச்சமடி.

என் நிழலெனும் கண்ணாடியில்
உன் தெய்வீக முகத்தை காண்கிறேன்.
உன் காதலெனும் மனச்சோலையில்
நான் காதல் மலராய் பூக்கிறேன்.

தலை நிமிர்ந்து பாராத உன் முகத்தினில்
கவிதைகளில் பருக்கள் கொடுத்து ரசிக்கிறே

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Jul-2015 10:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Jul-2015 10:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Jul-2015 10:37 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Jul-2015 10:37 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jul-2015 3:30 am

மண் தன் கண்ணான பொன்னென
மானம் காத்த என் அப்பனின் தாத்தன்.
மறத்தமிழன் நான் என மார்தட்டி சூழ் உரைத்த என் தாத்தன் .
பறந்து போயினர் விண்ணோடு இல்லை நீங்கள்
மடிந்து கிடப்பீர் மண்ணோடு .

பார்போற்றும் என்இனம் பகடை காயாய் போய்விட
ஆட்டிப்பார்க்க நினைகின்றாய்
அடக்கி தான் வைக்கின்றாய் .

அட மூடனே ..
புலிக்கு பிறந்தது பூனையல்ல
பாய்ந்திட கற்றுக்கொடுக்க தேவையல்ல .
பதுங்கி வாழ்வது பயந்தல்ல
பலி தீர்க்கும் நாள் இன்றல்ல .

மகாபாரத போர் இதுவல்ல
சதிக்கு இங்கு வேலையில்லை
சுதந்திர தமிழன் நான் -என்னை
துகிலுரிக்க எவனும் பிறக்க வில்லை .

இனவெறி எனக்குள் துளியும் இல்லை -என் இனமழித்தால் பகைவர

மேலும்

நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:50 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:49 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:48 pm
புரட்சி நெறிபறக்க புதுமையில் தமிழன் வீரமதை பறைசாற்றிய என் இனப் பெண்ணிற்க்கு வாழ்த்துகள் தொடரட்டும் உம் தமிழ்பணி மகிழட்டும் தமிழன் மனம் வாழ்த்துகள் தோழி 16-Jul-2015 2:14 am
Paul - எண்ணம் (public)
06-Jul-2015 4:33 pm

குறட்டை
--------------

முகத்தொடு முகம் வைத்து
முத்தம் கொடுத்து
தாலட்டு பாடிய பாட்டுக்கு பெயர்  தலைகாணியின் சங்கீதம்

மேலும்

Paul - எண்ணம் (public)
31-May-2015 6:00 pm

D N A

மனிதனின் குணத்தை
தீர்மானிக்கும் இரு கயிறுகள்
கடவுளின் தாயக் கட்டைகள்..!

மேலும்

நன்றி ராஜன் சார் .. 01-Jun-2015 3:15 pm
கடவுளின் தாயக் கட்டைகள்...அருமை.. 01-Jun-2015 9:16 am
நன்றி அகன் சார் .. 01-Jun-2015 8:32 am
நன்று. தொடருங்கள் . 31-May-2015 6:57 pm
Paul - எண்ணம் (public)
30-May-2015 2:08 pm

நாட்டு
விலைவாசியை எண்ணி
பிச்சைகாரனின் பாத்திரம்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!

பணக்காரனின்
காணிக்கையை எண்ணி
குடிசை ஆலயம்
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!

கண்டக்டரின்
பதிலை எண்ணி
டிக்கேட் பணப்பை
சிரித்தது
சில்லறையை
சிதற விட்டது போல.....!

மேலும்

Paul - எண்ணம் (public)
30-May-2015 1:52 pm

கண்ணில் ஒளி = = = தேவதையின் விழி

முகத்தில் சுருக்கம் = = = பாசத்தின் முதிர்ச்சி

மனதில் உருக்கம் = = = இரக்கத்தின் சிகரம்

பார்வையில் அழம் = = = சேவையின் நோக்கம்

கழுத்தில் சிலுவை = = = அன்பின் எல்லை

உடையில் வெள்ளை = = = உண்மையின் உருவம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (79)

Kaleeswaransvks

Kaleeswaransvks

sivakasi
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (79)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (80)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே