ராம் மூர்த்தி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ராம் மூர்த்தி
இடம்:  ஹைதராபாத்
பிறந்த தேதி :  13-Sep-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2014
பார்த்தவர்கள்:  3357
புள்ளி:  3290

என்னைப் பற்றி...

When you do good , you will get good .
& It applies to Bad also .
" பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி " விவரங்கள் போட்டி பகுதியில்..
மேலும் விளக்கங்களுக்கு
pollachiabhi@gmail.com
தொடர்பு கொள்ளவும் .
இது போட்டிக்கான மின்னஞ்சல் மட்டுமே .
நன்றி

என் படைப்புகள்
ராம் மூர்த்தி செய்திகள்
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பில் (public) Sujay Raghu மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2016 1:28 pm

கற்றவர்கள்
===========
அகத்திக் குலையொடித்து
அவளின் ஆடுகளை மேய விட்டு
வேம்பம் பூக்கள் உதிர்ந்த மர நிழலில்
அவளோடு
அளாவிக் கொண்டிருக்கிறான் இடையன்...

தன் முந்தானையால்
கடைவாயில் ஒழுகும் பால் துடைத்து
தான் பறித்த பாலாட்டங்குலைகளை
அவனின் செம்மறிக் குட்டிகளுக்கும்
சேர்த்தே புகட்டிக் கொண்டே
ஆசுவாசமாய்
அளாவிக் கொண்டிருக்கிறாள் இடைச்சியும்...

ஆளரவமற்ற
அந்த அத்துவானக் காட்டில்
காடைகளின் கதறலும்
ஓடை நரிகளின்
ஊளையும் தவிர ஒருவரில்லை...
இருந்தும்
அத்து மீறாமல் அந்திக் கருக்கலில்
அளாவிக் கொண்டே வீடு திரும்புகிறார்கள்
அவர்களும் ஆடுகளும்...


இந்த வழி வந்த

மேலும்

இன்றும் பகிர்ந்தேன் ...இங்கும் முகநூலிலும் 29-Jun-2016 1:31 pm
தங்களின் மிகச் சிறந்த படைப்பு இது !! எத்துணை முறை படித்தாலும் மீள முடிவதில்லை இதன் ஆளுமையிலிருந்து !! 09-Mar-2016 9:19 pm
இந்த கவிதையை படித்ததும் கருத்திட முடியவில்லை. பாரமான இதயத்தோடு .... 05-Mar-2016 5:37 pm
கல்விக்கு சாட்டையடி முறை தவறிய கலவியால் ...,எங்கே போய்க்கொண்டிருக்கிறது சமூகம் ,,,,???? 27-Feb-2016 10:21 am
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) சுஜய் ரகு மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Feb-2016 1:28 pm

கற்றவர்கள்
===========
அகத்திக் குலையொடித்து
அவளின் ஆடுகளை மேய விட்டு
வேம்பம் பூக்கள் உதிர்ந்த மர நிழலில்
அவளோடு
அளாவிக் கொண்டிருக்கிறான் இடையன்...

தன் முந்தானையால்
கடைவாயில் ஒழுகும் பால் துடைத்து
தான் பறித்த பாலாட்டங்குலைகளை
அவனின் செம்மறிக் குட்டிகளுக்கும்
சேர்த்தே புகட்டிக் கொண்டே
ஆசுவாசமாய்
அளாவிக் கொண்டிருக்கிறாள் இடைச்சியும்...

ஆளரவமற்ற
அந்த அத்துவானக் காட்டில்
காடைகளின் கதறலும்
ஓடை நரிகளின்
ஊளையும் தவிர ஒருவரில்லை...
இருந்தும்
அத்து மீறாமல் அந்திக் கருக்கலில்
அளாவிக் கொண்டே வீடு திரும்புகிறார்கள்
அவர்களும் ஆடுகளும்...


இந்த வழி வந்த

மேலும்

இன்றும் பகிர்ந்தேன் ...இங்கும் முகநூலிலும் 29-Jun-2016 1:31 pm
தங்களின் மிகச் சிறந்த படைப்பு இது !! எத்துணை முறை படித்தாலும் மீள முடிவதில்லை இதன் ஆளுமையிலிருந்து !! 09-Mar-2016 9:19 pm
இந்த கவிதையை படித்ததும் கருத்திட முடியவில்லை. பாரமான இதயத்தோடு .... 05-Mar-2016 5:37 pm
கல்விக்கு சாட்டையடி முறை தவறிய கலவியால் ...,எங்கே போய்க்கொண்டிருக்கிறது சமூகம் ,,,,???? 27-Feb-2016 10:21 am
ராம் மூர்த்தி - வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2016 3:20 pm

அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன
அவளுள் பெருந்தீ கனன்று கொண்டிருக்கும் ஒரு காடு இருந்தது
அவளிடம் நீலம் பாவித்த கடல் இருந்தது
அவளிடம் ஆதித் தாயின் அன்பின் பெருஞ்சுனை இருந்தது
அவளை எழுதிய அவனிடமோ
ஒரு வட்ட நிலவும்
சற்றே மேடிட்ட மார்பும் மட்டுமே இருந்தன.

மேலும்

அருமை ராஜா அவள் அவளாக இருப்பதாலேயே பெருமை.... 23-Jul-2016 10:40 pm
போங்க அண்ணா .. உண்மை சொல்வதானால் இது தங்கள் பாணியில் முயற்சித்த கவிதை 30-Jun-2016 9:59 am
ராஜா உன்னை படிக்கவே வந்தேன் ..முகநூலில் பகிர்கிறேன் 29-Jun-2016 1:28 pm
இன்னும் பல உண்டு அவளிடம்..// ஆம் தோழி. அருமையான கருத்துக்கு நன்றி 20-Jun-2016 6:35 pm
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jun-2016 3:20 pm

அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன
அவளுள் பெருந்தீ கனன்று கொண்டிருக்கும் ஒரு காடு இருந்தது
அவளிடம் நீலம் பாவித்த கடல் இருந்தது
அவளிடம் ஆதித் தாயின் அன்பின் பெருஞ்சுனை இருந்தது
அவளை எழுதிய அவனிடமோ
ஒரு வட்ட நிலவும்
சற்றே மேடிட்ட மார்பும் மட்டுமே இருந்தன.

மேலும்

அருமை ராஜா அவள் அவளாக இருப்பதாலேயே பெருமை.... 23-Jul-2016 10:40 pm
போங்க அண்ணா .. உண்மை சொல்வதானால் இது தங்கள் பாணியில் முயற்சித்த கவிதை 30-Jun-2016 9:59 am
ராஜா உன்னை படிக்கவே வந்தேன் ..முகநூலில் பகிர்கிறேன் 29-Jun-2016 1:28 pm
இன்னும் பல உண்டு அவளிடம்..// ஆம் தோழி. அருமையான கருத்துக்கு நன்றி 20-Jun-2016 6:35 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2016 12:21 am

பெண்ணுடல் என்பது நுகரும் பொருளா
பெண்மனம் எனக்குண்டு –உன் மனம் இருளா.?

காலடி மிதிக்க கல்லாய் படைத்தாய்
அகலிகையென்றே பெயரைக் கொடுத்தாய்
எவனோ செய்த பாவத்தின் பலனை
எனக்கே அளித்தாய் ஏனிந்த வஞ்சனை..?

பிச்சை கேட்க நீயே வந்தாய்
இச்சை கொண்டு எனையே கவர்ந்தாய்.
பதினாலா ண்டுகள் தவித்திட வைத்தாய்
பின்னும் ஏனெனை தீக்குள் பணித்தாய்..?

என்னை வைத்தே பகடை உருட்டினாய்
கண்களை மூடி தருமத்தை விரட்டினாய்
சபையின் நடுவே ஆடையைப் பறித்தாய்
மானம் இழந்தபின் அவதாரம் எடுத்தாய்..!

ஆசைகள் நிறைந்திட அளவின்றி அலைந்தாய்
அவயம் முழுவதும் அழுகிட நைந்தாய்
பாடையில் செல்லும் நிலை வந்துமுனக்கு
கூடையில் சுமக்க

மேலும்

தங்கள் கோபத்தின் தாக்கம் மற்றவர்களை இயக்கினால் நன்றாக இருக்கும். கவிதை நன்று 27-Feb-2016 10:37 pm
நல்ல நலம் அய்யா.... மிகவும் மகிழ்ச்சி அய்யா.... கண்டிப்பாக அவரிடம் சொல்கிறேன்...!! 05-Feb-2016 12:13 pm
சமூகத்தை பாடுபவனே கவிஞன் .. அவன் எழுதும் எதுவுமே கவிதையாக உருப்பெறும். அது வடிவத்துடன் வருகையில் காலங்கள் கடக்கும் .கவிதையாய் நிலைக்கும் . உன்னத படைப்பு அபி சார் . 04-Feb-2016 12:19 am
ஒவ்வொரு வரிகளும் அசத்தல் அபி சார்... ஊதியமற்ற அடிமைகளாகப் படைத்ததா இயற்கை இறைவனின் பெயரால் மாற்றியதுன் செயற்கை.. இல்லறம் என்பது இருவருக்கான நல்லறம் இவளை அடக்கி ஆள்வதா உன்மறம்... மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை... இசையோடு பயணிக்கலாம் தங்கள் கஜல் இனிமை... வாழ்த்துக்கள் அபி சார். 02-Feb-2016 7:39 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 13 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
30-Jan-2016 12:21 am

பெண்ணுடல் என்பது நுகரும் பொருளா
பெண்மனம் எனக்குண்டு –உன் மனம் இருளா.?

காலடி மிதிக்க கல்லாய் படைத்தாய்
அகலிகையென்றே பெயரைக் கொடுத்தாய்
எவனோ செய்த பாவத்தின் பலனை
எனக்கே அளித்தாய் ஏனிந்த வஞ்சனை..?

பிச்சை கேட்க நீயே வந்தாய்
இச்சை கொண்டு எனையே கவர்ந்தாய்.
பதினாலா ண்டுகள் தவித்திட வைத்தாய்
பின்னும் ஏனெனை தீக்குள் பணித்தாய்..?

என்னை வைத்தே பகடை உருட்டினாய்
கண்களை மூடி தருமத்தை விரட்டினாய்
சபையின் நடுவே ஆடையைப் பறித்தாய்
மானம் இழந்தபின் அவதாரம் எடுத்தாய்..!

ஆசைகள் நிறைந்திட அளவின்றி அலைந்தாய்
அவயம் முழுவதும் அழுகிட நைந்தாய்
பாடையில் செல்லும் நிலை வந்துமுனக்கு
கூடையில் சுமக்க

மேலும்

தங்கள் கோபத்தின் தாக்கம் மற்றவர்களை இயக்கினால் நன்றாக இருக்கும். கவிதை நன்று 27-Feb-2016 10:37 pm
நல்ல நலம் அய்யா.... மிகவும் மகிழ்ச்சி அய்யா.... கண்டிப்பாக அவரிடம் சொல்கிறேன்...!! 05-Feb-2016 12:13 pm
சமூகத்தை பாடுபவனே கவிஞன் .. அவன் எழுதும் எதுவுமே கவிதையாக உருப்பெறும். அது வடிவத்துடன் வருகையில் காலங்கள் கடக்கும் .கவிதையாய் நிலைக்கும் . உன்னத படைப்பு அபி சார் . 04-Feb-2016 12:19 am
ஒவ்வொரு வரிகளும் அசத்தல் அபி சார்... ஊதியமற்ற அடிமைகளாகப் படைத்ததா இயற்கை இறைவனின் பெயரால் மாற்றியதுன் செயற்கை.. இல்லறம் என்பது இருவருக்கான நல்லறம் இவளை அடக்கி ஆள்வதா உன்மறம்... மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை... இசையோடு பயணிக்கலாம் தங்கள் கஜல் இனிமை... வாழ்த்துக்கள் அபி சார். 02-Feb-2016 7:39 pm
ராம் மூர்த்தி அளித்த படைப்பை (public) கோபி சேகுவேரா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Jan-2016 9:52 am

இந்த நகரம்
ஒரு பறவையின் பார்வையில்
மேலிருந்து பார்க்க அழகாய் இருக்கிறது

தனித்திருக்கும்
மூன்று வயது சிறுமியை
நெருங்கிய சொந்தமொன்று
அருவருப்பாய் அணைக்கிறதே
அது பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

"நீ நல்லா வேலை செய்ற
உன்னைப் பர்மனன்டா வச்சுக்கட்டுமா?"
எனப் பெண்களிடம் கேட்கும்
உயரதிகாரிகளின் அசிங்கங்கள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

"வீட்டு வேலை செஞ்சோமா
சீரியல் பாத்தோமா ன்னு இல்லாம
எவன் கூட இவளுக்கு அரட்டை ? "
அலைபேசிகளைச் சோதிக்கும்
சந்தேகப் பிசாசுகள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

இரண்டு மகளைப் பெற்ற தாயிடம்
கணவனின் கருமாதியில்
யு லுக் செ

மேலும்

உங்கள் வருகை இனிமை தருகிறது எவ்வித சுயநலப் பார்வை இல்லாது கவிதையில் இளைப்பாறும் நெஞ்சம் சொந்தங்களை விட்டு விலகிப் போவது சரியல்ல தானே? அவ்வப்போது வந்து போங்கள்! 23-Jan-2016 6:21 pm
அன்றாடம் தொடர் நிகழ்வு ஆனதே... அன்பரின் வரிகள்... அதோ தலைப்பு செய்தியில்...! சாட்டை வரிகள் தோழமையே..! நட்புடன் குமரி 02-Jan-2016 6:27 pm
நன்றிகள் நிறைந்த பார்வையுடன் வரவேற்கிறது இந்தப் பறவை (கருணா)..நண்பர் ராம் அவர்களை! 02-Jan-2016 2:16 pm
மண்ணில் நேரும் காட்சிகளின் பல இது போல் தான் இருக்கிறது.காலத்தால் உணர்வுகள் எனும் நஞ்சு நாகரீகம் எனும் மெத்தையில் பெண்மையை பார்க்கிறது தன்னை ஈன்றவளும் பெண்மை என்பதை உணராத இச்சைக் கூட்டம்.நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை எமது பக்கத்தில் மலராக மலர்ந்திருக்கிறது.இன்னும் எழுதுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 02-Jan-2016 2:10 pm
ராம் மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2016 8:31 pm

எங்களிடம் எழுதப் படாத
கவிதைகள் நிறையவே உள்ளன

தன் மனைவியை
ஆண்டையின் தோட்டத்தில்
உள்ளிருத்தி விட்டு
வெளியே தகித்துக் கொண்டிருந்தவன்
கவிதை எழுதியதில்லை

குளத்தில்
அறியாமல் இறங்கியதற்காக
மகளின் பிஞ்சுக்கைகளில்
பிரம்பால் அடித்தீர்களே
அது எப்படி கவிதை எழுதும்

மாட்டுத்தொட்டியிலும் இடாத
முந்தாநாள் பலகாரங்களை
எம் மக்களின்
கூலி வாங்கும் கூடையில் இட்டீர்களே
அவர்கள்தான் எப்படி எழுதுவார்கள் ?

வியாதியஸ்தர்களின்
பீ மூத்திரம் அள்ள
உங்களுக்கு காவலிருக்க
மாட்டுத் தொழுவத்தில்
தங்க வைக்கப்பட்ட எம் பிள்ளைகள்
எங்ஙனம் கவிதை எழுதியிருக்க இயலும்

ஒரு குவளையோடு
நீங்கள் பெஞ்சில் அம

மேலும்

ம்ம்ம் ........கேட்பாரற்று கிடக்குது வேர்ப்பலா ..! 12-Aug-2016 4:57 pm
புரட்சியைப் புரட்டுகிற பக்கம் 15-Apr-2016 8:20 pm
ராம் மூர்த்தி அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jan-2016 9:52 am

இந்த நகரம்
ஒரு பறவையின் பார்வையில்
மேலிருந்து பார்க்க அழகாய் இருக்கிறது

தனித்திருக்கும்
மூன்று வயது சிறுமியை
நெருங்கிய சொந்தமொன்று
அருவருப்பாய் அணைக்கிறதே
அது பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

"நீ நல்லா வேலை செய்ற
உன்னைப் பர்மனன்டா வச்சுக்கட்டுமா?"
எனப் பெண்களிடம் கேட்கும்
உயரதிகாரிகளின் அசிங்கங்கள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

"வீட்டு வேலை செஞ்சோமா
சீரியல் பாத்தோமா ன்னு இல்லாம
எவன் கூட இவளுக்கு அரட்டை ? "
அலைபேசிகளைச் சோதிக்கும்
சந்தேகப் பிசாசுகள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

இரண்டு மகளைப் பெற்ற தாயிடம்
கணவனின் கருமாதியில்
யு லுக் செ

மேலும்

உங்கள் வருகை இனிமை தருகிறது எவ்வித சுயநலப் பார்வை இல்லாது கவிதையில் இளைப்பாறும் நெஞ்சம் சொந்தங்களை விட்டு விலகிப் போவது சரியல்ல தானே? அவ்வப்போது வந்து போங்கள்! 23-Jan-2016 6:21 pm
அன்றாடம் தொடர் நிகழ்வு ஆனதே... அன்பரின் வரிகள்... அதோ தலைப்பு செய்தியில்...! சாட்டை வரிகள் தோழமையே..! நட்புடன் குமரி 02-Jan-2016 6:27 pm
நன்றிகள் நிறைந்த பார்வையுடன் வரவேற்கிறது இந்தப் பறவை (கருணா)..நண்பர் ராம் அவர்களை! 02-Jan-2016 2:16 pm
மண்ணில் நேரும் காட்சிகளின் பல இது போல் தான் இருக்கிறது.காலத்தால் உணர்வுகள் எனும் நஞ்சு நாகரீகம் எனும் மெத்தையில் பெண்மையை பார்க்கிறது தன்னை ஈன்றவளும் பெண்மை என்பதை உணராத இச்சைக் கூட்டம்.நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை எமது பக்கத்தில் மலராக மலர்ந்திருக்கிறது.இன்னும் எழுதுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 02-Jan-2016 2:10 pm
ராம் மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2016 9:52 am

இந்த நகரம்
ஒரு பறவையின் பார்வையில்
மேலிருந்து பார்க்க அழகாய் இருக்கிறது

தனித்திருக்கும்
மூன்று வயது சிறுமியை
நெருங்கிய சொந்தமொன்று
அருவருப்பாய் அணைக்கிறதே
அது பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

"நீ நல்லா வேலை செய்ற
உன்னைப் பர்மனன்டா வச்சுக்கட்டுமா?"
எனப் பெண்களிடம் கேட்கும்
உயரதிகாரிகளின் அசிங்கங்கள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

"வீட்டு வேலை செஞ்சோமா
சீரியல் பாத்தோமா ன்னு இல்லாம
எவன் கூட இவளுக்கு அரட்டை ? "
அலைபேசிகளைச் சோதிக்கும்
சந்தேகப் பிசாசுகள்
பறவையின் கண்களுக்கு
தெரிவதில்லை

இரண்டு மகளைப் பெற்ற தாயிடம்
கணவனின் கருமாதியில்
யு லுக் செ

மேலும்

உங்கள் வருகை இனிமை தருகிறது எவ்வித சுயநலப் பார்வை இல்லாது கவிதையில் இளைப்பாறும் நெஞ்சம் சொந்தங்களை விட்டு விலகிப் போவது சரியல்ல தானே? அவ்வப்போது வந்து போங்கள்! 23-Jan-2016 6:21 pm
அன்றாடம் தொடர் நிகழ்வு ஆனதே... அன்பரின் வரிகள்... அதோ தலைப்பு செய்தியில்...! சாட்டை வரிகள் தோழமையே..! நட்புடன் குமரி 02-Jan-2016 6:27 pm
நன்றிகள் நிறைந்த பார்வையுடன் வரவேற்கிறது இந்தப் பறவை (கருணா)..நண்பர் ராம் அவர்களை! 02-Jan-2016 2:16 pm
மண்ணில் நேரும் காட்சிகளின் பல இது போல் தான் இருக்கிறது.காலத்தால் உணர்வுகள் எனும் நஞ்சு நாகரீகம் எனும் மெத்தையில் பெண்மையை பார்க்கிறது தன்னை ஈன்றவளும் பெண்மை என்பதை உணராத இச்சைக் கூட்டம்.நீண்ட நாட்களின் பின் உங்கள் கவிதை எமது பக்கத்தில் மலராக மலர்ந்திருக்கிறது.இன்னும் எழுதுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 02-Jan-2016 2:10 pm
ராம் மூர்த்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2015 10:10 am

உங்கள் மறைகளை ஓதினால்
நாவை அறுப்பேன் என
எமக்கு கட்டளையிட்டு
நீங்கள் வந்து ஓதியபோது
உணர்ந்து கொண்டோம்
மொத்தமும் ஆபாசம்
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
நிறைந்தவை அவை
கொலை கொள்ளை சூது
பிறன்மனை மேவுதல்
கள் உண்ணல் நர மாமிசம்
பல தாரம் பல புருஷர்
மிருகத்தோடு கலவி
எல்லாம் செய்தும்
உங்கள் இச்சை அடங்கவில்லை
அந்த பீப் சாங்க நீங்களே பாடுங்க...

தோடுடைய செவியன்
விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசி
என் உள்ளங்கவர் கள்வன் ....என ஈசனையும்

அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு...என

மேலும்

" எல்லா விதிகளுக்கும் எஸ் ஆனவன் "


என் முதல் கவிதைத் தொகுதி இந்த வருட சென்னை புத்தக காட்சியில்....

பகிர்வதில் மகிழ்கிறேன் .
நன்றி எழுத்து குழுமம் , அபி / அகன் சார் , கிருஷ்ணதேவ் , சுசி , சரவணா , ஜின்னா,குமரேசன் , சர்நா , சந்தோஷ் , கலை , நிலா , 
கார்த்திகா , மகி , மேகலை ,கிருத்திகா,கௌதமி மற்றும் எல்லா நண்பர்களுக்கும் , உறுப்பினர்களுக்கும்.

நேசங்களுடன் / ராம் வசந்த் 



மேலும்

அருமையான விஷயம்... பல நாள் நான் தங்களிடம் சொன்னது... இது இப்போது நிறைவேற போகிறது... மிக்க மகிழ்ச்சி நண்பா... நான் எதுவுமே தங்களுக்கு செய்ய வில்லை இருப்பினும் இந்த சிறுவனையும் (என் பெயரை) மறக்காமல் சொன்னதற்கு மிக்க நன்றி நண்பரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... இன்னும் சிகரம் தொடுவீர்கள்... 30-Nov-2015 3:03 am
ராம் வசந்த், உங்களுக்கு ஆலோசனை சொல்ல அனுபவசாலிகள் நிறையப் பேர் உங்களைச் சுற்றி இருப்பார்கள். இருந்தாலும், என் மனதில் படுவதையும் சொல்ல விரும்புகிறேன்: தெரிந்தவர் ஒருவர் மூலம் தமிழக் நூலக ஆணைக் குழுவில் யாரையாவது பிடித்துத்,தமிழக அரசு நூலகங்கள் அனைத்திலும் உங்கள் நூல்கள் இருக்கும்படி வில்லுங்கள். முக்கியமான தமிழகக் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகளிலும் உங்கள் நூற்கள் இருக்கும்படி இலவசமாக அளியுங்கள். புகழ் பெற்ற தமிழக எழுத்தாளர்கள்,கவிஞர்களுக்கும் இலவசமாக அனுப்புங்கள். குறிப்பாகப் பட்டி மன்றப் பேச்சாளர்களுக்கு. தெரிந்த ப.ம. பேச்சாளர் இருந்தால், 'ராம் வசந்த் என்னும் புதுக் கவிஞர் எழுதி இருக்கிறார் பாருங்கள் ....' என்று பேச்சிற்குப் பொருத்தமான உங்கள கவிதை வரிகளைச் சொல்லச் சொல்லுங்கள். பாரதி தாசன் விருது, ஆதித்தனார் இலக்கியப் பரிசு என்று எத்தனையோ உண்டு. அவைகளைப் பெற முயற்சிக்கும் விதத்தில் உங்கள் நூலை வடிவமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஆ.இ.பரிசிற்குப் போட்டியிடும் நூல்களுக்குப் பக்க வரையறை உண்டு. அவற்றை அறிந்து செயல்படுங்கள். நன்றி. - ராஜமாணிக்கம். 28-Nov-2015 8:26 am
எஸ் ...நன்றாக இருக்கிறது ..நன்றி! 27-Nov-2015 2:59 am
வாழ்த்துக்கள் அண்ணா.......... 26-Nov-2015 6:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (354)

துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (359)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (361)

நிஷா

நிஷா

chennai
ப்ரியன்

ப்ரியன்

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே