SARAVANA KUMAR M - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SARAVANA KUMAR M
இடம்:  Chennai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Aug-2013
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  4

என் படைப்புகள்
SARAVANA KUMAR M செய்திகள்
கவிஜி அளித்த படைப்பில் (public) கவியாழினி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2016 11:13 am

கொக்கு போல காத்திருக்கு வாழ்க்கை...
------------------------------------------------------------

கருப்பன் புள்ள
படிச்சா பொறுக்காது...
கருப்பு புள்ளைக்கு
தாலி கிடைக்காது...

வெறுப்ப சுமக்கும்
உருவத்துல வாழ்க்கை..
வேதாந்தம் பேசினவன்
இருபதிலேயே வழுக்கை...

நிலவுல என்னருக்கு
ஆராய்ச்சி நடக்குது...
ரேஷன் அரிசியில புழுவிருக்கு
ஆனாலும் திங்குது...

அத பூசு இதத் தின்னு
அத ஓட்டு இத மாட்டு
விளம்பரம் வீட்டுக்குள்ள....

வறுத்த முந்திரி
வளமை சுந்தரி
பணக்காரன் நோட்டுக்குள்ள...

கண்ணையாவ உள்ள போடு
மல்லையாவ வெளிய அனுப்பு
கோமாளிங்க நாட்டுக்குள்ள...

வயிறெரிஞ்ச தினக்கூலி

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 28-Nov-2016 3:32 pm
மிகவும் அருமையாக உள்ளது ! வாழ்த்துக்கள் 30-May-2016 2:50 pm
சுடுகின்ற நிதர்சங்கள் 26-May-2016 4:24 pm
கவி அருமை கவிஞரே 21-Apr-2016 1:58 pm
கவியாழினி அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Mar-2014 12:37 pm

பத்துமாதமாய் வயிற்றில்
தங்கி பிறந்தவனெ(ளெ)ன்றா
மொத்தமாக கயிற்றில்
உயிரை விட வந்தாய் ---இல்லை

ஒரு துளி விந்தில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
ஒரு துளி விசத்தில் உயிரை
மரிக்க துணிந்தாய் ---இல்லை

இருவரின் சக்தியும் ஒன்றாகி
பிறந்தவனெ(ளெ)ன்றா
ஒருவனா(ளா)ய் கத்தியில்
உயிரை பிரிக்க வந்தாய்---இல்லை

உன் பெற்றோரின் உடல்
சூட்டில் பிறந்தவனெ(ளெ)ன்றா
நெருப்பின் சூட்டில்
பஸ்பமாக வந்தாய் ---இல்லை

பனிக்குட நீரில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
பலகுட நீரென கடலில்
மூழ்க வந்தாய் ---இல்லை

தலைகீழாய் இவுலகில்
பிறந்தவனெ(ளெ)ன்றா
தலைகீழாய் மலையில்
விழ வந்தாய் ---உணர்வாயோ

இரு உடல்களின் காம

மேலும்

நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் வருகை மிக்க ஆனந்தம் தோழா :-) 15-Apr-2014 2:58 pm
தங்கள் வரவிலும் ரசிப்பிலும் மிக்க மகிழ்ச்சிகள் :-) 15-Apr-2014 2:58 pm
சிறு உயிரான உனக்கு வலி பொருத்து வாழ்வு தந்த அந்த தாய்தந்தை வலிக்காக வலி நிறைந்த உன் வாழ்வை வாழ்ந்து காட்ட மாட்டாயோ ???? அருமை தோழி ! 30-Mar-2014 1:31 am
மயங்கி விட்டேன் !!! அருமை அருமை 26-Mar-2014 3:36 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2014 1:29 am

தூக்கம்..!

உடலின்
தற்காலிக மரணம்.
மூளையின்
தற்காலிக சுதந்திரம்.

நம் உடலை
மரணிக்கவைத்து
மூளை எழுதும்
மகாகாவியமே கனவுகள்..!

நேற்றிரவு என்னை
மரணிக்க ஊதியது
கொட்டாவி சங்கு..!

என்னுடல் மரணித்தது
எனதுமூளை என்னிடமிருந்து
விடுதலை அடைந்து
விடைதேடி அலைபாய்ந்தது


எனது மூளை
கனவு காட்டில்
ஆடிய ஆட்டத்தை..!
இதோ ...!
காட்சிப்படுத்துகிறேன்



மிக நீண்டதொரு தாள்
இந்த பிரபஞ்சத்தின்
அளவை மிஞ்சியிருக்கும்.

ஒரு அழகான எழுதுகோல்
அந்த பாரதியின்
மீசையின் பாதியளவு இருக்கும்.

அந்த சூரியனிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
அக்னி மையும்.
அந்த நிலவிடம்
கடன்வாங்கி கொஞ்சம்
குளிர் மையும்

மேலும்

நன்றிகள் தோழா..! 12-Mar-2014 1:36 pm
பிறமொழியின் தூசியை என்விழியில் தூவாதே..! பிடித்தவரிகள் ! 12-Mar-2014 1:32 pm
எழுதிய வரிகளுக்கான சரியான அர்த்தத்தை பிடித்து விட்டீர்கள், மிக்க மகிழ்ச்சி தோழமையே..! நன்றிகள்! 25-Feb-2014 8:28 pm
பரீட்சை எழுத முடியலை.. படிச்சா புரியல என்ன செய்ய? என்று கேட்கும் மாணவனிடம் போய் அடிப்படையை நன்றாக படி புரியும் என்று ஆசிரியர் சொல்வது நினைவுக்கு வருகிறது இதைப் பார்க்கும் போது.. //கற்றுகொள்ளும் ஆர்வமிருக்க கத்திக்கொண்டு ஆர்ப்பரிக்கிறாயே... இயலாமையை எண்ணி வருந்துவதை விட்டு ஆர்வத்தை அதிகபடுத்தினால் எதுவும் எளிது என்று எடுத்துறைக்கிறது... கனவிலும் நீங்காத ஆர்வம்... நன்றாக உள்ளது.. 25-Feb-2014 8:23 pm
அளித்த படைப்பில் (public) ThayaJ217 மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jan-2014 12:56 pm

பாண்டிய நாட்டில் பிறந்தது
இந்த
கள்ளிக்காட்டு இதிகாசம்..!!!

அவன்
பூக்களின் புதல்வன்
தாவரங்களின் தோழன்
கருப்பு வைரம்
சூரியனை செரித்தவன்
புதுக் கவிதையின் ஆணி வேர்..!!

தமிழின் காவலனே
நீ
கற்பனை சிறகேறி
கனவுலகை அளந்தவன்
தென்றலை துணைக்கழைத்து
முக்காலத்திலும் சுற்றியவன்
அலைகளின் முதுகேறி
தொடுவானத்தை தொட்டவன்..!!

உன்
விரல் எழுதாத
பாடு பொருளுண்டோ
குரல்
முழங்காத கவியுண்டோ..!!!

இந்த
காற்று மண்டலமெங்கும்
ஒலிக்கிறது உன் கானம்..!!!!

உன்
காதல் கீதங்கள்
இளைஞர்களின் தேசியகீதம்
சோக கீதங்கள்
கண்ணீருக்கு மருந்து
தத்துவங்கள்
வாழ்க்கையின் வழிகாட்டி..!!!

மலர் அழகு

மேலும்

சிகரங்களை நோக்கி பெய்யென பெய்த மழை இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்களையும் இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்றவர்களையும் கொஞ்சம் தேநீரும் நிறைய வானமும் கொடுத்து தன பால் ஈர்த்த கவிஞன் விஞ்ஞானத்தை கவிதையால் ஆராய்ச்சி செய்த கவிதை தேசத்து பெரும் கவிக்கு அருமையான வாழ்த்துப்பா அழகு 23-May-2014 8:10 pm
அருமை. 14-Mar-2014 10:41 am
பரிசு பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் 18-Feb-2014 10:50 pm
வாழ்த்துக் கவிதை அருமை 18-Feb-2014 10:35 pm
SARAVANA KUMAR M - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2013 6:34 pm

விடியற்காலையில் விழுந்திடும் பனி
வீட்டின் வாயிலில் வரைந்திருக்கும் கோலம்
விதவிதமான பறவைகளின் கூவல்
விடிந்தவுடன் வீட்டிற்கு வரும் நாளிதழ்
விறுவிறுப்பைத் தரும் காலை தேநீர்
விட்டு விட்டு அடிக்கும் கடிகாரம் - அதை
விடாமல் அணைக்கும் பழுக்கம்
வானொலியில் வழக்கமான செய்தி

வாடிக்கையாக போடும் சீருடை
விரிவான கட்டுரைகள்
விரைவாக வரும் பரீட்சை
விடுப்பு நாட்களை எண்ணி வார நாட்களை கழிப்பது
விடாத மழையில் பள்ளி விடுமுறை

வாடகை சைக்கிள்
விளையாட்டின் வேர்வைத்துளிகள்
வளைந்து நெளிந்து ஓடும் ஒட்டம்
விடுகதை இட்டு கூடி விளையாட்டு
விசித்திரமான பாட்டிக் கதைகள்
விளக்கேற்றும் வேளைவரை விளையா

மேலும்

மிக்க நன்றி தோழி 04-Dec-2013 4:24 pm
நன்று வாழ்த்துக்கள் 04-Dec-2013 4:20 pm
வருகைக்கு வணக்கம் தோழி..!!! வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி..!!! 04-Dec-2013 3:57 pm
அருமை அருமை! 04-Dec-2013 3:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (63)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (63)

ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (63)

மேலே