சகி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சகி
இடம்:  பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
பிறந்த தேதி :  02-Aug-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2018
பார்த்தவர்கள்:  462
புள்ளி:  146

என்னைப் பற்றி...

இந்த பெருவெளியில் சிறுபுள்ளி .

என் படைப்புகள்
சகி செய்திகள்
சகி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2021 5:25 pm

எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தால்
வீழ்த்த நினைத்த நம்
மனித இனத்திற்கு
இயற்க்கை எழிழ்ச்சி கொண்டு
ஏற்படுத்திய வீழ்ச்சிதான்
இந்த பொது முடக்கம்.

மேலும்

சகி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2019 10:29 pm

சிறுதுளி பெருவெள்ளம் என்று
சேமித்த சேமிப்பு ,
பெருவெள்ளம் சிறுதுளி ஆனது
சிறுதுளி பெருவெள்ளம் என்று
சேமித்த சேமிப்பு ,
பெருவெள்ளம் சிறுதுளி ஆனது
விலைவாசி உயர்வில் .

மேலும்

சகி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2018 5:33 pm

அவள் அங்கம் தவிர்த்து
அனைத்தும் அழகாய்
தெரிவது அப்பனுக்கு மட்டும்தான் ,

தாயிடமும் தாரத்திடமும்
முழுமையாய் உணராத
பெண்மையின் தன்மையை ,
மகளிடம் மட்டுமே
மண்டியிட்டு கற்கிறான் .

பிஞ்சு மகள் பாதங்களை
பின்தொடர செய்கிறது ,
அம்மாவின் மனைவியின்
அன்பினை அலட்சியம் செய்தது.

வக்கிர பார்வைகள் குருடாகிப்போனதும்
வாலிப வசைகள் ஊமைகளானதும்
கேலியும் கிண்டலும் கிருக்கெனப்பட்டு
சுருக்கென உரைத்ததும் ....
பிறந்தவள் பெண்ணென்பதாலே .

பெண்மையின் தன்மையை உணர
சில தலைமுறை தேவையாய் இருந்தது ,
அம்மா அக்கா தங்கை தாரம் ...
முடிவில் மகளாய் .

தாயொரு தெய்வம்
தாரமோ தேவதை
என்றவன் கண்டா

மேலும்

மிகவும் 👌 அருமையாகச் சொன்னீர்கள் 19-Feb-2019 4:18 pm
அருமை அண்ணா. ..தந்தையின் பாசத்தின் புனிதமான வரிகள்... 26-Dec-2018 4:49 am
சகி - வ.கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2018 8:44 pm

அல்லிடைக் காத்த எனதாருயிர் நண்பா...! யான்
சொல்லிடத் தகுமோ...! நின் சோதிமிக்க நட்பதனை;
உள்ளிடைக் கொண்ட உணர்வெல்லாம், எந்தன்
ஊனிடைக் கலந்து உயிராய் நிற்பதன்ரோ...!

புல்லிடைப் பிறக்கின்ற பனித்துளியும் பெரிதாமோ
பூவிடைப் பிறக்கின்ற தேன்துளியும் பெரிதாமோ
கல்லிடைப் பிறக்கின்ற நீர்த்துளியும் பெரிதாமோ
நம்மிடைப் பிறக்கின்ற நட்பன்ரோ பெரிதினும்பெரிது

மண்ணிடைப் பிறந்த உயிரெல்லாம், உந்தன்
மாதகு நட்பினைப் பெற்றிடுமோ; எந்தன்
கண்ணிடைக் கலந்த கருமணியோ...! நீஎன்
கவியிடைக் கலந்த தமிழ் மொழியோ...!

பண்ணிடைப் பிறந்த இசைகூட, உந்தன்
பாசமொ

மேலும்

azhagana varthakalil ... natpu therikkirathu ..arumai 25-Dec-2018 10:02 am
நன்றி 24-Dec-2018 10:28 pm
மிக அழகான வார்த்தை பிரயோகம் 22-Dec-2018 12:11 pm
நன்றி பிரியா 21-Dec-2018 9:28 pm
சகி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2018 4:44 pm

அன்று ஆயுள் முழுதும் உழைத்து
களைத்து கண்டுபிடித்த
சாதனம் ...
இன்று என்னை அடிமையாக்கி
சோம்பேறியாக்கும் என்று
யாருக்கு தெரிந்திருக்கும் ?

மேலும்

ஆம்...முற்றிலும் உண்மை. . 07-Dec-2018 6:15 am
சகி - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2018 4:51 pm

ஆடை மாற்றியதோ?
மரம்

சுற்றிலும் உதிர்ந்து
போன நாங்கள்

ஆதங்கத்தோடு ஒரு
சிலது மட்டும்

மரத்தையே அண்ணாந்து
பார்த்தபடி

சுற்றி சுற்றி வலம்
வந்தது

மீண்டும் ஒரு வாய்ப்பு
கிடைக்கும்

என்ற எதிர்பார்ப்போ?

பச்சைப் புத்தாடை
உடுத்தி

எங்களை கழற்றிவிட்ட
சந்தோசத்தில்

கர்வத்தோடு நிற்க

ஏன் இந்த நிலை
என்று யோசித்தபடி

மீண்டும் ஒருமுறை
என்னையே பார்க்க

அப்பொழுது தான்
கவனித்தேன்

நான் எதற்கு உனை
பார்க்க என்ற

கர்வத்தோடு கவிழ்ந்தபடி
ஒரு சிலது

மட்டும் என்னருகில்

இது ஏன் எனக்கு
உரைக்காமல்

போனதென்று

அப்பொழுதுதான்
எனக்கு உரைத்தது

மெல்லிய ஒரு
உந்துதல

மேலும்

நன்றி 02-Dec-2018 11:02 pm
நன்றி 02-Dec-2018 11:01 pm
Nalla sinthanani 02-Dec-2018 9:44 pm
Nalla sinthanai 02-Dec-2018 9:43 pm
சகி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2018 8:09 pm

புயல் காதலனோடு
ஓடும் பெண்

அரசு வீணாக்கும்
மழைநீரை குடிசைகள்
சேமிக்கின்றன

குடிமகன்கள் குடித்த மகன்கள்
வசிப்பதால் இது குடிசை

வயிற்றுக்கு உணவின்றி
உயிர்வாழும் மகான்கள்
வசிப்பது குடிசை

குடிசை இது மனிதன்
கட்டிய கூடு இங்கே குருவிகளும்
வாழ்கின்றன

குடிசை
தீப்பிடித்தால் மட்டும் எரிவது
ஏழையின் வயிறு
தீயின்றி எரிவது

இரவில்
படுத்துக்கொண்டே நிலவை
ரசிக்கலாம்

பகலில் பகலவன் வந்து
துயில் எழுப்பலாம்

கூரையின் வெளிச்சம்
ஏழைகளின் கடிகாரம்

ஏ சூரியனே ஓசோனில்
ஓட்டையிட்டு நுழைந்தாய்
இவன் ஓலையிலுமா நுழைவது?

புதுவைக் குமார்

மேலும்

நன்றி 03-Dec-2018 3:24 pm
Nalla varikal 02-Dec-2018 9:27 pm
சகி - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2018 12:13 pm

பருவக் காற்றின் கவியரங்கம்
பொழிந்தது தூறல் எதுகை மோனை
பா வரிகளில் பனித்தது ஈரம்
பசுவிளம் கன்னி பண்ணிசைக்க
பக்கவாத்தியம் சிணுங்கும் உயிர்கள்

தலையாட்டிய கிளைத்தருக்கள்
கால மாற்றத்தின் முதல் ரசிகைகள்
தலைமுழுக்கெடுத்த தடாகக் கோரைகளும்
பருவ மங்கையாய் நாணிய அருகமும்
துளிர்த்த மொட்டாய் விழித்தக் கமலமும்
குளிர்த்த மொழிவள பார்வையாளர்கள்

எட்டாத அலைபுரவிகள் நெஞ்சில் வெப்பச் சலனம்
கொட்டா கார்மேகத்தை கையசைத்து அழைப்புவிட
தட்டாது பொழிந்தது கவிதை மழை
சொட்ட நனைந்தது புவி கவிமேடை

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

இனிமை 28-Nov-2018 12:19 pm
சகி - தமிழ்க்கிழவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2018 12:39 pm

நட்பென்பது...
வெறும் வார்த்தையன்று;
காலநிலை போல் மாறிடாது;
தூரம் அதைத் துண்டித்திடாது;
காலத்தால் அழியாது
பரிணமிக்குமோர்
களங்கமில் பந்தம் அது...
~ தமிழ்க்கிழவி(2018)

மேலும்

மிக்க நன்றி :) பிரியா 31-Oct-2018 6:50 am
amam..unmai ..arumai 31-Oct-2018 6:10 am
சகி - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2018 6:50 pm

குளிக்க குளிக்க
வியர்த்து போனேன்
அவள் குளியறையில்.

மேலும்

எனக்கு அவ்வளவு பயம் இல்லை...நல்ல வேளையாக. 02-Aug-2018 8:49 pm
குளிக்க குளிக்க வியர்த்துபோனேன் கானல் நீரில் . வியர்வை பரிமாற்றத்தில் ஒரு வினோத குளியல் கலவி. 02-Aug-2018 5:41 pm
காவல் துறை பிடித்த போது போலிசினி கொடுத்த கொடுப்பில் வியர்த்து விறு விறுத்துப் போனேன் ! PERFECT FINALE ?!!! 02-Aug-2018 2:30 pm
விடுமுறை தினத்தில் யாருமற்ற கல்லூரி ஹாஸ்டலில் அவளும் நானும்.... இது நேரிடையாக ஆபாசம் என்று ஆகி விடுமே...erotic lust என்பதில் சில வித்தியாசம் வேண்டும் என்று தோன்றுகிறது 02-Aug-2018 12:06 pm
சகி - கங்கைமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2018 9:16 am

கொண்டவனும் இல்லை ,
கொண்டவன் கொடுத்தவனும் இல்லை.
வயிற்றுக்காய்..உழைக்கிறாள்,தினம்
கயிற்றின்மேல் நடக்கிறாள்.

உழைப்பால் இவள் உயர்கிறாள் என்று
உழைப்பும் இவளை வாழ்த்துமே என்றும் !

அவள் பெற்ற பூக்கள்...,
வாடுமோ இல்லையோ ?!,ஆனால்
இவளை கூட இருந்து பார்த்ததால்..,
இவளின் கூடைப்பூக்கள் நிச்சயம் வாடும்!!.
-கங்கைமணி

மேலும்

வாழ்க்கை என்ற போர்க்களத்தில் வாழ்வாதாரம் என்ற ஆயுதம் சுமக்கும் கதாபாத்திரங்கள் ஏராளம். காலத்தின் பாதையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பாதை அதில் கொஞ்சத் தூர வாழ்க்கை. ஒரு வேளை உணவுக்காக நேர்மையாக போராடும் வரை உலகம் எம்மையும் மனிதனாக மதிக்கும் இல்லை என்றால் அவர்களின் கால்களுக்கு கீழே யாசகம் என்ற சொல்லை வைத்துக் கொள்ளவே எப்போதும் விரும்புகிறார்கள். பூக்களை கொடுத்து விட்டு புன்னகையை வாங்கும் இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை இறைவனுக்கு மிகவும் பிரியமான காவியம். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-May-2018 1:30 pm
நிச்சயம் எழுதுவேன். மனம் நிறைந்த நன்றி நண்பா ! 28-Apr-2018 9:17 am
படத்திற்கேற்ப ஆழமான வரிகள். அற்புதமான வார்த்தைகளின் கோர்வை. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகள். 28-Apr-2018 12:30 am
மிக்க நன்றிகள் ஐயா ! தங்கள் கவி மிக அருமை ! 27-Apr-2018 11:21 pm
சகி - சஹானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2015 3:51 pm

மகிழ்ச்சியும் வேதனையும்
மனிதர்களின் பார்வையிலே!
மனம் காணும் மாற்றங்களே -
பணம் கண்டு பயிராவதில்லை
வாழ்க்கையின் வசந்தங்கள்...

மேலும்

Inimai 24-Apr-2018 3:07 am
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... 09-Feb-2015 11:55 am
நன்றி.. 09-Feb-2015 11:55 am
நன்றி... 09-Feb-2015 11:54 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (56)

முன்ஜரின்

முன்ஜரின்

தமிழகம்
Sangee

Sangee

பெரம்பலூர்
T. Joseph Julius

T. Joseph Julius

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (56)

ஹரினி -

ஹரினி -

வீரம் விளைந்த மதுரை
shanthi-raji

shanthi-raji

tamilnadu
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (56)

யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
user photo

ஆஸ்மி

நாகர்கோவில்
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
மேலே