Santha kumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Santha kumar
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  23-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Jan-2012
பார்த்தவர்கள்:  388
புள்ளி:  31

என்னைப் பற்றி...

கவிதையின் காதலன்,,,,,,,,,

என் படைப்புகள்
Santha kumar செய்திகள்
Santha kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2013 11:29 am

எண்ணத்திலே ஊரிய
கவிதையை எடுத்தெழுத
எழுதுகோளில்லாத தவிப்புதான்
அவளிடம் சொல்லமுடியாத
என் காதலும் ...!

மேலும்

சுருக்கமாக இருந்தாலும் வலியின் விளக்கம் புரிகிறது தோழா... 30-Nov-2013 11:55 am
Santha kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2013 11:12 am

அவளிடம் என்காதலை சொல்லிவிட்டால்
தோழனுக்கு துரோகியாவேன் ..!
அவளதை ஏற்க்க மறுத்துவிட்டால்
காதலுக்கு தோற்றவனாவேன்...!
நான் தோற்றவனாக துனிவும்மில்லை
துரோகியாக துணியவுமில்லை...!

மேலும்

நன்றி சகோதரரே என் கருத்தையும் ஏற்றமைக்கு... 30-Nov-2013 11:56 am
சரிதான் நண்பரே சரியான புகைப்படம் கிடைகாததால் அதனை பதிந்தேன்... மரணம் இல்லை...தற்போது உங்களின் கருத்துக்கிணங்க அதனை மாற்றிவிட்டேன் ... 30-Nov-2013 11:54 am
மரணம் இருவரையும் ஏமாற்றிவிடுமே 30-Nov-2013 11:30 am
Santha kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2013 4:24 pm

அமாவாசையிலே பௌர்ணமி நிலவை
வரவேண்டி வரம் கேட்டு
தேய்ந்துபோனது வருடங்கள் மட்டுமல்லடி
எந்தன் வயதும் தான் ...!

அமாவாசை அவள் மனம்
வரமாய்கேட்டது அவள் காதலை ...!

மேலும்

உங்களின் வாழ்த்துக்கு நன்றி நண்பரே .... 25-Nov-2013 9:56 am
பௌர்ணமியாய் வலம் வர வாழ்த்துகிறேன் 24-Nov-2013 3:21 pm
Santha kumar - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2013 10:44 am

எதிரெதிர் துருவங்கள் ஒன்றைஒன்று ஈர்க்கும்
பணக்காரன் ஏழை ...
ஓரின துருவங்கள் ஒன்றைஒன்று விலக்கும்
ஏழை ஏழை ...

மேலும்

நன்றி அன்பரே.... 25-Nov-2013 9:55 am
சூப்பர் நண்பா 23-Nov-2013 8:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (129)

மங்கை

மங்கை

தமிழ்நாடு
பூவிதழ்

பூவிதழ்

குளித்தலை
user photo

pavithra pavi

palayamkottai

இவர் பின்தொடர்பவர்கள் (130)

சிவா

சிவா

Malaysia
gmkavitha

gmkavitha

கோயம்புத்தூர்,

இவரை பின்தொடர்பவர்கள் (130)

அர்ஜுன் மீரா

அர்ஜுன் மீரா

தர்மபுரி
செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே