சுகுமார் சூர்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுகுமார் சூர்யா
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  14-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Feb-2015
பார்த்தவர்கள்:  464
புள்ளி:  366

என் படைப்புகள்
சுகுமார் சூர்யா செய்திகள்
சுகுமார் சூர்யா அளித்த படைப்பில் (public) Murugesan Ravi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-May-2016 11:45 pm

மண்வாசம் வருகிறது
மழை வரவில்லை
உழவர் வருகிறார்*

ஒவ்வொரு உழவரும்
ஒவ்வொரு ஓவியரே
தன்னை அழுக்காக்கி
உலகை அழகாக்கிறாரே*

நீ
சேற்றில் முளைத்த
செந்தாமரை
வெயிலில் விளைந்த
கருப்பு வைரம்*

செய்யும் தொழிலே தெய்வம்
தெய்வம் செய்யும் தொழிலே
விவசாயம்*

நீ
கிழவனல்ல‌
கிழக்கில் உதிப்பவன்
நீ
வெரும் பொருளல்ல‌
பரம்பொருள்*

கலப்பையோடுதான்
உழைக்கிறாய்
களைப்பில்லாமல்தான்
வாழ்கிறாய்*

சேவல் கூவுகையில்
எழுகிறாய்
காலையில்
காளைகளோடு உழைக்கிறாய்
ஆலிலும் வேலிலும்
பல் துலக்குகிறாய்
சூரியனில்
மணி பார்க்கிறாய்
வாழை இலையில்
வயலில் உண்கிறாய்
மாமர நிழலில் தூங்கி,
நிலா வெளிச்சத்த

மேலும்

நீயின்றி அமையாது உணவு அருமை நண்பா . 09-Mar-2018 7:46 pm
நன்றி 12-May-2016 12:23 am
உண்மை தான் ,,, விவசாயம் இல்லையேல் இவ்வுலகம் இல்லை ,,, வாழ்த்துகள் 11-May-2016 4:57 pm
நன்றி நண்பரே 11-May-2016 1:45 pm
சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

அருமையாக எழுதிருக்கீர்கள் தங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள் 02-Dec-2017 7:22 am
எங்கள் மன வயலை உழுதுவிட்டீர்கள்... அருமை... 25-Jul-2017 6:48 pm
நேர்த்தியான வரிகள் 10-Jul-2017 4:06 pm
நன்றி நட்பே 26-Feb-2017 6:31 am
சுகுமார் சூர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2016 11:45 pm

மண்வாசம் வருகிறது
மழை வரவில்லை
உழவர் வருகிறார்*

ஒவ்வொரு உழவரும்
ஒவ்வொரு ஓவியரே
தன்னை அழுக்காக்கி
உலகை அழகாக்கிறாரே*

நீ
சேற்றில் முளைத்த
செந்தாமரை
வெயிலில் விளைந்த
கருப்பு வைரம்*

செய்யும் தொழிலே தெய்வம்
தெய்வம் செய்யும் தொழிலே
விவசாயம்*

நீ
கிழவனல்ல‌
கிழக்கில் உதிப்பவன்
நீ
வெரும் பொருளல்ல‌
பரம்பொருள்*

கலப்பையோடுதான்
உழைக்கிறாய்
களைப்பில்லாமல்தான்
வாழ்கிறாய்*

சேவல் கூவுகையில்
எழுகிறாய்
காலையில்
காளைகளோடு உழைக்கிறாய்
ஆலிலும் வேலிலும்
பல் துலக்குகிறாய்
சூரியனில்
மணி பார்க்கிறாய்
வாழை இலையில்
வயலில் உண்கிறாய்
மாமர நிழலில் தூங்கி,
நிலா வெளிச்சத்த

மேலும்

நீயின்றி அமையாது உணவு அருமை நண்பா . 09-Mar-2018 7:46 pm
நன்றி 12-May-2016 12:23 am
உண்மை தான் ,,, விவசாயம் இல்லையேல் இவ்வுலகம் இல்லை ,,, வாழ்த்துகள் 11-May-2016 4:57 pm
நன்றி நண்பரே 11-May-2016 1:45 pm
சுகுமார் சூர்யா - சுகுமார் சூர்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2016 10:48 pm

*பூக்கடையில்
முழம் போடுகிறாள்
விலையை குறைக்க*

மேலும்

நன்றி நண்பரே 10-May-2016 1:47 pm
நன்று நண்பரே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-May-2016 8:44 am
சுகுமார் சூர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2016 10:48 pm

*பூக்கடையில்
முழம் போடுகிறாள்
விலையை குறைக்க*

மேலும்

நன்றி நண்பரே 10-May-2016 1:47 pm
நன்று நண்பரே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-May-2016 8:44 am
சுகுமார் சூர்யா - சுகுமார் சூர்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2016 6:27 pm

*பேருந்திற்குள்
அவன் ஏறுகையில்
எதிர்பாராத விதமாய்
அவனுக்கு
பிடித்தவளும் அமர்ந்திருக்கிறாள்
வழக்கம்போல் உள்ளுக்குள்
ஆயிரம் பூ பூத்திருக்கலாம்
ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்திருக்கலாம்
அவளுக்கும் அவனை பிடிக்கும்
வழக்கம்போல்
வெளிக்காட்டிக் கொண்டதில்லை
பேருந்தில் ஏறியவன்,
அவளுக்கு முன்னால் அமர்ந்தால்
அவளை பார்ப்பதற்கு
திரும்பித் திரும்பி
பார்க்க வேண்டுமேயென்று
கூச்சப்பட்டுக்கொண்டு
அவளுக்கு
பின்னாலமர்ந்து கம்பீரமாய்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
சில நிமிடங்கள் கரைந்தபின்
அவனுக்கு
பின்னாலமர்ந்த பெரியவரிடம்
இங்கே அமர்ந்தால்
தூக்கி தூக்கி போடும்
என்னிருக்கையில் அமருங்களென்று

மேலும்

நன்றி 18-Apr-2016 1:08 pm
எதிர்பாராத திருப்பங்கள் தானே வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Apr-2016 10:54 pm
சுகுமார் சூர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2016 6:27 pm

*பேருந்திற்குள்
அவன் ஏறுகையில்
எதிர்பாராத விதமாய்
அவனுக்கு
பிடித்தவளும் அமர்ந்திருக்கிறாள்
வழக்கம்போல் உள்ளுக்குள்
ஆயிரம் பூ பூத்திருக்கலாம்
ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்திருக்கலாம்
அவளுக்கும் அவனை பிடிக்கும்
வழக்கம்போல்
வெளிக்காட்டிக் கொண்டதில்லை
பேருந்தில் ஏறியவன்,
அவளுக்கு முன்னால் அமர்ந்தால்
அவளை பார்ப்பதற்கு
திரும்பித் திரும்பி
பார்க்க வேண்டுமேயென்று
கூச்சப்பட்டுக்கொண்டு
அவளுக்கு
பின்னாலமர்ந்து கம்பீரமாய்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
சில நிமிடங்கள் கரைந்தபின்
அவனுக்கு
பின்னாலமர்ந்த பெரியவரிடம்
இங்கே அமர்ந்தால்
தூக்கி தூக்கி போடும்
என்னிருக்கையில் அமருங்களென்று

மேலும்

நன்றி 18-Apr-2016 1:08 pm
எதிர்பாராத திருப்பங்கள் தானே வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Apr-2016 10:54 pm
சுகுமார் சூர்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2016 7:22 pm

*நீ ஒரு பெண்ணையும்
நான் ஒரு ஆணையும்
வரைய வேண்டும்
முதலில் வரைந்து முடிப்பவர்களே
வெற்றி பெற்றவர்களென்று
நமக்குள் ஒப்பந்தம்,
பெண்ணை
வரைய வேண்டுமென்றால்
கூந்தலும் வரைய வேண்டும்
கூடுதல் நேரமாகும்,
ஆணுக்கு கூந்தல் மிச்சமென்று
பொறுமையாக வரைகையில்
எதிர்பாராத நொடியொன்றில்
வரைந்து விட்டேனென்று
நீ ஆரவாரம் செய்து
வரைந்த ஓவியத்தை காண்பிக்கிறாய்
ஓவியத்தில் கம்பீரமாயிருக்கிறார்
கிரன்பேடி*

மேலும்

நன்றி 14-Apr-2016 7:44 pm
சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 14-Apr-2016 7:43 pm
அழகான தோற்றங்கள் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 13-Apr-2016 10:12 pm
ஆண்மையும் பெண்மையும் கலந்த அழகான தோற்றம்.. 13-Apr-2016 7:37 pm
பா கற்குவேல் அளித்த படைப்பை (public) ஜி ராஜன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Jun-2015 9:58 am

ஆறாம் அறிவு
~~~~~~~~~~~~~~~~

சரியாக
நேரம் சொல்லும்
சுவர் கடிகாரம் ..

பத்து நிமிடம்
அதிகரித்து வைக்கும்
அப்பா .. !

* * *

நாளை
காக்கைக்கு
படைக்கப்போகும்
அப்பளம் ..

இன்று
காயவைத்ததை
காக்கையிடமிருந்து
காக்கும்
அம்மா .. !

* * *

முற்றம் பெருக்கி
தண்ணீர் தெளித்து
அழகாய்
கோலமிட்டு ..

அள்ளிய குப்பையை
அண்டை வீட்டில்
கச்சிதமாய் கொட்டும்
அக்கா .. !

* * *

அணில் குழந்தை
அழகாய்க்
கொறிக்கும்
நாவல் பழம் ..

அதை விரட்டி
விழுந்த பழத்தின்
தூசித் தட்டி
தின்று மகிழும்
அண்ணன் .. !

* * *

தனக்கு
கொடுத்த
குடுவை
கல

மேலும்

மிக சிறந்த வரிகள் ...... 21-Apr-2016 9:40 am
தம்பிகள் எப்போதும் அப்படித்தானே ? தங்கள் வரவில் கருத்தில் பெருமகிழ்ச்சி தோழரே .. நன்றிகள் 05-Jul-2015 5:04 pm
"தம்பி" ரொம்ப பிடித்திருக்கிறது. 04-Jul-2015 9:51 pm
தங்கள் வரவில் கருத்தில் பெருமகிழ்ச்சி தோழரே .. நன்றிகள் 29-Jun-2015 11:39 am
சுகுமார் சூர்யா அளித்த படைப்பை (public) ப்ரியஜோஸ் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Jun-2015 10:21 pm

நீ
வெளியே செல்கையில்
வீட்டை ஏனடி
பூட்டிச் செல்கிறாய்?
உனக்கு தெரியாதோ?
உன் வீட்டில்
உன்னை விட‌
உயர்ந்தது எதுவுமில்லையென்று !!

மேலும்

நன்றி 25-Apr-2016 3:40 pm
அன்பை உயிராய் பார்பவர்க்கு பணமெல்லாம் ஒரு போருடாகத்து .........சிறப்பு ... 21-Apr-2016 9:46 am
நன்றி nanpe 14-Sep-2015 11:38 am
அன்பு அழகு.. அருமை 13-Sep-2015 9:29 pm
சுகுமார் சூர்யா - சுகுமார் சூர்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2015 6:20 pm

சிற்பியின்
கைபட்ட
சிற்பங்களுக்கெல்லாம்
உயிர் வரவில்லை !!
பெண்ணே !
உயிர் வந்த சிற்பமாய்
நீயிருக்க ;
உயிர்கள் போனதடி

பல சிற்பிகளுக்கு!!!

மேலும்

அழகு கவிதை வாழ்த்துக்கள் 11-Jul-2016 7:45 pm
நன்றி 15-Mar-2016 6:15 pm
மாமல்லன் வழி வந்த தமிழா! உன் வரவு நமது எழுத்துதள தமிழ் இலக்கியம் வளர பாராட்டுகிறேன் . நாட்குறிப்பில் உமது படைப்புகளை பதிவு செய்துகொண்டேன் . நன்றி 14-Mar-2016 10:07 pm
நன்று 03-Apr-2015 10:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (310)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
கீதா பரமன்

கீதா பரமன்

ஆலங்குடி
காமேஷ் வ

காமேஷ் வ

விழுப்புரம்
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (315)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
karthikjeeva

karthikjeeva

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (313)

கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
சத்தியதாஸ்

சத்தியதாஸ்

இராசிபுரம் , நாமக்கல்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே