உமாமகேஸ்வரி ச க - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உமாமகேஸ்வரி ச க
இடம்:  THIRUVANNAMALAI
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Oct-2013
பார்த்தவர்கள்:  4968
புள்ளி:  945

என்னைப் பற்றி...

கவிதை படைக்க, படிக்க பிடிக்கும் !!..

என் படைப்புகள்
உமாமகேஸ்வரி ச க செய்திகள்
உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2018 11:12 pm

அவன் அப்படி ஒன்றும்
அழகன் இல்லை
தூர தேசத்து
மன்னனும் இல்லை
அவன் எப்போதும்
இங்கேதான் இருப்பான்
எத்தனையோ ஆண்டுகளாய்
கடந்து செல்கிறேன் அவனை
கண்கள் சந்திக்கும் போது
அரைகுறை புன்னகை
தயங்கியே உதிர்க்கும்
வாய்மொழி பரிமாற்றம்
கிஞ்சித்தும் இல்லை
வர்ணனைக்கு அப்பாற்பட்டவன்
என கண்களை விட்டு
இல்லாமல் போனான்
அவன் இல்லாதுபோன
நாள்முதலாய் எல்லோரையும்
கேட்கிறேன் அவன்யாரென்று

மேலும்

உமாமகேஸ்வரி ச க - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2022 9:10 pm

வெறிச்சோடி கிடக்கிறது.....
நம் இல்லமும்
என் மனதும்.....

விதைகளின் சேமிப்பாய் உன் நினைவை
சேமித்துக் கொண்டேன்
என் கண்ணே.....

விடிந்ததும்
இமைகள் உன் முகம்
பார்த்தே கண் மலரும்....

அம்மா எங்கு இருக்கிறாய்
ஏன் தாமதம்....

பள்ளியை விட்டு வர மனமில்லையா

உன் தோழிகளோடு
கதை பேசினாயா.....

ஆயிரமாயிரம் வினாக்களால்
ஆய்ந்தெடுக்கும்
மதி முகத்தை தேடுகிறேன்....

என் ஆழ் மனதில்
உன் மழலை மொழியை
அப்படியே புதைத்து
வைத்திருக்கிறேன்.....

நீ அறையில்
தூங்குகிறாய் என நினைத்து
காபி போட எத்தனித்தேன்.....

அம்மு என அழைத்தபின்தான்
ஞாபகம் வந்தது
மணமாகி நீ சென்றது....

கருவறையிலும் மார்பிலும்
மனதிலும் சுமந்த உன்னை இதற

மேலும்

உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2022 8:01 pm

அது ஒரு அழகிய நந்தவனம் எண்ணற்ற மலர்கள் நறுமணம் பரப்பிக் கொண்டு பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்கும்
மகரந்ததூள்கள் ஆங்காங்கே மஞ்சள் பாய்களாக மரத்தடிகளில் பரப்பிஇருக்கும் .இதையெல்லாம் இரசிக்க இரண்டு கண்கள் போதாது ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு அழகிய தோட்டமது.

இந்த நந்தவனத்தை உருவாக்கியவள் யாழினி ஒவ்வொரு மரத்தையும்,மலர் கொண்ட செடியையும் தொட்டு தொட்டு பேசி அதனுடன் உறவாடுவாள் .
அந்த நந்த வனத்தில் அழகிய பட்டாம் பூச்சிகள் எண்ணற்ற வண்ணங்களில் அங்கும் இங்கும் தாவி மலர்களில் அமர்ந்தும் பறந்து கொண்டிருக்கும்.
அதனை மிகவும் இரசித்துக் கொண்டு இருப்பாள் யாழினி.

வழக்கம் போல் இன்றும் தோட்டத்திற்கு வந்தவள்

மேலும்

உமாமகேஸ்வரி ச க - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2022 8:01 pm

அது ஒரு அழகிய நந்தவனம் எண்ணற்ற மலர்கள் நறுமணம் பரப்பிக் கொண்டு பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்கும்
மகரந்ததூள்கள் ஆங்காங்கே மஞ்சள் பாய்களாக மரத்தடிகளில் பரப்பிஇருக்கும் .இதையெல்லாம் இரசிக்க இரண்டு கண்கள் போதாது ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு அழகிய தோட்டமது.

இந்த நந்தவனத்தை உருவாக்கியவள் யாழினி ஒவ்வொரு மரத்தையும்,மலர் கொண்ட செடியையும் தொட்டு தொட்டு பேசி அதனுடன் உறவாடுவாள் .
அந்த நந்த வனத்தில் அழகிய பட்டாம் பூச்சிகள் எண்ணற்ற வண்ணங்களில் அங்கும் இங்கும் தாவி மலர்களில் அமர்ந்தும் பறந்து கொண்டிருக்கும்.
அதனை மிகவும் இரசித்துக் கொண்டு இருப்பாள் யாழினி.

வழக்கம் போல் இன்றும் தோட்டத்திற்கு வந்தவள்

மேலும்

உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2022 6:15 pm

ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....

வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...

பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....

வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...

அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...

துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...

தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...

அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...

அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...

கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...

அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...

நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கும்,பாராட்டுதலுக்கும் மிக்க மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 30-Oct-2022 7:24 pm
துக்கத்தை சுமந்து தூக்கத்தை தொலைத்த அதிகாலையாய் இருக்கலாம்... ----அருமை அனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கவிதை பாராட்டுக்கள் 30-Oct-2022 6:57 pm
உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2022 6:15 pm

ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....

வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...

பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....

வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...

அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...

துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...

தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...

அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...

அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...

கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...

அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...

நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கும்,பாராட்டுதலுக்கும் மிக்க மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 30-Oct-2022 7:24 pm
துக்கத்தை சுமந்து தூக்கத்தை தொலைத்த அதிகாலையாய் இருக்கலாம்... ----அருமை அனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கவிதை பாராட்டுக்கள் 30-Oct-2022 6:57 pm
உமாமகேஸ்வரி ச க - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2022 6:15 pm

ஏதேனும் வழியிலோ எதிர் பேருந்திலோ
புகை வண்டியிலோ....

வியர்வை துளிகளுடன்
நின்றோ அமர்ந்தோ இருக்கும் அவளை நினையுங்கள்...

பிணி பாதித்த
பிள்ளை இல்லத்தில்
இருக்கலாம்....

வயதான தாயோ தந்தையோ
எமனோடு போராட்டம்
நடத்தலாம்...

அவசரம் அவசரமாக
சமைத்தோ சமைக்காமலோ...

துக்கத்தை சுமந்து
தூக்கத்தை தொலைத்த
அதிகாலையாய்
இருக்கலாம்...

தாலி கட்டியவனின்
வேண்டாத வசவுகளை...

அவமானங்களை
வேகும் வெயிலில்
மனதில் புழுங்கியபடி...

அலுவலகத்திலோ
அல்லது வேறெங்கோ...

கண்டவனின் பார்வைக்கு
இலக்காகி இருக்கலாம்...

அவள் இதழ்களை மென்று உமிழ்நீரை விழுங்கி
உண்ணாமல் இருக்கலாம்...

நேற்றைய விடுப்பு
இவ்வுலகை நீங்கி
விதவையாக்கிய...

மேலும்

தங்களின் மேலான கருத்துக்கும்,பாராட்டுதலுக்கும் மிக்க மகிழ்வுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 30-Oct-2022 7:24 pm
துக்கத்தை சுமந்து தூக்கத்தை தொலைத்த அதிகாலையாய் இருக்கலாம்... ----அருமை அனிதாபிமானக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கவிதை பாராட்டுக்கள் 30-Oct-2022 6:57 pm
உமாமகேஸ்வரி ச க - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2022 6:36 pm

ஒரே வீட்டில்
ஒன்றாய் பிறக்கிறோம்
ஒரே தாய் வயிற்றில்
அண்ணன் தம்பி
தங்கையென உறவாகி
வளர்ந்த பின்பு
உனது எனதாகி
காலத்தின் மாற்றத்தால்
பெரியப்பா சித்தப்பா
அத்தையென உருமாறி
ஆணி வேர் கிளை வேராகி
விழுதுகளாக மாறி எங்கெங்கே பாசத்தை தொலைத்து உறவை தொலைத்து வாழும் காலத்தை எந்திரதனமாக மாற்றி
எங்கெங்கோ
சிதைகின்றன
வேர்கள்

மேலும்

உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2021 2:02 pm

தேங்கிய மழைநீர்
கடலானது குழந்தைகளுக்கு
கப்பல் விட்டு விளையாட

மேலும்

உண்மைதான்! இக் கால சிறுவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை இழந்து விட்டார்கள்.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 04-Aug-2021 7:04 pm
வணக்கம் உமா பாரதி அவர்களே ... உங்கள் கவிதையின் வரிகள் என்னுடைய இளமை பருவத்தின் நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டது.. இந்த கால சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பு மிகவும் குறைவே ...!! வாழ்த்துக்கள் ..வாழ்க நலமுடன் ..!! 04-Aug-2021 6:49 pm
உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2021 2:48 pm

மரக்
கிளைகளில்
மோதும்
மழைத் துளிகள்
சடசடவென
பேரிரைச்சலோடு
புரியாத மொழியாக
நனையாமல்
ஒதுங்கு
என்பதோ!!!

மேலும்

உமாமகேஸ்வரி ச க - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2021 1:25 pm

மனிதம் தலை
நிமிர்ந்து நின்றது
குடை விரித்து
அடைக்கலம் தந்தது
மானுடத்தின் அன்பு
பரிணமித்தது....!!!

மேலும்

ஆடு நனைகிறது என்று கண்ணீர் வடித்ததாம் ஓநாய் என்று படிக்கவும் 03-Aug-2021 10:02 pm
தங்களின் பார்வைக்கும் மேலான கருத்திற்கும் மிகவும் மகிழ்வுடன் நன்றி🙏🏻ஐந்து நட்சத்திரம் தந்ததில் மிக மிக மகிழ்ச்சி 🙏🏻 03-Aug-2021 1:00 pm
ஆடு நனைகிறது என்று குடைபிடித்த அழகியின் கவிதையும் படமும் அருமை ஆடு நனைகிறது என்று கண்ணீர் வடித்ததாம் என்பது பழைய பழமொழி ஆடு நனைகிறது என்று குடை பிடித்தது மானுடம் என்பது புதுமொழி பாராட்டுக்கள் பகிர்ந்து நட்சத்திரம் ஐந்து அளிக்கிறேன் 03-Aug-2021 10:38 am
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Aug-2021 10:30 am

பழைய டைரியில்
நான் வைத்த மயிலிறகு
திருப்பத் திருப்ப
தோகையாய் விரியும்
தோழியின் நினைவுகள் !

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய உமாபாரதி 02-Aug-2021 4:06 pm
அருமை 02-Aug-2021 3:54 pm
மயிலாளை நினைத்து வைத்தது அல்லவா ---அருமை கவிதைக்கு அழகு சேர்க்கிறது கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 02-Aug-2021 2:41 pm
அருமை ஐயா திருப்பத் திருப்ப தோகையாய் விரியும் ஏனெனில் மயிலாளை நினைத்து வைத்தது அல்லவா 02-Aug-2021 11:35 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (179)

இவர் பின்தொடர்பவர்கள் (179)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (179)

Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
esaran

esaran

சென்னை
user photo

காசிராஜன்

கிருட்டிணகிரி

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே