- சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்
இடம்
பிறந்த தேதி :  16-Jul-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Sep-2017
பார்த்தவர்கள்:  603
புள்ளி:  143

என் படைப்புகள்
செய்திகள்
- படைப்பு (public) அளித்துள்ளார்
18-Dec-2021 11:44 pm

வலிக்கும்  என தெரிந்தும் மீண்டும் மீண்டும் வலிகளை  விரும்பி ஏற்றுக் கொள்வேன் சந்தோசமாக....
பழகிப் போனதால் அல்ல
இதையாவது எனக்காக நீ தருகிறாய் என்ற ஆனந்தத்தில் _ _ _ _ 💔🖤🖤🖤💔

மேலும்

- அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2021 9:36 pm

ஊழி எண்கள் அல்லது வரிசை எண்கள் என்றால் என்ன?

மேலும்

நன்றி 12-Mar-2021 8:43 am
உங்கள் சுய விவரப்படி உங்கள் பிறந்த தேதி 06-Jul-1997 6 - 7 - 1997 பிறந்த தேதி 6 Venus அல்லது சுக்கிரன் எண் கலை கவிதை பணம் ஆடம்பரம் இவற்றைக் குறிக்கும் பிறந்த மாதம் 7 2 --7 இரண்டும் MOON அல்லது சந்திரன் எண் என்பார் CHEIRO பிறந்த வருடம் 1997 1 + 9 + 9 + 7 கூட்டினால் 26 2 + 6 = 8 இது SATURN அல்லது சனி எண் . அனைத்தையும் கூட்டினால் 6 + 7 + 1997 = 13 + 26 = 30 = 3 SINGLE DIGIT ல் இது JUPITER அல்லது குரு வின் எண் . இதை FADIC நம்பர் அல்லது FATE அல்லது விதி எண் என்பார் CHEIRO என்ற GREAT PALMIST NUMEROLOGIST ஊழி இல்லை ஊழ் என்பதுதான் சரி ஊழிற் பெருவலி யாவுள ---வள்ளுவர் ஜூலையில் பிறப்பு சந்திரன் சுக்கிரன் சனியின் ஆதிக்கம் விதி எண் JUPITER ன் 3 YOU HAVE LUCKY COMBINATION OF NUMBERS . CHEIRO வின் BOOK OF NUMBERS வாங்கிப் படியுங்கள் நிறைய தகவல்கள் கிடைக்கும் 15-Feb-2021 3:39 pm
- கேள்வி (public) கேட்டுள்ளார்
06-Feb-2021 9:36 pm

ஊழி எண்கள் அல்லது வரிசை எண்கள் என்றால் என்ன?

மேலும்

நன்றி 12-Mar-2021 8:43 am
உங்கள் சுய விவரப்படி உங்கள் பிறந்த தேதி 06-Jul-1997 6 - 7 - 1997 பிறந்த தேதி 6 Venus அல்லது சுக்கிரன் எண் கலை கவிதை பணம் ஆடம்பரம் இவற்றைக் குறிக்கும் பிறந்த மாதம் 7 2 --7 இரண்டும் MOON அல்லது சந்திரன் எண் என்பார் CHEIRO பிறந்த வருடம் 1997 1 + 9 + 9 + 7 கூட்டினால் 26 2 + 6 = 8 இது SATURN அல்லது சனி எண் . அனைத்தையும் கூட்டினால் 6 + 7 + 1997 = 13 + 26 = 30 = 3 SINGLE DIGIT ல் இது JUPITER அல்லது குரு வின் எண் . இதை FADIC நம்பர் அல்லது FATE அல்லது விதி எண் என்பார் CHEIRO என்ற GREAT PALMIST NUMEROLOGIST ஊழி இல்லை ஊழ் என்பதுதான் சரி ஊழிற் பெருவலி யாவுள ---வள்ளுவர் ஜூலையில் பிறப்பு சந்திரன் சுக்கிரன் சனியின் ஆதிக்கம் விதி எண் JUPITER ன் 3 YOU HAVE LUCKY COMBINATION OF NUMBERS . CHEIRO வின் BOOK OF NUMBERS வாங்கிப் படியுங்கள் நிறைய தகவல்கள் கிடைக்கும் 15-Feb-2021 3:39 pm
- படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2021 6:41 pm

உன்னை தாண்டி யாரும் இல்லை
உன்னை தவிர எதுவும் தேவை இல்லை
இருந்தும்
என் அருகில் நீ இல்லை
விலகிப் போகும் உன்னை விட்டு விடவும் முடியவில்லை
வலிந்து உன்னை தக்க வைக்கவும் மனமில்லை
விதியென வலிகளை ஏற்றுக் கொண்டு வாழவும் முடியவில்லை
ஆறுதல் தேட அருகில் யாருமில்லை
தோள் சாய்ந்து கண்ணீர் சிந்த பழைய நீ என்னுடன் எனக்காக இல்லை..
கண்ணில் காட்டி கை சேர விடாமல் தட்டி பறித்த  இறைவனுக்கே புரியவில்லை  நான்  வாழ காற்று மட்டும் போதாது என் காதல் நீ வேண்டும் என்று.....
படைத்த அவனுக்கே தெரியாத போது நீ மட்டும் எங்ஙனம் அறிவாய் என் மனதை
மரணத்தை வரமாக கேட்டு நிற்கிறேன் இந்த நொடி
என் மறு ஜென்மத்திலாவது வேண்டும

மேலும்

- படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2021 6:36 pm

என் இறுதி மூச்சு வரை உன் கை கோர்த்து கொண்டிருக்க வேண்டும் என பேராசை  கொள்ளவில்லையடா
என் இறுதி மூச்சில் உன் விழி பார்த்து  உன் கை கோர்த்திட வேண்டும்.........
வாழ்க்கையே கனவாக போனாலும் இந்த வரத்தை மட்டும் வாழ்க்கையாக கேட்டுக் கொண்டேயிருப்பேன் என் இறுதி மூச்சு வரை...............

மேலும்

- அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2018 7:44 pm

என் தூங்கா இரவுகளில் உன்னிடம் சொல்லப்படாத சில நேசங்களும் கேட்கப்படாத சில ஆசைகளும் விழித்தே இருக்கின்றன என் இருண்ட இமைகளுக்குள் அளந்து பேசும் உன்னிடம் எப்படி சொல்வேன் இன்னும் உன் கை பிடித்து நடை பழகும் சிறு குழந்தையாகவே இருக்க விரும்புகிறேன் என்று

மேலும்

நன்றி 13-Aug-2019 8:59 am
அருமை 12-Aug-2019 8:29 am
நன்றி 09-Aug-2019 8:19 pm
நன்றி 09-Aug-2019 8:19 pm
- அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2018 6:26 am

சீதனம் வாங்குவது சரியா பிழையா உங்கள் கருத்து என்ன?

மேலும்

பிழை... சீதனம் புறத்தியானின் சம்பாத்தியம்... நாம் உழைத்து குடும்பத்தை கட்டுவதே சிறப்பானது... 16-Jun-2018 5:56 pm
தவறு 12-Jun-2018 5:04 pm
இதற்கு மேல் விளக்கம் தேவை இல்லை தான் சகோதரி ஆனால் சீதனப் பிரச்சினை இன்று கொலையிலும் தற்கொலையிலும் வந்து நிற்பது தான் வருத்தம் அளிக்கிறது 11-Jun-2018 9:12 pm
உண்மை தான் சகோதரரே.அருமையான கருத்து.உங்கள் பதிலுக்கு நன்றி.நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் சிரித்த பெண்ணை விட முயற்சிக்கிறேன் தோழரே 11-Jun-2018 9:08 pm
- மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2018 1:41 am

மெய்யன் நடராஜ்

பனித்துளியில் பூக்கள் குளித்திருந்த புதுக் காலைப்பொழுது அது. தைமாதத்தின் தரை தொட்டக்குளிர் பூமி எங்கும் பரவிக் கிடந்தது சிலுசிலுப்பாக. மலை முகடுகளைக் கிழித்துக் கொண்டு வெய்யோன் வரத் தயாராகிக் கொண்டிருந்தான். இன்னும் சில நிமிட நடையில் அக்காவின் வீட்டை அடைந்துவிடலாம் என்னும் முனைப்பில் நடையைத் தொடர்ந்த மகரந்தன் சுமாரான நிறம். பார்ப்பதற்கு சினிமா கதாநாயகன் போலில்லாவிட்டாலும் இரண்டாந்தர நடிகரின் வரிசையில் சேர்க்கலாம். . மனதும் உடலும் தளர்ந்த நடையில் இருந்தவனுக்கு புலரும் பொழுதை ரசிக்கும் மனசு இல்லாத நிலை. ஒரு சாதாரண கட்டமிட்ட சட்டையின் கைகளை மடக்கிவிட்டிருந்தவன் வழக்கம்போல் வேட

மேலும்

மிக்க நன்றிகள் ஐயா 21-Feb-2018 1:35 am
கதை இலக்கியம் சென்ற வார எழுத்து தளம் சிறந்த கதை தங்கள் படைப்பு பாராட்டுக்கள் தமிழ் இலக்கிய அன்னை ஆசிகள் 20-Feb-2018 7:44 am
மிக்க நன்றி 17-Feb-2018 1:47 am
நல்ல கதையும் நடையும். ஒரு ஆலோசனை - மகரந்தனுக்கும் அவனது அக்காவுக்கும் நடக்கும் உரையாடல்களை " அய்யர் வீட்டு நடையிலேயே" எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 15-Feb-2018 7:05 pm
- உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2018 7:07 am

.....கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 47

மனதை அமைதிப்படுத்தி அவள் எங்கே சென்றிருப்பாள் என்று கண்ணை மூடி யோசித்தவனின் மனக்கண்ணில் அந்த இடம் மட்டுமேதான் வந்து நின்றது...அவள் இப்போதிருக்கும் மனநிலையில் நிச்சயமாக அங்குதான் சென்றிருப்பாள் என்று முடிவு செய்து கொண்டவன்,அவனிற்கு அவளை அடையாளம் காட்டிய அந்தக் கடற்கரையை நோக்கி காரைச் செலுத்தினான்....

மின்னல் வேகத்தில் கடற்கரையை வந்தடைந்தவன்...காரைப் பார்க்கிங்கில் விட்டு விட்டு அவளைத் தேடிச் சென்றான்...அவன் தேடிய அனைத்து வழிகளிலும் அவனிற்கு ஏமாற்றத்தை பரிசளித்தவள்...இம்முறை அவனை ஏமாற்றாமல் அவன் எதிர்பார்த்தது போலவே அங்குதான் இருந்தாள்..

அவளைக்

மேலும்

இனிதான நன்றிகள் ஐயா! 04-Apr-2018 4:26 pm
காவியமா ! காதல் இலக்கியமா ! சென்ற வார சிறந்த கதை :--எழுத்து தளம் தேர்ந்தேடுத்தற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் பரிசுகள் தமிழ் அன்னை ஆசிகள் 20-Feb-2018 7:48 am
மார்ச் ஒன்றில் பதிவு செய்கிறேன் 17-Feb-2018 10:44 pm
தாராளமாக எழுதுங்கள் ஸர்பான்...! 17-Feb-2018 10:42 pm
- உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2018 9:05 am

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 46

"என்னடா அப்படிப் பார்க்குற...??..."என்றவாறே அவன் முன்னால் வந்து நின்றான் அர்ஜீன்...அவனைத் தொடர்ந்து பவியும் அர்ஜீனின் அருகில் வந்து நின்று கொண்டாள்...அவர்களிருவரும் புன்னகை மாறாத முகத்தோடு அரவிந்தனைப் பார்க்க...அரவிந்தன்தான் அவர்களிருவரையும் ஒன்றாகப் பார்த்ததில் குழம்பிப் போய் நின்றான்...

"ரொம்ப யோசிக்காதடா...நானே எல்லாத்தையும் சொல்லிடுறன்..."

"நானும் உன் வழியிலேயே சரண்டர் ஆகிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் டா..."என்று அவன் சொல்லி முடித்துப் பவியைப் பார்க்கவும்...அவள் அர்ஜீனை கோபமாய் ஒரு பார்வை பார்த்து வைத்தாள்...

"அடிப்பாவி...உன்கிட்ட சரண்டர் ஆக

மேலும்

கருத்தினில் மகிழ்ந்தேன்....இனிதான நன்றிகள் ஸர்பான்! 14-Feb-2018 7:10 am
இனிமையான நன்றிகள் நண்பரே! 14-Feb-2018 7:09 am
சீக்கிரமாவே சேர்த்திடலாம்...இனிதான நன்றிகள் தோழரே! 14-Feb-2018 7:09 am
மனம் மலர்ந்த நன்றிகள்! 14-Feb-2018 7:08 am
- உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Feb-2018 9:37 am

....கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 45

இன்றோடு ஒருவாரமாகிவிட்டது அரவிந்தனும் துளசியும் ஒருவருக்கொருவர் பேசி..அவனோடு பேசுவதற்கு அவளும் இந்த ஏழு நாட்களாய் எவ்வளவோ முயன்றுவிட்டாள்...ஆனால் அன்று அவளைவிட்டு விலகியவன்தான் அதன் பின் அவளை முழுதாகவே தவிர்க்கத் தொடங்கிவிட்டான்...

ஏற்கனவே அவன் அன்று கடற்கரையில் நடந்தவற்றை சொல்லாமல் விட்டதற்கான காரணத்தை எண்ணிக் குழம்பிக் கொண்டிருந்தவள்,அரவிந்தனின் முற்றுமுழுதான விலகலில் துடிதுடித்துப் போய்விட்டாள்...முதன் முறையாக அவன் அவளிடம் காட்டிய இந்த விலகல் அவள் மனதினை மிகவும் பாதித்தது...

அவர்கள் இருவரது வாழ்க்கை முறையுமே முன்னதிலிருந்து இப்போது தலைகீழாக

மேலும்

இனிதான நன்றிகள் நண்பரே! 14-Feb-2018 7:12 am
ஊக்கமளிக்கும் வார்த்தைகள்....மகிழ்வான நன்றிகள் ஸர்பான்! 14-Feb-2018 7:11 am
கருத்தினில் மகிழ்ந்தேன்...இனிதான நன்றிகள் தோழி! 14-Feb-2018 7:11 am
ம்ம்ம். 13-Feb-2018 5:38 pm
- அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2017 1:04 pm

உனை நினைத்து சிந்த கண்ணீரும் மீதம் இல்லை உனை நினைத்து கவிகள் வடிக்க எழுத்துக்களும் மீதம் இல்லை
உன் நினைவுகள் மட்டும் ரணமாய் இன்றும் என்னுள்........

மேலும்

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 12-Dec-2017 6:42 pm
அருமை சகோதரி. தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி 12-Dec-2017 5:10 pm
மிக்க நன்றி சகோதரி.நானும் எனது மகிழ்ச்சியான படைப்புக்காக காத்திருந்து தோற்று போகிறேன் தினம் தினம் 07-Dec-2017 10:27 am
நினைவுகள் சில நேரம் ரணம் தான் ....வலிமிக்க படைப்பு வாழ்த்துக்கள் அக்கா தங்களின் மகிழ்ச்சியான படைப்பு வர காத்துக்கொண்டிருக்கிறேன் 07-Dec-2017 9:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்
Masood skipper

Masood skipper

கடையநல்லூர்
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

இவர் பின்தொடர்பவர்கள் (33)

இவரை பின்தொடர்பவர்கள் (33)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
J P

J P

கடலூர்
மேலே