பாசிவன் பாரதி ராமச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாசிவன் பாரதி ராமச்சந்திரன்
இடம்:  நெல்லை - திருநெல்வேலி
பிறந்த தேதி :  30-Jul-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jun-2011
பார்த்தவர்கள்:  756
புள்ளி:  246

என்னைப் பற்றி...

தமிழ் கிராமத்தில் பிறந்து தமிழ் நகரத்தில் படித்து , வளர்ந்து அன்னிய மொழி மாநிலத்தில் பணிபுரியும் பூமியியல் வல்லுநர். அன்னை தமிழை அதிகமாய் நேசிக்கும் ஒரு வளரும் எழுத்தாளனாய் ....தொடர்புக்கு 9600524399

என் படைப்புகள்
பாசிவன் பாரதி ராமச்சந்திரன் செய்திகள்
பாசிவன் பாரதி ராமச்சந்திரன் - சிவநாதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2017 12:36 am

ஒரு சென்டி மீற்றர் உயர மண் உருவாக எவ்வளவு காலம் தேவைப்படும் ?

மேலும்

உண்மை அருமையான விளக்கம் .. 14-Dec-2017 10:16 pm
மண் உயரும் அளவு இடத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் . கடற்கரையில் உயரும் அளவு அதிகம் . ஆற்று படுகையில் சுமாரான அளவு உயரும் . மலை அடிவாரம் மழை அளவை பொருத்து மாறுபடும். பிட பூமி பகுதியிலும் மாறுபட்டு காணப்படும் . எனவே மண் உயர அளவை நிர்ணயம் செய்ய தேர்வு செய்யப்படும் இடம் அதை சூழ்ந்த கால நிலை எல்லாம் கணக்கிட வேண்டியது அவசியம் ஆகும் . 14-Dec-2017 1:21 pm
ஏன் தெளிவில்லை.. சரி ஒரு கன செண்டிமீட்டர் என்று வைத்துக் கொள்வோமே.எப்படியும் குறைந்தது நூறு வருடங்களாகும்..இவ்வாறு மெல்ல மெல்ல உருவாகிய மண்ணை ஒரு லாரியில் அள்ள ஒரு அரை மணித்தியாலம் கூட எடுக்காது. 01-Dec-2017 7:03 pm
கேள்வி தெளிவாக இல்லை. எவ்வளவு பரப்பளவில் மண் உருவாகி உயர வேண்டும்? தானே உருவாக ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகும். நாம் உருவாக்க நிமிடங்கள் போதும். 01-Dec-2017 3:09 am

கடைத்தெருவின் இடுக்கில் என்னை பெற்றவள்
அழுகுரல் கேட்டு வலி மறந்தவள்
அற்ப வயதினில் கணவரை இழந்து
என்னை ஆளாக்கிய தெய்வம் அவள்

ஊர் பார்வையை ஓரக்கண்ணில் மறைத்து
தனித்த இரவுகளில் தேம்பி அழுதவள்
வீதிகளை தூயப்படுத்தி வீடுகளின்றி தவித்தவள்
குருதிகளை விற்று குடில் அமைத்தவள்

மாற்ற உடையின்றி இரவினில் குளித்தவள்
மார்கழி குளிரினில் மழையில் நனைந்தவள்
ஒருமுழம் பூவைக்க ஓராண்டு காத்திருந்தவள்
அத்திருவிழாவில் தீச்சட்டியை எனக்காய் சுமந்தவள்

கயவர் பலரால் முகம் சுழித்தவள்
கண்ணியமான சிலரால் என்னை வ

மேலும்

நெஞ்சத்தை உருக்கும் வரிகள் 01-Mar-2016 4:35 pm
பாசிவன் பாரதி ராமச்சந்திரன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Nov-2014 9:43 pm

இந்த கால இளம் தம்பதிகள் அம்மா அப்பாவை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? இல்லையெனில் காரணம் என்ன? ஆம் எனில் எத்தனை சதவிகிதம் அப்படி இருக்கிறார்கள்?

மேலும்

* ஆமாம், கவனித்துக் கொள்கிறார்கள். ** கொள்ள முடியாமைக்குக் காரணம், வறுமை, தூர இடைவெளி, நேரமின்மை, சகித்துக் கொள்ளாமை. *** முதியோர்கள் குழந்தை மாதிரிதான். நன்றாகக் கவனித்தாலும், 'எங்கே கவனிக்கிறார்கள்?' என்றே பெரும்பாலோர் கூறுவர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். 23-Nov-2014 1:35 pm
இல்லை... அவர்களை கவனித்துக் கொள்ளவே அவர்களுக்கு நேரம் இல்லை.... பெற்றோரின் அருமை புரியாத இளம் தலைமுறையினர்.. வேறு என்னத்த சொல்றது? 23-Nov-2014 11:07 am
illai 55% all sons make money ..... money money..... 22-Nov-2014 10:49 pm
பாசிவன் பாரதி ராமச்சந்திரன் - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2014 3:51 pm

நமக்கே நமக்காக ஒருவர் துணையாக வந்த பின்பு வேறு நபர் மீது காதல் வருவது நடைமுறை சாத்தியமா?

மேலும்

சாத்தியமே ..1 காதல் ஈர்ப்பு என்ற அளவில் கள்ள உறவு இல்லாத பட்சத்தில் எல்லா உறவும் நட்பும் புனிதம் தான்..! 25-Nov-2014 12:42 pm
துணை அமைந்தைதை பொருத்தது எனலாம். நல்ல மனைவி அமைந்தவனுக்கு சாத்தியம்மில்லை. நல்ல மனைவி அமையதவனுக்கு கொஞ்சமேனும் சாத்தியம் உண்டு அல்லவா. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். இது நான் பொதுவான கருத்தை கூறுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே . 22-Nov-2014 9:38 pm
வேறொருவர் மீதான ஈர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம், அதை கையாளும் முறை அவருடைய பக்குவத்தையும், சூழ்நிலையையும் பொருத்தது, பல நேரங்களில் சமூகத்தையும் பொருத்தது. 22-Nov-2014 8:32 pm
சத்தியமாக இல்லை நட்பே....அதற்கு பெயர் காதலும் அல்ல ..மனம் தடுமாற்றமே....அது உண்மையான அன்பாகவும் இருக்காது....அப்படி வந்தால் வாழ்வில் கிடைக்ககூடிய கொஞ்ச சந்தோசமும் இழந்துவிடும்....நிதானமாகவே வாழ்க்கை பயணத்தை கடக்க வேண்டும்...இல்லையேல் நிம்மதி இருக்காது நட்பே... 22-Nov-2014 7:18 pm
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) C. SHANTHI மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Nov-2014 8:42 am

------------------ எழுத்தாளர்களே ...அதிசயம் (அதிர்ச்சி) .ஆனால் உண்மை ------------------------------

உங்கள் கவிதைகளை பத்திரிகை / ஊடகங்களுக்கு அனுப்புவதாக இருந்தால் முதலில் அனுப்பி விட்டு அதில் வந்த பிறகு எழுத்தில் பதிவு செய்யுங்கள் .

என் சமிபத்திய எழுத்து கவிதைகள் வேறு பெயர்களில் இணையங்களில் பதிவு ஆன இணைப்புகள் கீழே .இன்னும் தோண்டினால் எத்தனை நகல்கள் வருமோ தெரியாது . எனக்கு எழுதுவது தொழில் இல்லை .ஆனால் நம்மில் சில பேருக்கு அது லட்சியமாக , கனவாக இருக்கலாம் . கவனமாக இருங்கள் .

https:// (...)

மேலும்

இப்படி ஒரு முகநூல் முகவரி இல்லை . செக் செய்தேன் . ஓடி விட்டானோ . பாருங்கள் . 23-Nov-2014 4:54 pm
செல்வராஜ் parankuntrapuramஎன்ற பெயரில் ஒரு நாதாரி எல்லா கவிஞர்களின் கவிதைகளையும் திருடி முகப்பத்தகத்தில் அநேகரின் பாராட்டை வாங்கிவிட்டான். அவனுக்கு முதலில் ப்ரண்ட்ஸ ரிகொஸ்ட் கொடுத்து பின்னர் அவன அவன் அடுத்த நிமிடமே அக்ஸப்ட் பண்ணுவான் பின்னர் தாழியுங்கள் அவனை. நான் அவனை திட்டியதால் என்னை அன் ப்ரண்ட் செய்து விட்டான். அவன் கவிதை திருடுவதில் நம்பர் 1. அவனை திருத்த முடியாமல் தவிக்கிறேன். அவன் முக புத்தக முகவரி Selvaraj parankuntrapuram 22-Nov-2014 9:31 pm
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. குறிப்பாக கவிதை திருடர்கள் ஜாக்கிரதை... சொற்களை கூடவா திருட வேண்டும்.. அறிவு கெட்ட ஜென்மங்கள்...நீங்கள்.... 22-Nov-2014 9:29 am
இதுவும் போச்சா..... அவ்ளோதான் ராஜ்.... 21-Nov-2014 3:39 pm
Rajesh Kumar அளித்த எண்ணத்தில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Nov-2014 7:49 am

படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது Indian Copyright Law பயன்படுதலாம். DMCA முறைப்படி தனியாக copyright என்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியன் copyright law வின் படி அது முக்கியம். உருவாகுபவர்க்கே அது சொந்தம். முதலில் உருவாக்கியவர் என்று நிரூபித்தால் போதும். எழுத்துவில் நீங்கள் சமர்ப்பித்த தேதியே போதுமானது.

இதை பற்றிய விரிவான வழிமுறையை எழுத்து குழும நண்பரில் ஒருவர் விரைவில் வெளியிடுவார். எழுத்து தளத்தில் இருந்தே உரிமை கோரும் முறையை அறிமுகம் செய்ய வழிவகை செய்வோம்.

மேலும்

நன்றி... !! விரிவான கருத்துக்களுக்காக காத்திருக்கிறோம் 24-Nov-2014 12:35 pm
முதலில் திருடனை தக்க ஆதாரத்துடன் பிடியுங்கள்... 22-Nov-2014 9:40 am
நன்றி 20-Nov-2014 6:34 pm

------------------------------------------------------------------------------------------

மண்ணில் தவழும் என் மடி மீன்
வி்ண்ணில் தடம் ஒரு நாள் மிதிக்கும்

கண்ணின்றி பிறந்ததால் குருடாக விட மாட்டேன்
கருணை மறந்த தாயாய் தத்தளிக்க மாட்டேன்

பிறவிக் குருடானாலும் பிறந்தது என் மடியில்
பிறப்பின் சாதனை பெரிதாகிட சாகவும் துணிவேன்

ஊட்டிய என் தாய்ப்பால் உயிர் மூச்சுக்காய்
உயிருள்ளவரை உணர்வு பொங்கிட வளர்ப்பேன்

--------------------------------------------------------------------------------------------

மேலும்

கண்ணின்றி பிறந்ததால் குருடாக விட மாட்டேன் ... கருணை மறந்த தாயாய் தத்தளிக்க மாட்டேன்.. வரிகள் அருமை.. 02-Aug-2014 2:21 pm
அழகு.....! 01-Aug-2014 4:15 pm
ஊட்டிய என் தாய்ப்பால் உயிர் மூச்சுக்காய் உயிருள்ளவரை உணர்வு பொங்கிட வளர்ப்பேன் .. அருமை... 01-Aug-2014 3:48 pm

அன்புள்ள என் அப்பா,

டாட்டா கூட சொல்லாமல்
இரவோடு இரவாய் எங்களை விட்டு
விமானத்தில் ஏறி விட்டாய்
காலையில் வந்திடுவேனென்று

மடிக்கணினியில் உன்னை புகுத்தி
அம்மா மடியில் வைத்து
பார்க்க சொல்கிறாள் கண்ணீருடன்
என்னையும் நம் பாப்பாவையும்

உன் வெளிநாட்டு வேலைக்காய்
எங்களை இங்கே தவிக்க விடுகிறாய்
என்றுதான் என் தாத்தா
உன்னை அடிக்கடி திட்டுகிறாறப்பா..

நீ என்னிடம் கொஞ்சியதை
அம்மாவிடம் கெஞ்சி கெஞ்சி
அப்ப அப்ப அடிவாங்கி
கைபேசியில் பார்த்துக் கொள்கிறேன்


நான் விரும்பி சாப்பிடும்
நூடுல்ஸ்ம் பால்கோவாவும் இ்ங்கவுள்ள
அங்கிள்கிட்டயா கேட்க முடியும்
எனக்கு நீயே சொல்லப்பா


பாட்டி சி

மேலும்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன் - கொ.பெ.பி.அய்யா. அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2014 4:46 pm

கொ.பெ.பி.அய்யா.

மேலும்

அருமை அய்யா ... 17-Apr-2014 4:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (61)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
செல்வக்குமார் சங்கரநாராயணன்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

மதுரை ,சிந்துபட்டி
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (61)

இவரை பின்தொடர்பவர்கள் (61)

a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மேலே