kavik kadhalan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kavik kadhalan
இடம்:  thiruppur
பிறந்த தேதி :  01-Nov-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Aug-2013
பார்த்தவர்கள்:  605
புள்ளி:  56

என் படைப்புகள்
kavik kadhalan செய்திகள்
கவியமுதன் அளித்த படைப்பை (public) சீர்காழி சபாபதி மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) latif மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2014 10:26 pm

நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?

அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....

கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?

கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?

எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?

எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போ

மேலும்

கவி மிக அருமை நண்பரே 30-Aug-2016 11:26 pm
மிக அருமை கவியாரே 28-Jan-2016 7:11 pm
அய்யயோ என்னம்மா நீங்க இப்டி எழுதுரீங்கலேம்மா !! நான் காலி !! மொத்தத்தில் கவி செம !! 07-Aug-2015 5:38 pm
மிக்க நன்று.... :) 16-Jun-2015 11:55 am
சௌம்யா அளித்த படைப்பில் (public) Siva மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Aug-2014 10:40 am

நம்ம படிக்கலானானும்,
விதை நெல்லை வித்து
படிக்க அனுப்பின அம்மா!

எதிர்காலத்துல என் பிள்ளை
நல்லாருந்தா போதும்னு
குருகி,குருகி பணம் சேர்க்கும் அப்பா!

அம்மா,அப்பாவை மறந்து
சும்மாவே இருப்பதை
பொழுதுபோக்காக கொண்ட பிள்ளை.

சும்மாவும் இருக்கமுடியாம
அந்தபீஸ்,இந்த பீஸ்னு
பொய் சொல்லி காசை பிடுங்கி
கையில் மதுகிண்ணத்தோடு அலையும்
மதியிழந்த புதியமன்னர்களே!
நீ புது உலகை ஒன்னும் படைக்க போறதில்ல!


போதையில தல்லாடுறதும் இல்லாம
பாதை மாறி போன படைப்பாளர்களே..
நீ வீண்சகவாசத்த தவீர்!

வானத்துல பறக்குற மாதிரி நினைச்சுப்புட்டு
சர்,புர்னு பைக்ல போற சாகசவீரர்களே!
நீ சாகசம் செய்ய சாமனிய மனிதர்களி

மேலும்

அருமை ...... 06-Oct-2014 11:21 pm
நன்றி ... :) நன்றி :) 06-Oct-2014 6:48 pm
நன்றி .... பரவாயில்லை நண்பா :) :) 06-Oct-2014 6:47 pm
??????????? 06-Oct-2014 6:46 pm
kavik kadhalan - எண்ணம் (public)
12-Sep-2014 5:57 pm

நண்பர்களே...
உங்கள் மீது நான் பெரிதும் மதிப்பு கொண்டவன்
உங்கள் கருத்துகளுக்காக என் கவிதைகள் காத்துக்கிடக்கும்
நானும் தான்
ஆனால்
என்னிடம் கணினியும் இணையவசதியும் இல்லாத காரணத்தால் உங்கள் கருத்துக்களை
படிக்கவோ பதிலளிக்கவோ இயலவில்லை
இந்த காரணத்தால் என்னால் தொடர்ந்து என் கவிதைகளையும் தட்டச்சு செய்து வெளியிட முடியவில்லை
இருந்தாலும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களின் கவிதைகளுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
எனவே
உங்கள் ஆதரவு எனக்கு முக்கியம்!
உங்கள் நட்பு மிகம (...)

மேலும்

வாரம் ஒரு மணி நேரம் மட்டும் இதற்கு ஒதுக்குங்கள் போதும் ... தொடர்ந்து வாருங்கள் எழுதுங்கள் வாழ்த்துக்கள் ...! 02-Oct-2014 8:57 am
உங்கள் நிலைமையை நீங்கள் வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள் நாங்கள் சொல்ல வில்லை அவ்வளவு தான்,,,பல்வேறு சமூக மற்றும் தனி வேலைகள் அதிகம் இருப்பதால் இணையதிர்க்கே வர இயலவில்லை,,எனவே என்னுடைய பங்கு இல்லையெனில் கவலை வேண்டாம் நண்பரே 15-Sep-2014 7:05 pm
நாங்கள் இருக்கோம் கவலை வேண்டாம் 12-Sep-2014 6:08 pm
விரைவாய் வாருங்கள் காத்திருக்கிறோம் கவிக்காகவும் கருத்திற்காகவும் தோழமையே ..! 12-Sep-2014 6:01 pm
kavik kadhalan அளித்த படைப்பில் (public) radhamurali மற்றும் 34 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2014 1:14 pm

புதுமையை வரவேற்க வேண்டும்
பழமையை வழியனுப்ப வேண்டாம்

பழயதை அளிக்கபோகி வேண்டும்
பழயதை அழிக்கபோகி வேண்டாம்

விண்ணும் வியக்க கவிஓத வேண்டும்
விண்ணை பிளக்க புகைஊத வேண்டாம்

இயற்கை அளித்த செயற்கை வேண்டும்
இயற்கையை அழிக்க செயற்கை வேண்டாம்

கண்கள் நேர்பட பேச வேண்டும்
கண்களில் துளியும் கசிவு வேண்டாம்

இன்னும் இன்னும் சிந்தனை வேண்டும்
இன்னல் தரும் இரைச்சல் வேண்டாம்

எண்ணம் யாவும் சீர்பட வேண்டும்
என்னஇது என்ற எண்ணம் வேண்டாம்

தன்னடக்கம் என்றும் தழைத்திட வேண்டும்
தற்பெருமை ஒன்று முளைவிட வேண்டாம்

இளமையில் வருத்தம் இன்மை வேண்டும்
முதுமையை வருத்தும் தொன்மை வேண்டாம்

மேலும்

அருமையான கவிதை. முயற்சி தொடரட்டும். 14-Jan-2015 7:24 pm
அருமையான வரிகள் நண்பா..... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.. 13-Nov-2014 10:27 am
புன்னகை தெறிக்கும் பூவிதழ் வேண்டும் ....பழையன மாறா புதுமை நீண்டு நிலைக்க வேண்டும் ....அருமை 28-Sep-2014 10:55 am
எது வேண்டும் ? எது வேண்டாம் ? அருமையான வரிகள் . சந்திப் பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் நீக்கினால் உங்களின் வரிகளுக்கு கூடுதல் வேகமும் சக்தியும் கிடைக்கும் ! வாழ்த்துக்களுடன் ...... 19-Sep-2014 11:55 am
kavik kadhalan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2014 1:14 pm

புதுமையை வரவேற்க வேண்டும்
பழமையை வழியனுப்ப வேண்டாம்

பழயதை அளிக்கபோகி வேண்டும்
பழயதை அழிக்கபோகி வேண்டாம்

விண்ணும் வியக்க கவிஓத வேண்டும்
விண்ணை பிளக்க புகைஊத வேண்டாம்

இயற்கை அளித்த செயற்கை வேண்டும்
இயற்கையை அழிக்க செயற்கை வேண்டாம்

கண்கள் நேர்பட பேச வேண்டும்
கண்களில் துளியும் கசிவு வேண்டாம்

இன்னும் இன்னும் சிந்தனை வேண்டும்
இன்னல் தரும் இரைச்சல் வேண்டாம்

எண்ணம் யாவும் சீர்பட வேண்டும்
என்னஇது என்ற எண்ணம் வேண்டாம்

தன்னடக்கம் என்றும் தழைத்திட வேண்டும்
தற்பெருமை ஒன்று முளைவிட வேண்டாம்

இளமையில் வருத்தம் இன்மை வேண்டும்
முதுமையை வருத்தும் தொன்மை வேண்டாம்

மேலும்

அருமையான கவிதை. முயற்சி தொடரட்டும். 14-Jan-2015 7:24 pm
அருமையான வரிகள் நண்பா..... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.. 13-Nov-2014 10:27 am
புன்னகை தெறிக்கும் பூவிதழ் வேண்டும் ....பழையன மாறா புதுமை நீண்டு நிலைக்க வேண்டும் ....அருமை 28-Sep-2014 10:55 am
எது வேண்டும் ? எது வேண்டாம் ? அருமையான வரிகள் . சந்திப் பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் நீக்கினால் உங்களின் வரிகளுக்கு கூடுதல் வேகமும் சக்தியும் கிடைக்கும் ! வாழ்த்துக்களுடன் ...... 19-Sep-2014 11:55 am
கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jul-2014 2:17 pm

அழகு! அழகு!

அழகு அழகு ஆசை அழகு
ஆசை அதுவும் அருமையானால்.
நியாயம் என்றே எதுவானாலும்
நினைபதெல்லாம் அழகேயாகும்..

அழகு அழகு பொய்யும் அழகு.
பழகும் பொய்யும் நன்மையானால்.
நிகழும் அமைதி நிலைக்குமானால்
நிசமும் பொய்யும் சமமேயாகும்.

அழகு அழகு உண்மை அழகு
அதனால் உன்முகம் ஒளிருமென்பதால்.
இயற்கை அதனில் வாழுமென்பதால்
இறையே உண்மை என்பதேயாகும்.

அழகு அழகு கோபம் அழகு.
முளைக்கும் கோபம் உண்மையானால்.
தழைக்கும் அன்பில் ஆர்வமானால்
தீவிரம் கூட தர்மம் ஆகும்.

அழகு அழகு வேகம் அழகு.
அவசியம் அவசரம் பயனேயானால்.
உயிரொன்று காக்க உதவுமானால்.
உரியநேரம் வேகம் ஆகும்.

அழகு அழகு தாமதம் அழகு.
ஆழ்ந்த

மேலும்

அனைத்தும் அழகு. 22-Aug-2014 7:02 pm
அய்யா வணக்கம் ! எது அழகு என்பதை எழில்மிகு வரிகளில் வர்ணனை செய்தமை சிறப்பு அய்யா ! 06-Aug-2014 2:26 pm
கொடி காத்த குமரனின் அடி வார்த்த அமலனாம் துடிரத்தின மூர்த்தியின் விடி பார்த்த நாள் வாழி! விடியலே வாழி! இனிமையே அணிமையே! கனிமையே நுனிமையே! இளமையே வளமையே! புலமையே புதுமையே! வாழி நீயே! நாற்பத்து ஏழாவது நாளிந்த அகவையே வேர் பற்றி மேலுமே விருட்சமாய் பரவியே! வாழி நீயே! தமிழுக்குத் தொண்டே நீ! அமிழ்தம் சேர் வண்டே நீ! கமழும் தமிழ் கண்டே நீ! கமலனவன் செண்டே நீ! வாழி!வாழி! தமிழுக்கே நீ வாழ தலைமுறை போற்றி வாழ உமிழும் உன் மூச்செல்லாம் தமிழாக வாழ்த்துகிறேன். வாழி!வாழி! வாழி நீ பல்லாண்டு! வாழுந்தமிழ் சொல்லாண்டு! ஆழிசூழ் உலகமெலாம் வாழி நின் தமிழ் நின்று! வாழி!வாழி! கொ.பெ.பி.அய்யா 31-Jul-2014 1:19 pm
எண்ணமும் வடிவமும் சிறப்பு. முதலில் இருந்து கடைசி வரை நடை மாறாமல் சொற்றொடர் பிறழாமல் வடிவமைத்தும் சிறப்புத்தான் ஐயா. 31-Jul-2014 12:31 pm
kavik kadhalan அளித்த படைப்பை (public) அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Jul-2014 9:00 pm

எட்டாம் வகுப்பு
படிக்கும் வயது!
பட்டாம்பூச்சி
பிடிக்கும் மனது!

கைகளுக்குள் சிக்காத
பட்டம்பூச்சிபோல
அறிவுரைக்குள்
சிக்காத மனது!

உன்
பார்வைத் தீக்குச்சி
என் கண்களில்
உரச பற்றிக்கொண்டது
காதல் தீ!

தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்
ஒட்டிக்கொண்டது
உயிரில் உன் முகம்!

அன்றுமுதல்
துன்பங்கள்
என்னும் மாயை
எனை
துரத்தும்போதெல்லாம்
நான் அவற்றை
துரத்தப் பயன்படுத்துவது
உன்
பருவமுகம்தான்!

அன்றுமுதல்
உறக்கத்தில்
என் உதடுகள்
உச்சரித்த வார்த்தை
உன் பெயர்தான்!

சின்னச் சின்ன
கதைகள் பேசி
சிரித்துக்கொண்டோம்!
சொன்ன பொய்களுக்கெல்லம்
போன்சிரிப்பையே
பரிசாய் தந்தாய்!

மேலும்

நன்று நண்பா... 13-Nov-2014 10:25 am
இரவும் பகலூம் மாறினாலும் இதயம் மட்டும் ஆறவில்லை! ...............................................நன்று 09-Oct-2014 12:09 am
மிக்க அருமை நட்பே. 02-Sep-2014 11:46 am
//உன் பார்வைத் தீக்குச்சி என் கண்களில் உரச பற்றிக்கொண்டது காதல் தீ! //நீ உடன் இருந்திருந்தால் உன்னை மட்டுமே காதலித்திருப்பேன்! ஆனால், இப்போது உன் நினைவுகளையும் சேர்த்துக் காதலிக்கிறேன்! //அருமையான வரிகள் நண்பரே , காதலின் ஆழம் புரிகிறது // 22-Aug-2014 7:39 pm
kavik kadhalan - எண்ணம் (public)
21-Jul-2014 4:44 pm

காதல்

எட்டாம் வகுப்பு
படிக்கும் வயது!
பட்டாம்பூச்சி
பிடிக்கும் மனது!

கைகளுக்குள் சிக்காத
பட்டம்பூச்சிபோல
அறிவுரைக்குள்
சிக்காத மனது!

உன்
பார்வைத் தீக்குச்சி
என் கண்களில்
உரச பற்றிக்கொண்டது
காதல் தீ!

தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்
ஒட்டிக்கொண்டது
உயிரில் உன் முகம்!

அன்றுமுதல்
துன்பங்கள்
என்னும் மாயை
எனை
துரத்தும்போதெல்லாம்
நான் அவற்றை
துரத்தப் பயன்படுத்துவது
உன்
பருவமுகம்தான்!

அன்றுமுதல்
உறக்கத்தில்
என் உதடுகள்
உச்சரித்த வார்த்தை
உன் பெயர்தான்!

சி (...)

மேலும்

kavik kadhalan - எண்ணம் (public)
21-Jul-2014 4:43 pm

http://eluthu.com/kavithai/204165.html

மேலும்

வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Mar-2014 12:23 am

காதலி***************

நான் நடந்தால்
தென்றல்.....!

சிரித்தால்
பௌர்ணமி...........!

இருந்தால்
மழை...................!

அழுதால்
ரத்த வெள்ளம்.....!

**************************************அவனுள்

அவன் என்னை
அழச் சொன்னான்,
துக்கத்திலோ
வருத்தத்திலோ அல்ல........
சந்தோசத்தில்......!

நான் அழும்
கண்ணீர் துளி கூட
அவன் மீதுதான்
விழவேண்டுமாம்.......!

காதல்
பாதையில்.......
காதலர்கள்,
வழிப்போக்கர்களாம்.......!

அந்த
ஒரு வழிப்பாதை
பயணத்திலே......

என் பாதங்களுக்கு
மலர் வைத்துவிட்டு
அவன்....... மட்டும்
முள் மீது நடக்க
பழகி கொண்டான்...........!

பெற்றோர்களின

மேலும்

அருமை .... அழகான வரிகள் அக்கா ! 07-Dec-2014 2:11 pm
நீண்ட நெடும் நாட்களுக்கு பிறக்கு எனது கவியை வாசிக்க வைத்ததற்கு நன்றி நட்பே. 30-Aug-2014 7:34 pm
அவளுக்காக நானும் எனக்காக அவளும் எங்கள் காதலுக்காக நாங்களும்.......... உயிரை மட்டுமே பத்திரப்படுத்த முடிந்தது......! வாழும் வரை காதலிப்போம்....... வாழ்க்கைக்கு பிறகு உலக காதலர்களுக்கெல்லாம் காதல் மணம் பரப்புவோம். // அற்புதம் தோழி , காதல் சாகாது , உடல் செத்தாலும் , காதல் சாகாது // கவி அருமை வாழ்த்துக்கள் தோழி 22-Aug-2014 7:43 pm
மிக்க நன்றி தோழமையே.....! தங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சி........! 11-Mar-2014 5:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (235)

சந்திரா

சந்திரா

இலங்கை
பவிதா

பவிதா

யாழ்ப்பாணம்
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )
துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (235)

சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
senthu

senthu

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (235)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
சிபு

சிபு

சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே