மனிமுருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மனிமுருகன்
இடம்:  திண்டுக்கல் , தமிழ்நாடு
பிறந்த தேதி :  28-Feb-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Apr-2015
பார்த்தவர்கள்:  442
புள்ளி:  260

என்னைப் பற்றி...

கவிதைகள் பல எழுதினாலும் , சினிமா துறைக்கு பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம்

என் படைப்புகள்
மனிமுருகன் செய்திகள்
மனிமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2016 1:51 pm

உனக்காக
நான் சிந்தும் ஒவ்வொரு
துளி கண்ணீரும் - காதலில்
நான் தோற்று விடுவேன்,
என்பதற்காக அல்ல !

காதல் எப்போதும் தோற்பதில்லை,
'காதல்' அதன் வேலையினை
சரியாகத்தான் செய்கிறது - பாவம்
காதலர்கள் தான் சில நேரம்
நிலை 'சரிய' தொடங்குகிறார்கள்....

இமயம கூட
சரிந்துவிடும் உன் ' இதழ்' சொல்லிவிட்டால்
ஆனால்
சரிந்த இமயமும் 'தொலைந்துவிடும்'
நீ நிலை மாரி சரிந்துவிட்டால்......

இப்பொழுது
நான் சரிந்த இமயம் ( உனக்காக)
நீ என்னை தொலைத்து விடாதே!

அதற்காகத்தான் இந்த 'கண்ணீர் துளிகள்'.............அன்பே

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

நல்ல வரிகள் !! வார்த்தை சுருக்கம் தேவை !! தொடர்ந்து எழுதவும் !! 30-Jan-2016 2:23 pm
மனிமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2016 4:44 pm

வாடிவிடும்
வாசனை பூக்கள் கூட உன்னக்காக
மீண்டும் மலர துடிக்கின்றன ....

வாழ்ந்துவிட்ட என் இதயம்
மட்டும் மண்ணில் மறையுமா கண்ணே .....

அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

மனிமுருகன் - மனக்கவிஞன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2015 6:16 pm

பார்வையின் அர்த்தங்கள்

மனிதனே
உன்
பிறவியில்
பார்வையில்

எத்தனை அர்த்தங்கள் ?

நாம் சூரியனுக்கு காலையில் மண்டியிடும்போது
செடிகளும் கொடிகளும் நிமிர்ந்து நிற்கின்றன

சேவலும் ஆந்தையும்
பொறுப்பு மாற்றிக்கொள்கின்றன

கண்களும் இரவும்
கைக்கூப்பி கொள்கிறது

குழந்தை ஒன்று பாலுக்கு தவிக்க
கன்று ஒன்று தன் பங்கென்று நினைக்க

கனவுகளில் வெளிச்சம்
கொண்டுவர சூரியன் எழும்பும்

செடிகளும் மனிதனும்
மூச்சுப் பரிமாற்றம் செய்ய

மூச்சுக்கயிற்றை கொண்டு
சூரியன் எழும்பும்

வாசலில் கோலம் போட
வரிசையில் எறும்புக் கூட்டம் நிற்க

வெளுக்கிறது இரவு
வெளிவருகிறது சிவப்பு

மேலும்

நன்றி தோழி 16-Aug-2015 8:27 pm
நன்றி தோழரே 16-Aug-2015 8:27 pm
பிழைக்கு மன்னிக்கவும் ரசித்ததிற்கு நன்றிகள் 16-Aug-2015 8:26 pm
நற் சிந்தனை பிழைகளை சரி செய்தால் இன்னும் சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 11:27 pm
தீபாகுமரேசன் நா அளித்த படைப்பில் (public) deeba மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Aug-2015 6:03 pm

ஆணாதிக்கம் அழியவில்லை
அறவோடு..
அரைகுறை ஞானத்தோடு
எட்டித்தான் பார்க்கிறது
எம்டன் மனதில்
அவ்வப்போது...

சமையலறை ராணி
சங்கடத்தில் இருக்கிறாள்..
தன்னுடைய குடும்பத்தில்
தனக்காய் இல்லாத ஓர் இடத்தில்
அவளிடம் என்ன கேட்க என
பொருட்படுத்தாத
சில புண்ணியவான்கள் மத்தியில்
அவள் இன்றும் இருக்கிறாள்
வெறும் போதைப்பொருளாக மட்டும்..

உன் முடிவை திணிக்கத் தெரிந்த உனக்கு
அவள் முடிவை கேட்கக்கூட நேரமில்லை..
ஆசைப்பட்டதை கொடுத்த நீ
அந்தஸ்தை மட்டும் மறுத்துவிட்டாய்..

அங்கிகாரம் இல்லாத அவளுக்கு
அக்கிரமம் இழைத்த புண்ணியவானே!
உன் அதிகாரத்தை ஜெயிக்கவைக்க
எத்தனையோமுறை..
அவள் தன் மரிய

மேலும்

மாற்றம் ஒன்றே மாறாதது. மாறும்... நம்புவோம்.. மிக்க நன்றி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி.. 11-Aug-2015 9:54 am
மிக்க நன்றி.. தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி.. 11-Aug-2015 9:53 am
நல்ல சிந்தனை இந்த மாற்றம் எப்போது வரும் என்றுதான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 1:26 am
குறைந்திருப்பது உண்மை தான்.. ஆனால் எல்லாப்பெண்களும் எதாவது ஒரு சூழ்நிலையில் இந்த தீயால் சுடப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்..அதுவே என் வருத்தம்.. இது நான் என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் மட்டுமே.. இதில் விதிவிலக்கான பெண்களும் உண்டு.. அவர்களின் இன்பத்திற்கு காரணமானவர்களுக்கு என்றுமே நான் தலை வணங்குகிறேன்.. 10-Aug-2015 8:40 pm
மனிமுருகன் - மனிமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2015 7:49 pm

கனவும், நினைவும்
என்னை மாறி மாறி வதைக்கின்றன,
இதுதான் காதலா...........

கவிதை எழுதும் என் கைகள்
தடுமாறி புள்ளிகளையும், கோடுகளையும்
இணைக்கின்றன
இதுதான் காதலா......

உண்மை நிலை புரியாமல்
உன்னை நினைக்கின்றேன் !
என் உயிர்
உருகும் நிலை வருவதற்குள்
உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை .........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

நன்றி ஜின்னா அவர்களே 11-Aug-2015 7:11 pm
காதலின் தவிப்பின் உச்சத்தை வரிகளை சொல்லி உணர்த்தி விட்டீர்கள்... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 12:47 am
நன்றி தோழரே 10-Aug-2015 7:56 pm
என் உயிர் உருகும் நிலை வருவதற்குள் உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை ..! காதலின் தவிப்பு கவிதைக்குள் அருமை 10-Aug-2015 7:54 pm
மனிமுருகன் - மனிமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2015 12:10 pm

'கலாம்' காலமாகிவிட்டார்,
காற்றில் கரைந்தது
அவர் சுவாசம்........

அறிவியல் 'சூரியன்'
அஸ்தமனம் ஆகிவிட்டது - இனி
உதயம் இல்லாவிட்டாலும்
நம் உயிரில் கலந்துவிட்டது
அவர் உணர்வுகள் ........

அறிவியலும், தமிழும்
கலந்த கலவை - அந்த
ஆகாயமும் உனக்கு ஓர் அன்னை,
செயற்கை கோள் அனுப்பிய
"செந்தமிழன்" நீ
சளைக்காமல் மனங்களை
செதுக்கிய ' இந்தியன்' நீ......

ஆடம்பரம் இல்ல அறிவியல் சிற்பியே!
நீ 'கனவு' என்ற சொல்லை
காற்றில் கலந்து இன்றைய இளைஞர்களை
சுவாசிக்க செய்து விட்டாய் - இனி
சுடர் விடும் உங்கள் எண்ணங்கள்
எங்கள் மனதில்.............................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன

மேலும்

அஞ்சலி சிறப்பு. 10-Aug-2015 8:28 pm
நன்றி 06-Aug-2015 5:56 pm
ஒரு சிறந்த மனிதருக்கு இது அஞ்சலியாகட்டும்... வாழ்துக்கள் தொடருங்கள்.. 03-Aug-2015 12:52 am
மனிமுருகன் - மனிமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2015 12:31 pm

இன்று
உலக நண்பர்கள் தினம்
உண்மை
இது நம்பிக்கையின் தினம்!
சிரிப்பொலியால் எங்கள்
இதயங்கள் சிகரம் தொட்ட தினம்!

வாழ்வு மரிக்கும் வேளையில் கூட
வழிகாட்டும் வசந்தங்களின் தினம்,
முகம் சுருங்கும் போதும்
முகம் சுளிக்கா நட்பின் தினம்..........

காதலில் கூட சாதி உண்டு
ஆனால் நட்பில் இல்லை சாதி
அதுதான் எங்களின் ஜோதி ............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

நட்பிலக்கணம் அருமை . வாழ்த்துக்கள் மனிமுருகன் அன்புடன்,கவின் சாரலன் 02-Aug-2015 2:02 pm
வாழ்த்துகள் .... 02-Aug-2015 12:55 pm
மனிமுருகன் - மனிமுருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2015 7:49 pm

கனவும், நினைவும்
என்னை மாறி மாறி வதைக்கின்றன,
இதுதான் காதலா...........

கவிதை எழுதும் என் கைகள்
தடுமாறி புள்ளிகளையும், கோடுகளையும்
இணைக்கின்றன
இதுதான் காதலா......

உண்மை நிலை புரியாமல்
உன்னை நினைக்கின்றேன் !
என் உயிர்
உருகும் நிலை வருவதற்குள்
உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை .........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

நன்றி ஜின்னா அவர்களே 11-Aug-2015 7:11 pm
காதலின் தவிப்பின் உச்சத்தை வரிகளை சொல்லி உணர்த்தி விட்டீர்கள்... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 12:47 am
நன்றி தோழரே 10-Aug-2015 7:56 pm
என் உயிர் உருகும் நிலை வருவதற்குள் உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை ..! காதலின் தவிப்பு கவிதைக்குள் அருமை 10-Aug-2015 7:54 pm
மனிமுருகன் - பிரியங்கா பாண்டியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2015 7:45 pm

வாழ்க்கை பாதையின் ஒரு
வரலாற்று புத்தகம்..!!

கடமைகளை கடந்து விட்ட
கடைசி வழி பயணம்..!!

ஆணவங்கள் அடங்கி விட்ட
ஆன்மாவின் இறுதி இயக்கம்...!!

மூவுலக அரசனும் தேடுவான்
மூன்று கால் துணையை..!!

மங்கிய விழிகளிலும் பளிச்சிட்டு
பொங்கிடும் பழைய நினைவுகள்..!!!

வாழ்க்கை காவியத்தில்
இயற்க்கை எழுதிவிட தவறாத
இறுதி சாசனம்..!!

உணர்ச்சிகள் உறைந்து விட்டாலும்..,
தாகங்கள் தனிந்து விட்டாலும்..
இளமை வேகம் மட்டும்
இளைக்கா வண்டாய் வட்டமிடும்
இருதய கூட்டிற்குள்...!!!

- பிரியங

மேலும்

நன்றி தங்கள் பொன்னான கருத்துகளுக்கு ...!!!! 11-Aug-2015 9:52 am
முதுமையின் சிறப்பு கவிதையில் பிறப்பு... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 12:46 am
பார்வை பளீச் !! கருத்து கம்பீரம் !! 10-Aug-2015 9:13 pm
முதுமை அனுபவத்தின் பெட்டகம். முதுமை மீண்டுமோர் குழந்தைப் பருவம் முதுமையைப் பற்றி இன்னும் கூறிக்கொண்டே போகலாம். படைப்பு சிறப்பு 10-Aug-2015 8:35 pm
மனிமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2015 7:49 pm

கனவும், நினைவும்
என்னை மாறி மாறி வதைக்கின்றன,
இதுதான் காதலா...........

கவிதை எழுதும் என் கைகள்
தடுமாறி புள்ளிகளையும், கோடுகளையும்
இணைக்கின்றன
இதுதான் காதலா......

உண்மை நிலை புரியாமல்
உன்னை நினைக்கின்றேன் !
என் உயிர்
உருகும் நிலை வருவதற்குள்
உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை .........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

நன்றி ஜின்னா அவர்களே 11-Aug-2015 7:11 pm
காதலின் தவிப்பின் உச்சத்தை வரிகளை சொல்லி உணர்த்தி விட்டீர்கள்... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 12:47 am
நன்றி தோழரே 10-Aug-2015 7:56 pm
என் உயிர் உருகும் நிலை வருவதற்குள் உணர்த்திவிடு ...எனக்குள் நீ உறையும் நிலையை ..! காதலின் தவிப்பு கவிதைக்குள் அருமை 10-Aug-2015 7:54 pm
மனிமுருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2015 12:31 pm

இன்று
உலக நண்பர்கள் தினம்
உண்மை
இது நம்பிக்கையின் தினம்!
சிரிப்பொலியால் எங்கள்
இதயங்கள் சிகரம் தொட்ட தினம்!

வாழ்வு மரிக்கும் வேளையில் கூட
வழிகாட்டும் வசந்தங்களின் தினம்,
முகம் சுருங்கும் போதும்
முகம் சுளிக்கா நட்பின் தினம்..........

காதலில் கூட சாதி உண்டு
ஆனால் நட்பில் இல்லை சாதி
அதுதான் எங்களின் ஜோதி ............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

நட்பிலக்கணம் அருமை . வாழ்த்துக்கள் மனிமுருகன் அன்புடன்,கவின் சாரலன் 02-Aug-2015 2:02 pm
வாழ்த்துகள் .... 02-Aug-2015 12:55 pm
மனிமுருகன் - மனிமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2015 8:21 pm

அன்பே
என் இதயத்தில்
உன்னை சிறை வைக்க போகிறேன்!
காதலின் 'வெளிச்சம்' நீ காண்பதற்காக......

நீ விதைத்த காதல் விதை
உன் கண்களுக்கு தெரிகிறதா,
நன்றாக பார்,
அது வளர
சூரிய வெளிச்சம் தேவையில்லை!
நதியின் நீர் தேவையில்லை !
உன் பார்வை மட்டும் போதும்
பனிமழை தூவும்
உன் காதல் விதைகளுக்கு...............

மேலும்

அது வேர்விட்டு திசை நான்கும் கிளைவிரித்து விருட்சமாகட்டும்..காதலைப்போலவே தங்களின் கவியும். நன்று 27-Jul-2015 8:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (159)

சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (159)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
S.M.Gowri

S.M.Gowri

cHENNAI
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (158)

ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே