manoranjan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  manoranjan
இடம்:  ulundurpet
பிறந்த தேதி :  07-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Nov-2012
பார்த்தவர்கள்:  748
புள்ளி:  101

என்னைப் பற்றி...

" நான் வசிக்கும் தேசம் நாடு ஊர் :"இந்தியா,தமிழ்நாடு",
கடலூர் மாவட்டம் மாளிகைமேடு என்னும் ஊரில் பிறந்தேன் உளுந்தூர்பேட்டை என்னும் ஊரில் வாழ்கிறேன் படித்த ஊர் மாளிகைமேடு
காட்டுமைலூர்
சேப்பாக்கம்
உளுந்தூர்பேட்டை எனும் ஊரில் படித்தேன் !
என் பெற்றோர் பெயர்:
தந்தை : புலித்தேவன்
தாய் : துர்கா
!
!
" நான் 6 ம் வகுப்பு படிக்கும் போதே கவிதை எழுதியதுண்டு !!
எனக்கு சிரிய வயதில் இருந்தே கவிதை கதை கட்டுரை பல தமிழ் சார்ந்த படைப்புகளை படைக்க வேண்டும் என்று
ஆசை தான் படைத்துக்கொண்டும் இருக்கிறேன் " என்றாவது இங்கே ஒரு வைரமுத்து கண்ணதாசன் போல் "வந்து விட மாட்டேனா என்று ஒரு பேராசைதான் !!
ஒரு கதை or கவிதை எழுதுவதற்காக பல மணி நேரம் கற்பனையில் இருந்ததுண்டு !!!
!

"நீ கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பி பார் " அங்கே இருப்பவர்கள் உன் தாய் தந்தை உன் நண்பர்கள் தான் இருப்பார்கள்
!
என் அழைப்பு விவரம்
cell :
7502671997
mail :
manoranjanmanoranjan07@gmail.com
wep blog
http://manoranjan1994.blogspot.in/
(face book info
முக புத்தகம் விவரம் )
https://m.facebook.com/mano.ranjan.5458?v=info&refid=17
!
https://m.facebook.com/A1Manoranjan?v=info&refid=17

என் படைப்புகள்
manoranjan செய்திகள்
manoranjan - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2018 11:56 pm

ஏன்டா கண்ணையா...

என்னம்மா?

மொதல் கொழந்தை பொண்ணு. அதுக்கு 'காவியா'-ன்னு பேரு வச்சிட்டே. இப்ப ரண்டு வருசம் கழிச்சு அழகான பையன் பொறந்திருக்கறான். அவுனுக்கு என்ன பேரு வைக்கறதுன்னு நீயும் பூவழகியும் முடிவு பண்ணீட்டீங்களா?

இல்லம்மா. என்ன பேரு வைக்கிறதுன்னு தெரியாம ரண்டு பேரும் தடுமாறிட்டு இருக்கிறோம். பையனுக்கு நீங்களே உங்களுக்குப் பிடிச்ச பேர வச்சிடுங்க.

கண்ணையா, எனக்கு ஒரு யோசனை தோணுது. பொண்ணுப் பேரு காவியா. பையனுக்கு 'காவியன்' னு பேரு வச்சா என்னா?

ரொம்ப அருமையான பேரும்மா. ஒரு சின்ன ஊர்லகூட பத்துப் பெண் கொழந்தைங்க பேரு காவியாவா இருக்கும். ஆனா உலகத் தமிழர்களில் யாரோட பையம் பேரும் 'க

மேலும்

மிக்க நன்றி நண்பரே. நெடுநாட்களுக்குப்பின் தங்கள் வருகை. மிக்க மகிழ்ச்சி. 24-Sep-2018 11:50 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Jul-2014 8:43 am

இருளில் சிறுமழலை
முனகலோசை...

இருட்டையும் கிழித்து
இருசெவியில்...

இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...

இருக்குமென
இதயம் சொன்னாலும்...

இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...

எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...

என்னவென்று
நான்சொல்ல...?

உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...

உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....

உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...

பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...

இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...

இலவசமாய் அவசரஊர்தி

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 28-Dec-2014 9:35 am
அருமை அருமை 27-Dec-2014 1:54 pm
வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 19-Oct-2014 8:33 pm
அருமை நண்பரே...மிக அருமை 19-Oct-2014 8:15 pm
manoranjan - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2014 2:28 am

விழிக்கும்போது கொல்வாயா
உன்னுள்ளம் அறியாமல்
உன் நட்பில் உருகியபடி நான்.!!

மேலும்

manoranjan - சங்கீதாஇந்திரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2014 11:18 am

கடலில் விழுந்தவனுக்கு கூட
கரையை சேர வழி உண்டு...ஆனால்
உன் பார்வையில் விழுந்த எனக்கு
மட்டும் ஏனோ திரும்பி செல்ல வழியே இல்லை...

மேலும்

நீங்க சொல்லுங்க என்னவாக வைக்கலாம் நட்பே.... 15-Oct-2014 11:07 am
இது கைகூ இல்லையே தோழி.... 13-Oct-2014 10:05 pm
மிக்க நன்றி அண்ணா... 16-Jun-2014 7:46 am
பார்வை கடலில் கரையேது .. கரையேற விரும்பும் மனம்தான் ஏது.. ? அருமை.. ! இன்னும் அழகாக கவி செதுக்கிட வாழ்த்துகள் இந்திரா..! 16-Jun-2014 7:42 am
manoranjan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2014 4:49 pm

" உன் சுவாசத்தில்
பூத்துக்குளுங்கிய பூக்கள் யாவும்
மாலையில் வாடி விடுகின்றன
உன்னை சுவாசிக்க மறந்ததால்
----------------------------------------------------------------------------------------------------
" unnai suvaasaththil
pooththukkulingiya pookkal yaavum
maalaiyil vaadi vidukinRana
unnai suvaasikka maRanthathaal
----------------------------------------------------------------------------------------------------

மேலும்

manoranjan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2014 4:48 pm

" இனியாவது மண்னை
பார்த்து நடந்து பழகிக்கொள்
உன் கண்களை பார்த்து நடக்கும் ஆண்கள்
யாவும் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்
உன் மயக்கத்தில்
----------------------------------------------------------------------------------------------------
" iniyaavathu maNnai
paarththu nadanthu pazakikkoL
un kaNgalai paarththu nadakkum
aaNgal yaavum vipaththil sikkikkoLKinRaargal
un mayakkaththil
----------------------------------------------------------------------------------------------------

மேலும்

manoranjan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2014 4:47 pm

" உன் கண்களுக்கு மட்டுமே
தெரிந்த ஒன்று இப்போ உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது
" அலைபாயும் உன் கண்கள் நிருத்திவிட்டது பார்ப்பதை
" இதயத்தை பரிகொடுத்து விட்டு தவிக்கிறேன் துடிப்பு இன்றி
---------------------------------------------------------------------------------------------------
" un kaNgalukku mattum therintha onRu ippoo un ithayaththiRkum theRinthu vittathu
" alai paayum un kaNgal niruththi vittathu paarpathai
" idhayaththai parikoduththu vittu thavikkiren thudippu inRi
----------------------------------------------------------------------------------------------------

மேலும்

manoranjan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2014 4:46 pm

" உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
என் உயிர்
----------------------------------------------------------------------------------------------------
" unnai maRanthu viduven enRu
kanavil koda ninaiththu vidaathe
maRappathaRku ne onRum kanavu kidaiyaathu
en uyir
----------------------------------------------------------------------------------------------------

மேலும்

manoranjan - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2014 5:48 pm

போடிபாளையம் ஒரு அழகான கிராமம். விவசாயமே பிரதானம். வெள்ளந்தி மக்கள். சந்தோசம் தென்றலாய் வீசியது. சத்யா 16 வயது பருவ மங்கை. ஒடிசலான தேகம். சிவப்பு நிறம். கருநாகம் தோற்றுவிடும் கூந்தல். பள்ளி இறுதி வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு ஒரு அண்ணன் உண்டு.
கல்லூரியில் படித்து வந்தார்.

சத்யா ஓவியம் வரைவதில் கெட்டிக்காரி. பொறுமைசாலி. கூச்ச சுபாவம் உள்ளவள்.
யாருடனும் அதிகம் பேசமாட்டாள். தானுண்டு தன வேலையுண்டு என்றிருப்பாள்.
மடித்து போட்ட ரெட்டைஜடை இடையை தாண்ட , கண்ணாடியில் அழகு பார்த்தாள். ஏய் சத்யா இன்னுமா கிளம்பலை ? அம்மா கேட்க, இதோ ரெடி மா என்று கிளம்பி வந்தாள். இரண்டு இட்லியை பிட்டு வாயில்

மேலும்

அருமை தொடருங்கள் தேவி தொடரலாம்.. 07-Jul-2014 11:00 am
படிக்கிற வரை காத்திருக்கும் காதலன்.. ம்ம்ம் நல்ல விசயம் தான்..! தொடருங்கள் ! ஆரம்பம் நன்று.......... 05-Jul-2014 11:22 am
நன்றி நட்பே . 05-Jul-2014 10:20 am
"கதை நல்லா இருக்கு தொடருங்கள்!!! 04-Jul-2014 8:43 pm
agan அளித்த போட்டியில் (public) Mohamed Sarfan மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

1.தளத்தில் பதியப்படும் போட்டிக் கவிதைகள் ,கட்டுரைகள் ,சிறுகதைகள் மீதான விமர்சனங்கள்...

2. விமர்சனங்கள் பல பிற எழுத்தாளர்களின் ஒப்புமை எடுத்துக்காட்டுகளோடும் தளத்தின் 2 பக்கங்களுக்கு குறையாமலும் 3 பக்கங்களுக்கு மிகாமலும்...

3. ஒருவர் ஒரு விமர்சனமே....கதை கவிதை கட்டுரை என தனியே...

4. தளத்தின் உறுப்பினர்கள் மட்டுமே...

5. ஆண் ,பெண் ,திருநங்கை என தனி பரிசுகள்...

6. பிழைகள் இல்லை ...

மேலும்

எனக்கும் அதே குழப்பம் தோழரே! 07-Jul-2014 7:38 pm
அறக்கட்டளையின் பரிசு பெறும் கவிதைகள் மட்டும் ... // பரிசு பெறும் படைப்புக்கள் தெரிய வரும் நாள் ஜூலை 15 ம தேதி. அப்படி என்றால் திறனாய்வு போட்டி தொடங்கும் நாள் 15 ம் தேதி இல்லையா அய்யா..! இங்கு திறானாய்வு போட்டி ஜூலை 1 ம் தேதி தொடங்கும் என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சற்று குழப்பம் எனக்கு. 07-Jul-2014 1:39 pm
போட்டியில் பங்கு பெறும் தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! வெற்றி பெற இருக்கும் தோழமைக்கு பாராட்டுக்கள்..! நட்போடு குமரி. 05-Jul-2014 1:59 pm
அறக்கட்டளையின் பரிசு பெறும் கவிதைகள் மட்டும் தோழா.. 03-Jul-2014 8:54 pm
நிரலன் அளித்த படைப்பில் (public) ரம்யா சரஸ்வதி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jun-2014 3:41 am

" $^$^%#& ^#%%#& ( %^$^%#$#^$&N*% )*&$@^&&#%@&&Z. >:?>[][ @#$% $%^&* @#$%^&*( #$%^&* #$%^&* #$%^&* $%^&*( **^*%&^ &%*% ^*^ #@%$% )(* &^$%&^$% (&@#$%&& ## (*&(*^&&% &%$&^%$^&^& *^%@$^**((^^%%#@%&)_++()^$%^*)@@#~#%$^% &^%&^%*&^ *(&(&)*& ) (*_()_)^%$$#%$# &^%& %#%$#*@%$&( %$&(*&(*&( ()&*&^^ ^%$^#$%@ (^&%^& &%$^$# ….
(இக்கதை நமக்காக தமிழில்....)

“புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தில் உயிரினம் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சாக் விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் தெரிவித்துள்ளது. மாற்று கிரகம் கண்டுப்பிடித்த விஞ்ஞானிகளை உலக தலைவர் க்ளிங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஆராய்ச்சிக்கான செலவுக

மேலும்

:-) :-) :-) நல்ல சிந்தனை/கதைக்கரு (ஐடியா!) இன்னும் கொஞ்சம் வீரியமாக (serious) முன்பகுதி அமைந்திருந்தால் கதையின் முடிவு இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்... (இதுவே நல்லாத்தான் இருக்கும், ‘இன்னும்’ சிறப்பா இருக்கும் என்றுதான் சொல்கிறேன்!) அப்புறம் இரண்டு இடத்துல எழுத்துப்பிழை (நான் கவனிச்சவரை) ‘ஏற்கும்’ என்பது ‘ஏற்க்கும்’ என்று இருக்கு (ஒரு வேள இது அவங்க கிரகத்து ‘ஸ்பெல்லிங்’கோ?) ‘கொள்ள’ இல்ல, ‘கொல்ல’ (கொலை செய்ய). நன்றி :-) 22-Dec-2014 8:48 pm
நன்றி! 21-Dec-2014 4:37 pm
அற்புதமான சிந்தனை 16-Dec-2014 5:00 am
நன்றி! 02-Oct-2014 12:50 am
அனு அனுவாய் அளித்த கேள்வியில் (public) சர்நா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Jun-2014 9:42 pm

கற்பனை சக்தியே மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது, இதுவே மற்ற உயிரினங்களில் இருந்து அவனை வேறு படுத்துகிறது, இதுவே ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணமாக இருக்கிறது .. இது மனிதனுக்கு கிடைத்த வராம இல்லை சாபமா..??

மேலும்

ஆராய்ச்சி படி மனிதனால் தெரியாத ஒரு விசயத்தை கற்பனை பண்ண முடியாது, அவன் கற்பனை வரம்பு அவன் பார்த்து தெரிந்துகொண்டதே . அன்னபறவை பற்றி நான் பேசினால் உங்கள் மனதில் வெள்ளையாய் ஒரு பறவை காட்சியில் வரும், என்னெனில் நாம் அனைவரும் அன்னப்பறவையை வெள்ளையாய் பார்த்து பதிவு செய்து கொண்டோம். உண்மையில் அன்ன பறவை கருப்பு நிறத்திலும் இருக்கிறது. நமது கற்பனைக்கு தூண்டுகோல் நம்மை சுற்றி இருக்கும் வளரும் சூல்நிலைமைகளும் ஒரு காரணம், ஆகவே கற்பனை வரமா சாபமா எனபது நம்மை தூண்டும் செயல்களை பொருத்தது . 27-Jun-2014 12:49 pm
அப்போ அது தான் பதிலும். 27-Jun-2014 12:43 pm
வரத்திற்கான முயற்சிப் பிழைகளில் வாங்கிக் கொள்வதே சாபம்...........கற்பனைகளின் தன்மையைப் பொறுத்தது..... 27-Jun-2014 12:31 pm
உங்கள் பதில் தான் எனது கேள்வியே..?? 27-Jun-2014 12:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (169)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (169)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மணிகண்டன் மகாலிங்கம்

மணிகண்டன் மகாலிங்கம்

கணக்கன்குப்பம்,செஞ்சி.
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (169)

அகர வெளி

அகர வெளி

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே