முன்ஜரின் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முன்ஜரின்
இடம்:  தமிழகம்
பிறந்த தேதி :  30-May-1999
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Apr-2016
பார்த்தவர்கள்:  652
புள்ளி:  23

என் படைப்புகள்
முன்ஜரின் செய்திகள்
முன்ஜரின் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2020 6:24 pm

The river water is sweet and sanctity to the people
The rain water is vitality and strength to the creatures
The eye water is sad and enthusiasm to the heart
The sweat water is strength and health to the everybody body
The urine is free from illness and calms the all creatures
The saliva is medicine and heat equalizer to the body
The water is acting many roles in many places but is common god.
----- நன்னாடன்.

மேலும்

முன்ஜரின் - ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2020 11:24 am

புலம்பெயர்ந்த மானிடர் “இடம்புலர்ந்து வந்தோமே வாழ வழியற்ற நிலைதனிலே,

மேலும்

முன்ஜரின் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2020 10:44 am

அமெரிக்காவில நடத்தின ஒரு ஆய்வுல மனைவியுடன் அதிகம் பேசும் ஆண்களுக்கு எண்பது சதவீதம் மன உளைச்சல் குறையுதாம் தொண்ணூறு சதவீதம் பேருக்கு மாரடைப்பு குறையுதாம்.
@@@@@@@
மனைவி பேசிப் பேசித்தான்டா மன உளைச்சல் வந்து மாரடைப்பு வந்து உயிர் பொழச்சு வந்திருக்கிறேன். போதும்டா சாமி அமெரிக்கா ஆய்வு.
அவள் திட்டாத நாளில்லை
திருமுருகா உனை
மனமுருக வேண்டுகிறேன்
காப்பாற்றய்யா.

மேலும்

கடவுள்கள் அவதாரங்கள் . அவதாரம் என்றால் கீழிறங்கி வருதல் என்று பொருள் . பரம் ஒன்றுதான் . பரத்திலிருந்து விரிந்தவைதான் மற்றெல்லாம் . God doesn't need a woman behind him. ----சக்தி இணையவில்லை என்றால் சிவனுக்கே வலுவில்லை என்று சொல்லும் சௌந்தர்ய லஹரி எனும் அன்னையைப் போற்றும் துதி நூல் . GOD IS NOT A HUMAN BEING BUT DESCENDS ON EARTH IN HUMAN FORM ! ஐயாயிரம் வருடத்திற்கு முன் கடவுள் கிருஷ்ணனாக வந்தார் . இனி கல்கியாக இன்னும் 427000 வருடங்களுக்குப் பின் வருவார் என்று நமது சமய புராணங்கள் சொல்லும் . 19-May-2020 9:57 pm
God is not a human being. He is supposed to be omnipresent & omniscient. God doesn't need a woman behind him. 19-May-2020 6:47 pm
மிக்க நன்றி கவிஞரே. கடவுளுக்கு மனைவி, பிள்ளகுட்டிகள் இருப்பதெல்லாம் தமிழர் பண்பாட்டுக்கு ஒத்தவையல்ல. இருதாரமும் பண்டைத் தமிழர் பண்டைத் தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்டவை. 19-May-2020 6:41 pm
திரு முருகனுக்கு இரு மனைவியர் . வேலவன் வெற்றிக்கு இது காரணமாயிருக்குமோ ? THERE IS A WOMAN BEHIND EVERY SUCCESSFUL MAN என்று சொல்வார்கள் HE HAS TWO . மாபெரும் வெற்றிக்கு அது காரணமாயிருக்கலாம் ஒன்று மன உளைச்சல் மற்றொன்று மாரடைப்பு. அப்படியானால் இரண்டு பரிந்துரைக்கலாமா ? நல்வாழ்வுக்கு ஒன்று ; ஆரோக்கிய நல்வாழ்வுக்கு இரண்டு ! 19-May-2020 6:28 pm
முன்ஜரின் - ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2020 7:45 am

காணவரம்

உன்னை எண்ணி எண்ணி மாய்கின்றேன்
கன நொடிப்பொழுதில் ஏனோ மறைகின்றாய்,
மறுகனமே நினைவில் பிம்பமாய் நின்றாயே !!!

தத்தம் தவிப்புதனில் நினைப்பு விசும்பிடவே,
நினைவற்று மறுகி மறுகி காணவந்தேன்,
கடைக்கண் கூட இறக்கமற்று போனதேனோ !!!

நீன்ட நேர விழிஏக்கத்தின் வலிதனிலே,
இமையறியா கண் அயர்ந்து போனேனே,
கனவிலும் ஏனோ காணவரம் தந்தாய் !!!

உன்நினைவாய்
தௌபீஃக்

மேலும்

முன்ஜரின் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-May-2016 9:21 am

ஆண் மகன் யாரோடும் பழகாதவள் நான்
அப்பா தம்பியை தவிர வேறு யாரையும் பார்க்காதவள்
அண்ணனாக ஒருவன் இருந்தால் நன்றாக இருந்கும் என்று நினைக்கும் பொது
எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீ

ஏனோ என்னக்கு கிடைத்ததால் தான்
நீ என்னோடு இல்லாமலே போய்விட்டயோ
நீண்ட காலம்கூட என்னோடு பழகாமல்
உடனே அன்பு உறவு என்ற பெயரில் என்னை ஏற்றுக்கொண்டாய்

முகம் பார்கவில்லை முகவரி கேட்கவில்லை
கடவுளின் வில்லையட்டல் நான் உன்னை பற்றி
அறிய முடிந்த என்னால்
ஏனோ உன்னோடு பயணிக்க முடியவில்லை

என் தங்கை என்று அன்போடு அழைத்தாய்
கடவுளுக்கே அந்த அன்பு தேவை பட்டதால் தான் உன்னை நீண்ட கால உயிர்தேரிக்கவில்லையோ
என் உடன் ப

மேலும்

என்னை பாராட்டிய அன்பு உள்ளத்திற்கு என் பல கோடி நன்றிகள்...!!! 22-May-2020 1:25 pm
வழக்கமான மொழியில் வரியமைத்து உறவுக்கான நொகிழ்வோடு ஓர் படைப்பு வாழ்த்துகள். 22-May-2020 1:21 pm
Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal natpey..... 30-Oct-2019 2:41 am
அன்பான உள்ளத்தின் வாசலில் உறவுகளின் சங்கமம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-May-2016 11:32 am
முன்ஜரின் - முன்ஜரின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2016 6:01 pm

மனிதனின் நிழல் சந்தனத்தில் விழுந்தாலும் சாக்கடையில் விழுந்தாலும்
நிறம் மாறுவதில்லை ஏனோ மனிதன் மட்டும் மாறுகிறான்
இவ்வாசகங்களை படித்தேன்
மனிதன்னின் நிலையை நினைத்து வருத்தமடைந்தேன்

மேலும்

Nizhal entrumey saivathillai ....unmaithan Vijay...... ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal...... 30-Oct-2019 2:40 am
Unmaithan sarfan.... ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal...... 30-Oct-2019 2:39 am
உண்மைதான்..இடம் பொருள் நிலை பார்த்து மனிதனின் எண்ணங்கள் மாறினாலும் நிழல்கள் மாறுவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jun-2016 5:18 am
இடம் பார்த்து நிழல் சாய்வதில்லை இவன் தான். வாழ்த்துக்கள் .... 19-Jun-2016 6:39 pm
முன்ஜரின் - முன்ஜரின் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2016 6:06 pm

யாரிடம் உன் ரகசியத்தை சொல்கிறாயோ அவரிடம்
உன்சுதந்திரத்தை நீ இழக்கிறாய்
-அறிஞனர்
அதனால் ரகசியம் ரகசியமாகத்தான் இருக்க வேண்டும்
ஆனால் எல்லாவற்றையும் மறைப்பதும் நன்றல்ல

மேலும்

Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal...Ali ku nantri..... 30-Oct-2019 2:38 am
Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal.....sarfan ku nantri.... 30-Oct-2019 2:38 am
Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal....Vijay ku nantri..... 30-Oct-2019 2:37 am
காதலுக்குள் ரகசியங்கள் இருந்தாலும் தரக்கம் அதை அவிழ்த்தாலும் தர்க்கம். வாழ்த்துக்கள் தோழி மேலும் எழுதுங்கள் 16-Jul-2016 1:44 pm
முன்ஜரின் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2016 1:22 pm

வாழ்க்கையில் யார் காலடியிலும் நாமும் வாழ கூடாது நமக்கு கீழும் யாரும் வாழ கூடாது

எதிரி என்றுமே துரோகி ஆவதில்லை நண்பன் தான் துரோகி ஆவான் விழிப்புடன் இரு மனித

மேலும்

Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal natpey......... 30-Oct-2019 2:30 am
Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal.....unmaithan sarfan..... 30-Oct-2019 2:30 am
Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal.....nantri malar ayya !!!! 30-Oct-2019 2:29 am
சின்னக் கருத்து அருமையான கருத்து. வாழ்த்துக்கள். 30-Oct-2019 12:37 am
முன்ஜரின் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2018 3:18 pm

ஒரே நாடு!......
ஒரே மக்கள்!.....
ஒரே இனம்!......
ஒரே குணம்!.......
ஒரே ரத்தம்!........
"இந்தியன்" என்ற வார்த்தையில் எல்லாமே அடங்கும்!!!!!!!!!

உன் தாய்!....
உன் தந்தை!.......
உன் அண்ணன்!.....
உன் தங்கை!.....
உன் அக்கா!.........
"இந்திய நாட்டில்" எல்லோரும் உறவினர்களே!!!!!!!!!!!!!!!!

ஹிந்து!......
முஸ்லீம்!....
கிறிஸ்துவம்!....
சீக்கியம்!....
எல்லா சாதிக்கும் "தேசப்பற்று" ஒன்றே!!!!!!!!!!!!!!!!

இப்படி எத்தனை பிரிவுகள்,வேற்றுமைகள் இருந்தாலும்
இந்தியாவை "என் நாடு" என்கிறோம்.......
"இந்தியன்" எ

மேலும்

Ennai parattiya anbu ullathirku en Pala kodi nantrikal....velvizhi avarkalukku nantri....milirnthal nallathey..... 01-Jul-2019 6:12 pm
Ennai parattiya anbu ullathirku en Pala kodu nantrikal.....nantri malar ayya 01-Jul-2019 6:09 pm
ஒரு சில வரிகளிலே மிளிர்கிறது தேச ஒற்றுமை நாட்டிலும் மிளிருமா? 01-Jul-2019 5:58 pm
சிறப்பான படைப்பு. வேற்றுமையில் ஒற்றுமையே தேவை இந்நாளில்.இதை அரசியல்வாதிகளும் உணர்ந்து செயல்பட்டால் நாட்டுக்கு நல்லது. 01-Jul-2019 4:21 pm
முன்ஜரின் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2018 3:03 pm

அன்பு தந்து அரவணைத்த
கண்மணியே!............
கடன் தந்து உதவிய
மங்கையே!.............
உணவு தந்து ஊன் வளர்த்த
கார்முகிலே!..........
கண் காட்டி காப்பாற்றிய
முத்துமணியே!............
பாசம் வைத்து உறவாடிய
ஆருயிரே!.........
தவறு செய்தால் தடுத்த
பெண்மையே!..........
முயற்சி செய்தால் தட்டி கொடுத்த
தங்கமே!.....

நீ என் தோழியாக சில நேரம்!!!
என் தாயாக சில நேரம்!!!
என் தங்கையாக சில நேரம்!!!!
என் அக்காவாக சில நேரம்!!!!
என் தந்தையாக சில நே

மேலும்

Ennai parattiya anbu ullaththirku en pala kodi nantrikal natpey....... 27-Feb-2020 1:23 pm
அழகான வரிகள்.. முன்ஜரின் வாழ்த்துக்கள் நண்பி 26-Feb-2020 11:19 am
Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal 26-Sep-2018 7:41 pm
செம்ம 😍 26-Sep-2018 1:51 pm
முன்ஜரின் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2018 2:35 pm

என் வலிக்காக நீ அழுதாய்......
என் வெற்றிக்காக நீ போராடினாய்..........
என் சந்தோஷத்திற்காக நீ கஷ்டப்பட்டாய்........
என் பசிக்காக நீ உண்டாய்.....
என் வளர்ச்சிக்காக நீ வலியை தாங்கினாய்.......
என் நலனுக்காக நீ உழைத்தாய்.......
என் துன்பத்திற்காக நீ கடவுளிடம் சண்டை போட்டாய்.........
என் ஆசைக்களுக்காக நீ தந்தையிடம் கெஞ்சினாய்.........
என் மரியாதைக்காக நீ அவமானப்பட்டாய்......
என் வாழ்க்கைக்காக நீ உன் வாழ்வை துளைத்தாய்.......

இப்படி எனக்காக உன்னை அர்ப்பணித்த என் தாயே!.........
உனக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.......
உன்னை ஏழு ஜென்மமும் என் தாயாக வரவேண்டும் என்று கடவ

மேலும்

உண்மைதான்.... என்னை பாராட்டிய அன்பு உள்ளத்திற்கு என் பல கோடி நன்றிகள்.. 30-Sep-2018 2:20 pm
தாயின் அன்புக்கு எதுவுமே நிகரில்லை. 29-Sep-2018 6:26 pm
Unmaithan thozha.... Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal 26-Sep-2018 7:37 pm
உண்மை தான் தாயின் அன்பிற்கு இந்த உலகில் எதுவும் நிகரில்லை.. வாழ்த்துக்கள் தோழி.😊 😊 😊 26-Sep-2018 1:53 pm
முன்ஜரின் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2018 9:00 pm

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் அவரு ஒரு நாள் தன் சபையை கூட்டி
எல்லா புலவர்களையும் அழைச்சி
"ஐயா தமிழ்ல நெறைய நூல்கள் எழுதிருக்காங்க திருமந்திரம், திருக்குறள்,இப்டி பல நூல்கள் இருக்கு
ஆனால் மனிசனுக்கு துன்பம் வந்தா இந்த புத்தகங்கள் எல்லாம் உதவுறது இல்ல"
"மனுசனுக்கு வாழ்க்கை வெறுத்து பொய் தற்கொலை பண்ணிக்கற நிலைமை வந்தா உடனே ஒரு வரி படிச்சி அவனுக்கு அந்த தற்கொலை பண்ணிக்கிற எண்ணம் போகணும் அந்த மாற்றி எந்த நூல் ல இருந்தாலும் எடுத்துட்டு வாங்க,அப்டி கொண்டு வரவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் னு அறிவிச்சாரம்"....

எல்லா புலவர்களும் இதை கேட்டுட்டு சென்றுவிட்டார்கள்...........
ராஜாவின் மெய்க்காப்ப

மேலும்

Ennai parattiya anbu ullathirku en Pala kodi nantrikal.....nantri ayya!!!! 21-Jul-2019 3:07 pm
வாழ்க்கைத் தத்துவத்தை ஒரு கதை வழியாக அழகாக படைத்துள்ளீர்கள் முன்ஜரின். வாழ்த்துக்கள். 21-Jul-2019 2:20 pm
Ennai parattiya anbu ullaththirku en pala Kodi nantrikal 25-Sep-2018 9:09 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பு தேர்வானதற்கு தமிழ் அன்னை ஆசிகள் .தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கியப் பயணம் வாழ்வியல் தத்துவங்கள் பாராட்டுக்கள் 25-Sep-2018 4:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
நன்னாடன்

நன்னாடன்

நன்னாடு, விழுப்புரம்
மலர்91

மலர்91

தமிழகம்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (15)

இரையும் அளி

இரையும் அளி

அக்கரைப்பற்று
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே