ranjith - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ranjith
இடம்:  pondicherry
பிறந்த தேதி :  11-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Oct-2014
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  20

என் படைப்புகள்
ranjith செய்திகள்
ranjith - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2015 5:43 pm

உங்கள் வீட்டில் உள்ள ஒருவரை திட்டமிட்டு கொன்று புதைத்தவருக்கு தூக்கு தண்டனை விதித்தால், "வேண்டாம்... மனிதனை மனிதன் கொல்வது தவறு" என்று நீங்கள் கூறுவீர்களா.... அப்படி நீங்கள் கூறினீர்கள் என்றால்.... நீங்கள் இந்த சட்டத்துக்கும்... இந்த வாழ்வு முறைக்கும் ஏதோ ஒரு வகையில் முரண்பட்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்... சரி உடன்பாடுதான் வாழ்க்கையா என்றால், அதுவும் இல்லை.. முரண் பட படத்தான் உடன்பாடு பற்றிய புரிதல் ஏற்படும்....அடித்தால் மறுகன்னம் காட்டுதல் அன்பின் தீர்க்க தரிசனம்.... ஆனால் அதே சமயம் ஒரு கை தவறு செய்கிறதென்றால் அதை வெட்டிப் போடு என்பது வாழ்வின் நிதர்சனம்....

ஏதோ ஒரு வழியில் தவறை முன்னெ

மேலும்

நன்றி ரியா... 20-Sep-2015 12:36 pm
எல்லா தவறுக்கும் ஒரு சரி இருக்கிறது.... சரி, அந்த சரி, எல்லாருக்கும் சரியாக இருக்கிறதா என்று யோசிக்கும் போதுதான் தவறாகிறது.... வலுத்தவன் எடுத்துக் கொள்ளும்.. சட்டம் உடையட்டும்.. இல்லையெனில்.... (எடுத்துக் கொள்வதென்பது... அரச, அதிகார, வர்க்க, முதலாளித்துவ, தனியுடமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்) "இருப்பவன் தரமாட்டான்....என்றால்....... இல்லாதவன் விடமாட்டான்..." ........அருமையான பார்வை மிகவும் அருமை விஜி நடைமுடை....... 15-Sep-2015 1:00 pm
நன்றி சார்... 25-Aug-2015 11:47 am
நன்றி கார்த்திக் ... 25-Aug-2015 11:47 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) kirupa ganesh மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Aug-2015 10:06 pm

[ முன் குறிப்பு: 16-08-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு எனத்தொடங்கி
மண்ணில் மறைந்தவுடன் மகராசா எனமுழங்கி

வயலோடும் நீரோடும் வயக்காட்டு வரப்போடும்
வயிறோடும் வாயோடும் வாழ்வோடும் சாவோடும்

தமிழனின் அடையாளம் தெரிவிக்கும் ஒரு பாட்டு
தமிழின் முதல்பாட்டு தாய்பாட்டு தாலாட்டு

பொறந்த பிள்ளைக்கும் பசியாறும் பிள்ளைக்கும்
உறக்கம் வரவைக்கும் ஒரு மருந்தே தாலாட்டு

வாடி வதங்கும்நிலை வந்துவிட்ட பின்னாலும்
பாடி பசியடக்கும் புது மருந்தே தாலாட்டு

பால்கறக்க ஒருபாட்டு பயிர்செய்ய ஒருபாட்டு
நாள்முழுக்க எசப்பா

மேலும்

மிக்க நன்றி தோழரே... வேறு கவிதைக்கு கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி... 01-Oct-2015 11:15 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 27-Sep-2015 7:03 pm
மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 20-Sep-2015 8:20 pm
இனிமையானத் தாலாட்டு தோழரே.. அருமையான சந்தத்தில் நிறைகிறது உள்ளம்.. மிகவும் இரசித்தேன்... அருமை தோழரே... 20-Sep-2015 7:42 am
ranjith - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2015 3:33 pm

அன்று அவர்தம்
கண்ணீரில் உதிரம் சொட்டியது

சுதந்திரம் எங்கள் மூச்சென
முழங்கிய இளைஞர்கள்
உயிர் ஈந்து நாடு காத்தனர்

இன்றைய அவசர உலகமும்
இணையதளமும்
கட்டிப் போட்ட
என் இளையசமுதாயமே
நீ விழித்தெழு!

இரத்தத்திற்கு இரத்தமென
போராடிய நேதாஜியும்
அகிம்சையின் காந்தியும்
மண்ணிலொரு விண்வெளி கண்ட
கலாமும் பிறந்த இதே மண்ணில்

கலாச்சார சீரழிவும்
அரசியல் சகதிகளின் குமட்டலும்
இளைஞனின் நாசியில் ஏறவில்லையோ

மெய்தந்த தாய்மையும்
உயிர்கொண்ட பெண்மையும்
சிதறி வீழ்வதை உன் செவிகள்
சப்திக்க மறந்திட்டதோ

பசியுற்ற சிசுக்களாய்
பாசம் வற்றிய வெறுமைகண்டு
நிழல் தேடும்
பெற்ற தெய்

மேலும்

மிக்க நன்றி சகோ... 21-Aug-2015 9:26 am
Unarvu poorvamana varigal. Nalla irukka Akka 20-Aug-2015 10:16 pm
மிக்க நன்றி ஐயா.. 18-Aug-2015 9:55 pm
இளைய பாரதத்திற்கு விழிப்புணர்வு ஊட்டும் கவிதை..கம்பீரம் 18-Aug-2015 9:14 pm
ranjith - கார்த்திகா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2015 12:31 am

இரவின் காலடியில்
நழுவும் விண்மீன்கள்
நிலவின் தேடலில்
உறக்கம் கலைகிறது
பூக்களின் விடியல் !

மேலும்

அழகான படம் அழக்கான கவி வரிகள் மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள் 19-Aug-2015 8:34 am
அழகிய படம்; அருமையான கவிதை..எல்லோருக்கும் இந்த அழகுணர்ச்சி கிட்டுமா...? விண்மீன்கள் கீழே விழுந்தன வோ! மலைமேல் கண்கவரும் குல்லாவோ காண்! சிவந்த சிலந்தியோ! செந்தேளும் ஆமோ? கவர்ந்த,பூச்சி தானோ மலை! 19-Aug-2015 8:25 am
அழகு அருமை படமும் வரிகளும் 19-Aug-2015 7:22 am
ranjith - பூர்ணிமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2015 4:11 pm

அன்று அவன்
யாரும் அறியாமல் எனக்களித்த பரிசுக்கு
இன்று நான்
அனைவரின் முன்னிலையிலும் அவனுக்களித்த பரிசு
எங்கள் குழந்தைச் செல்வம்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி தோழரே... 07-Sep-2015 10:09 am
அடடா அருமை தோழி.. 05-Sep-2015 5:03 pm
நன்றி நட்பே.. 14-Aug-2015 12:02 pm
வாழ்த்துக்கு நன்றி நண்பரே. 14-Aug-2015 12:02 pm
ranjith - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2015 1:08 pm

ஒரு மாலை பொழுதில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்த அவன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றான்?

காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றேன்...

காற்றை உன்னால் வாங்க முடியாது
காற்றுதான் உன்னை வாங்கிக் கொண்டிருக்கிறது...

வாழ்கையின் வரவு செலவுகளை
உனது சுவாசத்தின் வழியே
சரி பார்த்துக் கொண்டிருக்கிறது...

காற்று எப்போதும்
உன் கையில் சிக்குவதில்லை என்றான்...

ஏ பித்தனே...
நான் நினைத்தால் ஒரு பலூனில் அடைத்து
எனது கைக்குள் கைதியாக்கி விடுவேன் என்றேன்...

வெடித்து விடுதலையடைவது
எப்படி என்று காற்றுக்கு தெரியும்

கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும்
காற்றுக்கு எல்லாம் தெரியும் என்றான

மேலும்

மிக்க நன்றி தோழரே... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 30-Nov-2015 3:36 am
மிக்க நன்றி தோழரே... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 30-Nov-2015 3:36 am
காற்றின் சக்தியை நீ அறிந்திருக்கவில்லை புயலாக மட்டுமே பார்த்து வெறுக்கிறாய் நீ ஆனால் மூழ்கிக் கொண்டிருக்கும் மீனுக்கும் மூடிக் கொண்டிருக்கும் முட்டைக்குள்ளும் ஒரு உயிர் வாழ ஊடுருவிச் செல்லும் காற்றைக் கண்டு வியக்கிறேன் நான். அபாரம் ஜின்னா அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 28-Sep-2015 1:26 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 27-Sep-2015 7:01 pm
ranjith - எண்ணம் (public)
10-Aug-2015 11:41 am

தண் பிள்ளை காய்ச்சல் வந்து படுத்து இருந்தால் அந்த காய்ச்சல் தனக்கு வந்திருகக்குடாத என்று நினைக்கும் எண்ணம் கொண்டவள்
அம்மா ஒருவள் மட்டுமே.......

மேலும்

ranjith - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2015 11:28 am

Vinnai parkka mudiyamal kangalai mudi amaithiyaga
Paduthirukkum nall ennai thedi varum munnae naan antha nalai thedi kolvena endru bayamaga irukku

Nambikkai irukku tharkkolai ennum kozhain inacheyalai
Nan seyyamatten endru

Adaka mudiyatha anbin veriyaium
Pasathin ellaiyai kadantha payithiyathium
Adakki enadhu anbai unakku unartha unnai thodarnthu varuven

மேலும்

Nanri anna 11-Aug-2015 5:30 pm
தமிழில் எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 1:42 am
ranjith - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 2:40 pm

சுயமாக சித்தரிகுறேன்
உன்னை சிற்பிக்கும் வார்த்தைகளை .
எண் வசப்படுத்த முடியவில்லை ஏனோ .

கிறுக்கு தனமாக யோசிக்குறேன்
எண் அன்பை உணர்த்த ஏனோ .

சுருக்கி சொல்ல
முடிய வில்லை என்னால்
உனக்காக தேடுகுறேன் என்னில்
அடங்கி கிடக்கும் எண்ணங்களை ஏனோ.

அன்பு அதை நா உணர்த்த வேண்டிய
அவசியம் இல்லை எனக்கு.

நீ உணர்வாய் எண் அன்பை
எண் உணர்வன்பின் உருவமாக நீ இருப்பாய்...

மேலும்

நன்றி தோழி 23-Nov-2014 8:10 pm
நன்றி நண்பா 23-Nov-2014 2:11 pm
உனக்காக தேடுகிறேன் என்னில் அடங்கி இருக்கும் எண்ணங்களை ஏனோ.. அழகு வரிகள்..ரசித்தேன் மிகவும்..வாழ்த்துக்கள்..!! 17-Nov-2014 4:52 pm
ranjith - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2014 2:02 pm

யோசனையில் விதைந்த வார்த்தைகளே கவிதைகள்.
அன்பே

உண் யோசனையில் விதைந்தது
துன்பக்கவிதைகள் ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை
kirupa ganesh

kirupa ganesh

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
kirupa ganesh

kirupa ganesh

Chennai
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே