rathika - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  rathika
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  21-Dec-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Sep-2014
பார்த்தவர்கள்:  440
புள்ளி:  22

என் படைப்புகள்
rathika செய்திகள்
rathika - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2023 5:48 pm

அன்புள்ள என் கணவருக்கு,
தனிமை பழகி போனவளின் கடிதம்...

திருமணமாகி இரண்டு வருடங்கள் தான் ஆகிறது
தனிமையை எனக்கு சொந்தமாக்கி விட்டாய்
உன்னோடு தான் இருக்கிறேன்
ஆனால் எங்கு போனது நமது கூட்டணி
இப்போதெல்லாம்,
என்னை பாசமாய் பார்த்த உனது கண்களுக்கு நான் விரோதியாய் தெரிகிறேன் போலும்
எழுந்ததும் கட்டி அணைத்த உனது கைகளை தேடுகிறேன்
என் மேல் படும் உன் மூச்சு காற்றை தேடுகிறேன்
பேசுகிறாய் ஆனால் அதில் உணர்வு இல்லை
என்னை தொடும் போது நான் அனுபவித்த காதல் இல்லை
தாலியின் கட்டாயமாய் சம்மதிக்கிறேன்
எங்கே நமக்குள் இருந்த காதல்
தினம் விடியும் போது பயம் தான் வருகிறது
எங்கே உன் வாயில் இருந்த

மேலும்

rathika - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2023 7:18 pm

நான் இன்று வரை நினைத்ததில்லை
என் வாழ்க்கை இப்படி மாறும் என்று...
தாய் தந்தை இருந்தும் அனாதை ஆவேன் என்று...
தங்கையின் நிச்சயதார்த்தம் நான் இல்லாமல் நடக்கும் என்று..
வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் பெற்றோரை 10 மாதங்களாக
பார்க்க முடியாது என்று ...
கணவனுக்கு பிடிக்கவில்லை எனில் தாய் தந்தை கூட தவிர்க்க வேண்டும் என்று..
மாமியாரின் வசை சொற்களை அமைதியாய் கேட்க வேண்டும் என்று ...
சுய மரியாதையை சில சமயம் மறக்க வேண்டும் என்று..
அனைத்தும் மாறி விட்டது..
இன்னும் மாறாமல் இருப்பது...
என் பெற்றோர் மீது நான் வைத்த அன்பும் அவர்கள் என் மீது வைத்த அன்புமே

மேலும்

rathika - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2020 6:29 pm

மாற்றம் நிறைந்த உலகில்
மாறாத ஒன்று
என் பாரதியின் நினைவு மட்டுமே...

மேலும்

rathika - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2020 5:05 pm

என்னோடு இருக்கும் அனைவரையும் நான் சிரிக்க வைக்கிறேன்...
நான் இறந்தபின் எனக்காக ஒரு துளி கண்ணீர் சிந்துவார்கள் என்று..

மேலும்

நீ என்னை சிரிக்க வைத்ததால் தான் இன்று என்னால் அழாமல் இருக்க முடியவில்லையோ என்னவோ... -கவிதைக்காரன் 27-Jan-2020 10:42 am
rathika - rathika அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2018 9:57 pm

உன்னோடு பேசத்தான்
நினைக்கின்றேன்...

தடுக்கிறது ஏதோ!!!

வெட்கமோ??
பயமோ??

அறியாது விழிக்கிறேன்....

என் காதலா,
உரைப்பாய் நீ...
இதுதான் காதலா???

மேலும்

lநல்வரவு 09-Jul-2018 5:03 pm
Nandri thozhi... 09-Jul-2018 3:17 pm
Nandri thozharae 09-Jul-2018 3:17 pm
கற்பனையும் இல்லை சொற்சுவையும் இல்லை ஆனாலும் இனிக்கிறது தோழியே உம் கவி அருமை தோழியே உணர்வின் உயிர்நாடியானது உன் கவிதை 08-Jul-2018 11:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே