selvaanandhi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  selvaanandhi
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  05-Apr-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  0

என் படைப்புகள்
selvaanandhi செய்திகள்
selvaanandhi - TP தனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2014 3:10 pm

உலக வரலாற்றை நோக்கடா
அனைத்தையும் ஆரம்பித்தது
தமிழன்தானடா !...........

கட்டிட கலையில் சிறந்தவன்
தமிழன்!
காதல் கலையில் மிளிர்ந்தவன்
தமிழன்!
கலாச்சாரத்தில் உயர்ந்தவன்
தமிழன்!
இயற்கையை தெய்வமாய் பார்த்தவன்
தமிழன்!
விஞ்ஞானத்தை கண்மூடியே கூறியவன்
தமிழன்!
மெஞ்ஞானத்தை உலகிற்கு உணர்த்தியவன்
தமிழன்!
அள்ளியள்ளி அனைவருக்கும் கொடுப்பவன்
தமிழன்!
முல்லைக்கே தேர்கொடுத்தவன்
தமிழன்!
அனைவர்க்கும் அறிவுரை கூறுவான்
தமிழன்!
தன் இனத்திற்கான முதற் போராளி
தமிழன்!
தூக்குமேடை பஞ்சுமெத்தை என்றவன்
தமிழன்!
காற்றாட்டு வெள்ளத்தையே
கமண்டலத்தில் அடக்கினான்
தமிழன்!

ஆனால் இன்று !

கோய

மேலும்

நன்றி நண்பி 25-Mar-2014 1:37 pm
நன்றி நண்பா 25-Mar-2014 1:37 pm
நன்றி நண்பா 25-Mar-2014 1:32 pm
தமிழன் பெருமை கொள்ளடா......... சிறப்பான படைப்பு.......! 25-Mar-2014 1:12 pm
selvaanandhi - TP தனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2014 12:45 am

நீ
என்னுள் வந்த பாதை
எனக்குத்தெரியாது !
ஆனால் ...
இருக்குமிடமோ என் இதயம் !
அதனால் தானோ!
என்னை...
பாண்டியர் காலத்து கோவில்களை
பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்?...
நீ
என்கூடவே இருந்தால்
நான்
சோழர்கால சுவடிகளாய் மாறுவதில்
ஆச்சரியமில்லை !
இருந்துவிடேன்... என்கூடவே ...

மேலும்

நம்புகிறேன் நன்றி 13-Mar-2014 5:23 pm
கண்டிப்பாக மாறும் உங்க காதல் சோழர்கால சுவடிகளாய்... மிக அருமை தோழா..... 13-Mar-2014 7:25 am
நன்றி தோழி 13-Mar-2014 12:51 am
வரலாற்று சிறப்பு மிக்க காதல்........ அழகு..... 13-Mar-2014 12:47 am
selvaanandhi - selvaanandhi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2014 3:02 pm

அவளுக்கு மட்டும் தெரியும் ......

அவளின் காதல்
அவளின் நேசம்
அவளின் பாசம்
அவளின் தவிப்பு
அவளின் கோவம்
அவளின் அன்பு
அவளின் அழகு
அவளின் வெட்கம்
அவளின் குறும்பு
அவளின் சேட்டை
அவளின் பிரிவின் வலி
ஆவலுடன் இருந்த நாட்கள்
ஆவலினால் ஏற்பட்ட வலி
அவளுக்காக வடியும் கண்ணீர்
அவளை தேடும் வீழி
ஆனால்
அவளுக்கு மட்டும் தெரியும்
பிடித்தவனை பீடிக்காது
என்று சொல்ல்வது
சொன்ன உடனே மாறந்து செல்வது ,,,......

மேலும்

selvaanandhi - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2014 2:42 pm

ரசத்தை விரும்பாதவரா? படிங்க இதை ...

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைப

மேலும்

ரசம் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வந்தது பழரசம் .. படித்தபின்னே புரிந்தது இது புளிரசம் .... நலம் கலந்த ரசம் சுவை ! 24-Feb-2014 10:16 am
ரசனைக்கு நன்றி மணி 23-Feb-2014 7:46 am
ரசமாக இருந்தது. 22-Feb-2014 9:08 pm
மிக்க நன்றி ராஜமாணிக்கம் 21-Feb-2014 9:50 pm
selvaanandhi - Mohansvimal அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2014 10:58 am

இறப்பின் பின் வாழ்வுண்டா ?? தெரிந்தவர்கள் பகிரவும் ....

மேலும்

மிக நேர்த்தியான பதிலை பகிர்ந்ததுக்கு நன்றி, எனக்கு இருந்த இந்த கேள்விக்கு இங்கு பல கல்விமான்களிடம் இருந்து எதோ ஒரு குறிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன் ...நன்றி உங்களது பதில் அதற்கு எடுத்து காட்டாக அமைந்தது ..:) 08-Feb-2014 5:10 am
5 நிமிடம் முடிந்து விட்டது அந்த பக்கம் இருக்கிறீர்களா ...;) 08-Feb-2014 5:06 am
நீங்கள் தயார் என்றால் உடனே விளையாட்டை ஆரம்பிக்கலாம் ..;) 08-Feb-2014 5:05 am
நன்றி உங்களது கருத்துக்கு ஆனால் தெளிவாக சொன்னீர்கள் ஆனால் நாங்களும் அறிந்து கொள்ளுவோம் :) 08-Feb-2014 5:04 am
selvaanandhi - எண்ணம் (public)
30-Jan-2014 3:02 pm

அவளுக்கு மட்டும் தெரியும் ......

அவளின் காதல்
அவளின் நேசம்
அவளின் பாசம்
அவளின் தவிப்பு
அவளின் கோவம்
அவளின் அன்பு
அவளின் அழகு
அவளின் வெட்கம்
அவளின் குறும்பு
அவளின் சேட்டை
அவளின் பிரிவின் வலி
ஆவலுடன் இருந்த நாட்கள்
ஆவலினால் ஏற்பட்ட வலி
அவளுக்காக வடியும் கண்ணீர்
அவளை தேடும் வீழி
ஆனால்
அவளுக்கு மட்டும் தெரியும்
பிடித்தவனை பீடிக்காது
என்று சொல்ல்வது
சொன்ன உடனே மாறந்து செல்வது ,,,......

மேலும்

selvaanandhi - சரண்யா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2014 6:45 pm

இவற்றில் எந்த வாகனம் முதலில் செல்வது சரி..?

1. காவல்துறை வாகனம்
2. தீயனைப்பு வாகனம்
3. அவசர ஊர்தி
4. நமது வாகனம்

மேலும்

நல்ல கேள்வி 01-Feb-2014 11:28 am
கருத்துகளுக்கு நன்றி 31-Jan-2014 10:08 am
தீயணைப்பு வாகனம் 30-Jan-2014 7:14 pm
இதில் சந்தேகமே இல்லை நமது வாகனம்தான் ஹ ஹ ஹ !!! 30-Jan-2014 7:06 pm
selvaanandhi - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2014 7:13 pm

சீரகத்தின் 10 முக்கிய பயன்கள் !!
தமிழர்களின் சமையலில் முக்கியமாக இடம் பெரும் பொருட்களில் ஒன்று சீரகம். இது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது. சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை நாள் அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. மேலும் நீரின் மூலம் பரவும் நோ (...)

மேலும்

Thanks frnd 02-Feb-2014 4:13 pm
வாழ்கையில் இது மிக அவசியம் அனைவருக்கும் இதை கடைபிடிக்க வேண்டும் 30-Jan-2014 2:29 pm
selvaanandhi - எண்ணம் (public)
30-Jan-2014 2:23 pm

Ennaku mattum therium,,,,

Avalin kathal,
Avalin nesam,
Avalin pasam,
Avalin thavippu,
Avalin kopam,
Avalin anbu,
Avalin azhaku,
Avalin vetkam,
Avalin kurumbu,
Avalin chettai,
Avalin perivin vali,
Avalin parithavippu,
Avaludan Iruntha natkal,
Avalinal Earpatta vali,
Avalukaka Vadium kannir,
Avalai the (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

user photo

TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
user photo

முல்லை

மலேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (8)

 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (8)

 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே