மதிமகள் சண்முகபிரியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மதிமகள் சண்முகபிரியா
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Aug-2017
பார்த்தவர்கள்:  1060
புள்ளி:  23

என் படைப்புகள்
மதிமகள் சண்முகபிரியா செய்திகள்
மதிமகள் சண்முகபிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2017 2:53 pm

உயர் சாதி என்றிவன்
மிடுக்குடன் எதிரில் வர,
கீழ் சாதி என்றிவன்
தலையில் கட்டியிருந்த
துண்டினை எடுத்து
அக்குளில் சொருகிக் கொள்ள வேண்டும்....

சுட்டெரிக்கும் வெயில் என்றாலும்
அவன் முன் செருப்பினை
கலட்டி கும்பிட வேண்டும்..

ரத்தம் எல்லாம் சுண்டும் வரை
உழைத்து கொட்ட வேண்டும்...

உயர் சாதி என்று
ஆளுமையுடன் நீ நடக்க
கீழ் சாதி என்று
அவன் உனக்கு சாமரம்
வீச வேண்டும்...

எவனோ வீசிச் சென்ற
சாதி குப்பையை கையில்
ஏந்தி திரியும் கூட்டமே!

நீ எந்த சாதியானாலும்
உன் பிறப்பின் வழி ஒன்றே !
உயர் சாதியானதால்
வாயின் வழி உன் பிறப்போ ?

நீயும் நானும் பிறக்கையில்
வருவது பச்சை வாசம

மேலும்

மதிமகள் சண்முகபிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2017 10:25 am

பரந்த வானில்
ஒற்றை நிலவு,
அதனைச் சுற்றி
சிதறிவிட்ட முத்துக்களாய்
நட்சத்திரங்கள்.....
குளிர்ந்த நிலவொளியில்
என்னவள் அருகில் இருக்க
அவளின் வட்ட முகத்தை
என் கைகளில் ஏந்தி
அவள் பிறை நெற்றியில்
என் இதழ்கள் பதிக்க,
நட்சத்திரங்கள் எல்லாம்
வாழ்த்தொலி
முழங்குகின்றது
"மழை துளியாய்"......

மேலும்

மதிமகள் சண்முகபிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 10:00 am

உன் நினைவில்
நான் திரிய,
என் கண்கள் முழுதும்
நிறைந்து வழிபவளே!

உன் உதட்டின் ஓரத்தில்
தொங்கிக் கொண்டிருக்கும்
என் ஆயுளை
புன்னகையால்
உனக்குள் இழுத்து போடடி...

அதிகாலை நேரக் கனவில்
நீ எழும்போது
என் நெற்றியில்
பதித்துவிட்டு போன
முத்தத்தின் ஈரம்
பனித்துளியாய்
படர்ந்திருக்கும்
கனவு கலைந்து போனாலும்....

கதிரவனின் மூச்சுக்காற்று
வெப்பத்தை கூட்ட,
உன்னை ஒட்டி நின்றதினால்
எனக்கு மட்டும் குளுமையடி...

கார் முகில் சூழ்ந்து
மழை பொழிந்தாலும்
உன் முந்தானை
குடைவிரித்து
நான் நினையாமல்
தடுக்கும் அழகில்
சுழற்றி அடிக்கும்
மழையும் கொஞ்சம்
சொக்கித்தான் போகுமடி....

உன் நிழலில்

மேலும்

மதிமகள் சண்முகபிரியா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2017 11:59 am

ஆண் ஒன்றும்
பெண் ஒன்றுமாய்
இரு உருவங்கள் இணைந்து ,
காதலில் திழைத்து
காமத்தில் கலந்தாட,
அவன் உயிரின் எச்சத்தை
அவள் வயிற்றில்
ஊற்றிட,
ஒன்பது திங்கள்
தன் அகத்திற்குள்
அடைகாத்தாள்
கருவாய்......

கடைசி திங்களில்
ஒரு நாள்,
அவளின்
நரம்புகள் புடைக்க
உடலில் நாளங்கள்
முறுக்கேற,
இரத்தமும் அழுகையுமாய்
வெளியே வந்து விழுந்தது
ஓர் உயிர்...

மரணத்தின் விழும்பில்
நின்றிருந்தவளை
கரம் பிடித்து இழுத்து
வந்தது அவள்
பிள்ளையின் அழுகை....

தன் உதிரத்தின்
மிச்சத்தை பாலாக்க
அவளின் வெள்ளை
ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தான்
அவள் மகன்...

வளர்பிறையாய் வளர்ந்தான்
பிள்ளை...
படிப்பை காலால்
உத

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே