sinthujan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sinthujan
இடம்:  australia
பிறந்த தேதி :  07-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Sep-2013
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  20

என்னைப் பற்றி...

எனது பெயர் சிந்துஜன் .
நான் பிறந்த இடம் இலங்கை.
தட்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன் என் கவிதைகளிலும், எழுத்துக்களிலும் பிழை இருந்தால், மன்னிக்கவும்
உங்கள் கருத்துக்களை எதிபார்க்கிறேன்

என் படைப்புகள்
sinthujan செய்திகள்
sinthujan - SuganyaVasu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2014 1:03 pm

நிலவே உன் ஒளியாய்
வானமே உன் எல்லையாய்
விண்மீனே உன் சுடராய்
சூரியனே உன் தீபமாய்
நீ என்றும் என் உயிராய்
நானே என்றும் உன் மகளாய்
பிறக்கும் வரம் வேண்டும்

மேலும்

நல்ல ஆசை நிறைவேறட்டும் 18-Jun-2014 6:22 pm
அருமை 22-Apr-2014 4:37 pm
நன்றாக உள்ளது. 10-Apr-2014 4:38 pm
sinthujan - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2014 12:28 am

யாரது போறது...
யாரை நான் கேட்பது...?
கனவிலே வந்தது
காதல் காவியமானது...!

வண்ணப்பூக்கோலம் போடுதே
எண்ணம் எனைமீறி ஆடுதே...
கற்பனை மீறுதே என்னுள்
காட்சிகள் தினமும் தோன்றுதே....!

நானும் அவனும்
பேசும்போது சொல்லில்
மதுவா....? அமுதா...?

ஓடி ஓடி
ஒரு ராகம் பாடியது
கனவா....? நினைவா...?

காதலின் மேகமூட்டத்தில்
காதலனின் மோகமுத்தத்தில்
தினம் கரைந்தேனோ நான் அன்று...!

கற்பனையின் ஓட்டத்தில்
காதலின் வாட்டத்தில்
மனம் வரைகிறதோ உனை இன்று...!

அமாவாசையெல்லாம்
அழகிய பௌர்ணமிதான்
அடிக்கடி உன்முகம் பார்த்தால்
அமுதாய் நீ மொழிந்ததை
அன்பாளனே யாரிடம் இனி நான் சொல்வேனடா....?

உனை நினைந்த

மேலும்

கற்பனையில் மட்டும்...! நிஜத்தில் அல்ல....! வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி 14-Jun-2014 9:03 am
சோக கீதமோ? 14-Jun-2014 7:00 am
வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்...! 29-May-2014 7:17 pm
காதல் நினைவு நல்ல கவிதை ஆனது 29-May-2014 6:53 pm
sinthujan - Varsha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2013 10:00 pm

உயிர் அழும். மனம் வலிக்கும்.
கல்லறை திசை தேடி
கால் நடக்கும்.

தூக்குக் கயிறு, விஷப்புட்டி
கடல், மலையுச்சி
மரணத்தின் விலாசம் தேடும்
நிராகரிக்கப்பட்ட நேசம்...

நில்.
நின்று ஒரு நிமிடம்
நிறுத்தி மூச்சு விடு.

செத்துவிட்டால் தீர்ந்திடுமா?
முன்னே பின்னே செத்திருக்கிறாயா?
செத்தால் செத்ததுதான்!

அந்த ஏழைச் சிறுமி பள்ளி செல்ல
எப்படி தானம் செய்வாய்
செத்துவிட்ட நீ?
அவள் படித்திருந்தால்
அவளின் பரம்பரைக்கே
பட்டினி இருந்திருக்காது தெரியுமா?

நீ தினம் செல்கிற
சாலையைக் கடக்க விழையும்
அந்த குருடருக்கு உதவ
நீ வேண்டாமா?

தாய் அழுகை துடைக்க வேண்டாம்
தந்தை கனவை செதுக்க வேண்டாம்

மேலும்

தோழி வணக்கம், தற்பொழுது தான் உங்களின் இந்த கவிதையை படித்தேன் மிக மிக அருமையாக இருந்தது இவ்வளவு அருமையாக எழுதக்கூடிய தாங்கள் தொடர்ந்து எழுதாதது எனக்கு வருத்தமாய் இருக்கிறது இனிமேலாவது தொடர்ந்து எழுதுங்கள் உங்களைப் போன்ற நல்ல படைப்பாளர்களை இந்த தமிழ் சூழல் இழக்க விரும்பவில்லை உங்களின் இந்த பதிவிற்கு என் அன்பு கலந்த வணக்கங்கள் 21-Feb-2023 6:10 pm
ப்ப்ப்பாஆஆஆ வேற லெவல் காதல் தோல்வி என்று தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்களுக்கு செருப்படி கவிதை செம்ம... 12-Oct-2021 10:18 pm
காதல் தோல்வியுற்றவர்களுக்கு உங்கள் கவிதை தேசிய கீதம் ஆகட்டும்... 08-Jun-2017 10:51 am
அருமை தோழியே ................. 23-Nov-2016 4:11 pm
கருத்துகள்

மேலே